புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
74 Posts - 42%
mohamed nizamudeen
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
prajai
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Ammu Swarnalatha
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Jenila
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
74 Posts - 32%
mohamed nizamudeen
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Jenila
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Wed Jun 22, 2011 5:56 pm

First topic message reminder :

"காதல்" வாழ்க்கையில் கண்டிப்பாக கடந்து வரவேண்டிய உணர்வு. உணர்வா? . உணர்வு என்றே வைத்தே அலசுவோம்.
( இன்னக்கி ஒரு அலசு அலசிரலாம்னு தான் வந்துருக்கேன்) .

இந்த உலகம் இன்று இயங்க காரணம் "அன்பு". ( நந்தலாலா படம் பாருங்கப்பா). சரி விடுங்க , நாம டைரெக்டா காதல்கே வந்துடுவோம். இந்த லவ்வு முதல் தடவையா உங்க கிட்ட எப்போ வந்துச்சு ?

""காலேஜ் முதல் வருசத்தில !!!????"""
சரி, அப்டியே வச்சுகிருவோம்.
அப்ப ஸ்கூல் முடிஞ்சு போறப்ப ஒரு பொண்ண/பையன பாத்து பீலிங்க்ஸ்ஸ குற்றால அருவில தண்ணி விழுகிற மாதிரி ஊத்து ஊத்துன்னு ஊத்துநீங்கலே??!! அதுக்கு
இன்னா பேரு ??? (அட இங்க யாரோ ரெண்டு பேரு பேசுற விசயத்த எழுதலா , உங்ககிட்ட தான் கேக்குறேன் .அப்டியே நாம ரெண்டு பெரும் பேசிக்கிற மாதிரியே கற்பன பண்ணிக்கிட்டு என்ன பொல்லொவ் பண்ணுங்க பாப்போம். கரெக்ட் அப்பிடி தான் ...)

என்னதான் இருந்தாலும் இந்த விசயத்துல நாம ஒன்னும் "காதல் கொண்டேன்" தனுஷ் இல்லையே . நாம எல்லாருமே ஆட்டோக்ராப் சேரன் தான!!!(அங்க யாருங்க அது நான் சேரன் இல்ல தனுஷ்னு சொல்றது. யாரா இருந்தாலும் பொறுமையா படிச்சு முடிச்சிட்டு ஈகரைலையே பதிலுறை குடுங்க . ஒரு கை பாத்துரலாம்.)

ஆக நாம யோசிக்க வேண்டியது என்னனா" அது ஏன் நாம ஆள மாத்துனோம்"???? (கருத்து களம்னு வந்துட்ட சும்மா மனசு விட்டு பேசனுங்க, பொண்ணுங்களும் தான் !! )
அதாவது நான் ஒரு பொண்ணுடயோ பையண்டயோ ஒரு பொண்ணோ பையனோ "நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிக்குவேன் பிராணநாதா/ பிராணநாதி "னு சொல்லிட்டு பின்னாடி ஆள மாத்திக்கிற பொரப்புகள பத்தி சொல்லல . காதல சொல்லனும்னு நெனச்சுகிட்டு இருக்கிறப்ப கொஞ்சம் நெருங்கி நல்லா பலகுரப்ப ஏதோ ஒரு காரணத்தால சந்திக்க முடியாம வேற சந்திப்புகள் உருவாக்கி புதிதாய் பூக்கும் காதல் பூவின் ரகசியத்தை பேசுகிறேன்.

ஆக அப்டி ஏன் ஆள மாத்துறோம்னு யோசிக்கிறப்ப காதல் ஏதோ ""ஏழு ஜென்மத்து தொடர்பு, பிரிக்க முடியாத உறவு , செத்தாலும் அடுத்த ஜென்மத்துல மீட் பண்றே"" ன்ற வசனம் எல்லாம் சும்மா கவிதை அழகுக்கும் சினிமாவுல கதையின் ஓட்டத்துக்கும் மட்டும் பயன்படுத்துற சாதாரண விசயங்கிறது புரியும்.

சரி அதவிடுங்க . எல்லாரும் சேரன் தான்னு ஒத்துகுவீங்கனு நெனைக்குறேன். இல்லைன்னு சொல்றவுங்களா பின்னாடி டீல் பண்ணிக்குவோம் . அதுக்கு விடை கெடச்சப்பரம் அடுத்ததா ஒரு கேள்வி வரும். அது இன்னாது ?

கேள்வி எண் மூன்று: ஆள மாத்தினது சரியா ? தப்பா ?
இந்த கேள்விக்கு பதில் அவ்வளவு சீக்கிரம் கெடச்சிராது.

இந்த கேள்விக்கு சரின்னும் விடை சொல்ல முடியாது. தப்புனும் விடை சொல்ல முடியாது .அப்புடி சொல்ல முடிஞ்சா அது அவுங்க அவுங்க தனிப்பட்ட கருத்து. எப்புடின்னு யோசிகிறீங்களா? நாம இப்போ கொஞ்சம் ஆன்மிகம் பக்கம் போவோம்.
வலி உணர்வு நாம எல்லாரும் அனுபவிச்சிருகிற ஒரு உணர்வு. நானும் நீங்களும் ஒரே வயசுன்னு வசுகுவோம் உங்களையும் என்னையும் எந்த வித வித்தியாசமும் இல்லாம ஒரே பலத்தோட ஒரே அழுத்ததோட ஒரு ஆள அடிக்க சொல்லுவோம்.(சும்மா விளையாட்டுக்கு ) நான் அப்புடியே ஒரு ஓரமா போய் சுருண்டு படுதுடீன்னு வச்சுக்குவோம் .நீங்க நம்ம வடிவேலு மாதிரி கிண்ணுனு நிக்கிறீங்க. அது ஏன் ? எப்புடி இந்த வித்தியாசம்?
"அனுபவம் " .ஆம் இங்கே அனுபவம் உங்களையும் என்னையும் வேறுபடுத்துகிறது. அந்த அனுபவம் தந்த "பற்றற்ற தன்மை" நம்மை வேறுபடுத்துகிறது. பற்றற்ற தன்மை தந்த "தாங்கும் சக்தி " நம்மை வேறுபடுத்துகிறது.

""இடை விடாது வேலை செய் , வேலை செய்; ஆனால் பற்று வைக்காதே சிக்கி கொள்ளாதே " மேற்கண்டது கீதை சமாச்சாரம். நம்ம டொபிக் காதலா இருந்தாலும் அது ஒரு உணர்வுன்ற பொதுவான கண்ணோட்டத்தோட பாக்கும்போது பற்று “கொண்டவன் அழுகிறான் ; பற்று கொண்டதை புரிந்துகொண்டவன் நிதானித்துகொள்கிறான்”;

இத படிக்கிரவுங்கள்ள எத்தன பேரு கல்யாணத்துக்கு அப்பறமும் "ஐயோ நான் அவள /அவன மிஸ் பண்ணிடேனே" னு பொலம்பிகிட்டு இருக்காங்களோ!!
அதேமாதிரி, எத்தன பேரு உங்களோட அவன/அவள மறந்துட்டு சந்தோசமா இருக்கீங்களோ !!
இன்னும் கல்யாணம் பண்ணாத ஆள மாத்துன ஆளுங்க இருக்காங்களோ!!

சரி இப்ப இந்த கேள்விக்கு என்னோட பதில் என்னன்னா கல்யாணம் ஆனவுங்களுக்கு சரி தப்புன்னு சொல்றத விட எல்லாம் அனுபவமாவே இருந்துட்டு போகட்டும்.

ஆனா என் இன மக்களே ! கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! இதுக்கு பதில் சரின்னு நான் சொன்ன என்னோட வீடு தேடி வந்து மக்கள் டின்னு கட்டிருவாங்க! என்னோட கருத்துப்படி
""சரியான நேரத்திலும் சரியான சூழலிலும் உயிர் கொடுக்கப்படும் ஆசையே இன்பத்திற்கு காரணம்"" (நம்ம எதுக்குங்க ஆசையெல்லாம் துறந்துக்கிட்டு ) லவ் பண்றது தப்பு இல்ல. அவசர பட்டு எத எதையோ பாத்துட்டு பேசிட்டு வெறும் ஆசைக்காகவும் சுகத்துக்காகவும் தற்பெருமைகாகவும் காதல வளத்துட்டு வளத்துவிட்டுடு சீரழியவேணாம் .அதுக்குனு ஒரு டைம் வேணாமா (சபரி பின்றட !).நாம தான் எத்தன காதல் தோல்வி தற்கொலை செய்திகளை படிக்கிறோம்.

ஓகே அந்த கேள்விக்கு ஒருவழியா பதில் கெடச்சிருக்கும் . அதேமாதிரி இந்நேரத்துக்கு இன்னொரு கேள்வி வந்துருக்கணுமே !!.

கேள்வி எண் நான்கு: என் காதல் உண்மை காதலா? எந்த காதல் உண்மை காதல் ?
இந்த கேள்விக்கு அடுத்தட பதிவுல தொடரலாம்னு இருக்கேன் .அதுல என்னோட கருத்துக்களோட உங்களோட கருத்துகளும் இடம் பெறனும்னு ஆசை . இப்ப இதுக்கு மேல எதையாவது எழுதுனா முழுசா உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியாம போய்டும்ம்னு நினைக்கிறேன்... உங்கள் மனம் திறந்த பதில்களை எதிர்பார்த்து நான்...



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 23, 2011 10:41 am

சாந்தன் wrote:
ரேவதி wrote:
உதயசுதா wrote:எனக்கெல்லாம் முதல் காதல்,இரண்டாவது காதல்ன்னு சந்தர்ப்பம் கிடைக்களை.ஏன்னா நான் படிச்சது பெண்கள் பள்ளிக்கூடம்,பெண்கள் கல்லூரி ,அதுவும் வீட்டுக்கு பக்கத்துல இருந்ததால பஸ்ல போகிற சந்தர்ப்பம் கூட கிடைக்களை.அதனாளா எனக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை.ஆனா ஒண்ணே ஒண்ணு என்னால உறுதியா சொல்ல முடியும்.நான் காதலிச்சது ஒருத்தரை தான், அவரைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.

[You must be registered and logged in to see this image.]

ஏமாந்துட்டோமோ சுதா ......
ஏன் நிர்மல் என்னை மாமாகிட்ட மாட்டி விடணும்ன்னு எத்தனி நாள் எண்ணம்?
இப்படியெல்லாம் உண்மையா சத்தமா சொல்ல கூடாது. பப்ளிக், பப்ளிக்



[You must be registered and logged in to see this link.]
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Thu Jun 23, 2011 12:14 pm

உதயசுதா wrote:
சாந்தன் wrote:
ரேவதி wrote:
உதயசுதா wrote:எனக்கெல்லாம் முதல் காதல்,இரண்டாவது காதல்ன்னு சந்தர்ப்பம் கிடைக்களை.ஏன்னா நான் படிச்சது பெண்கள் பள்ளிக்கூடம்,பெண்கள் கல்லூரி ,அதுவும் வீட்டுக்கு பக்கத்துல இருந்ததால பஸ்ல போகிற சந்தர்ப்பம் கூட கிடைக்களை.அதனாளா எனக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை.ஆனா ஒண்ணே ஒண்ணு என்னால உறுதியா சொல்ல முடியும்.நான் காதலிச்சது ஒருத்தரை தான், அவரைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.

[You must be registered and logged in to see this image.]

ஏமாந்துட்டோமோ சுதா ......
ஏன் நிர்மல் என்னை மாமாகிட்ட மாட்டி விடணும்ன்னு எத்தனி நாள் எண்ணம்?
இப்படியெல்லாம் உண்மையா சத்தமா சொல்ல கூடாது. பப்ளிக், பப்ளிக்

அக்கா எதுக்கு பப்ளிக் பாத்து பயம் . சும்மா manasu விட்டு பேசுங்க ..... ஒரு வாரத்துல ஏழு சண்டே அனுபவிச்சதுமாதிரி இருக்கும் . மாமா ஒன்னும் சொல்ல மாட்டாரு ...



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Thu Jun 23, 2011 12:16 pm

முரளிராஜா wrote:எனக்கென்னமோ நீங்க கேட்ட மூண்றாவது கேள்விக்கு பெண்கள்தான் பதில் சொல்லனும்னு நினைக்கிறேன் சிரி
நடிக்காதீங்க முரளி அண்ணே . நாம என்னமோ உத்தமருங்க மாதிரியும் பொண்ணுங்க மட்டும் துரோகிங்க மாதிரியும் ......



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 23, 2011 12:29 pm

எண்ணிட்டு இருக்கேன்..
விரைவில் போட்டுவிடுகிறேன்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 12:30 pm

1SABARIVASAN wrote:
முரளிராஜா wrote:எனக்கென்னமோ நீங்க கேட்ட மூண்றாவது கேள்விக்கு பெண்கள்தான் பதில் சொல்லனும்னு நினைக்கிறேன் சிரி
நடிக்காதீங்க முரளி அண்ணே . நாம என்னமோ உத்தமருங்க மாதிரியும் பொண்ணுங்க மட்டும் துரோகிங்க மாதிரியும் ......

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Thu Jun 23, 2011 12:37 pm

ரேவதி wrote:
உதயசுதா wrote:எனக்கெல்லாம் முதல் காதல்,இரண்டாவது காதல்ன்னு சந்தர்ப்பம் கிடைக்களை.ஏன்னா நான் படிச்சது பெண்கள் பள்ளிக்கூடம்,பெண்கள் கல்லூரி ,அதுவும் வீட்டுக்கு பக்கத்துல இருந்ததால பஸ்ல போகிற சந்தர்ப்பம் கூட கிடைக்களை.அதனாளா எனக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை.ஆனா ஒண்ணே ஒண்ணு என்னால உறுதியா சொல்ல முடியும்.நான் காதலிச்சது ஒருத்தரை தான், அவரைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.

[You must be registered and logged in to see this image.]
அக்கா உங்களைப்பத்திதான் பிரச்சனையே இல்லையே . நல்லா சந்தோசமா இருக்க தம்பியின் வாழ்த்துக்கள் . நான் வாழ்த்துனாலும் வாழ்த்தலன்டாலும் நீங்க நல்ல தான் இருப்பீங்கன்னு எனக்கு தெரியும் ..... உண்மைலேயே லவ் பன்னவுங்க நல்ல தான் இருப்பாங்க..



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 23, 2011 12:46 pm

1SABARIVASAN wrote:
முரளிராஜா wrote:எனக்கென்னமோ நீங்க கேட்ட மூண்றாவது கேள்விக்கு பெண்கள்தான் பதில் சொல்லனும்னு நினைக்கிறேன் சிரி
நடிக்காதீங்க முரளி அண்ணே . நாம என்னமோ உத்தமருங்க மாதிரியும் பொண்ணுங்க மட்டும் துரோகிங்க மாதிரியும் ......
மன்னிக்கனும் நண்பரே அது என் கருத்து
உங்களை பற்றி எனக்கு தெரியாது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Thu Jun 23, 2011 12:54 pm

realvampire wrote:எண்ணிட்டு இருக்கேன்..
விரைவில் போட்டுவிடுகிறேன்
ஹலோ வாம்பையர் ... பேர பாத்ததுமே நெனச்சேன் ..... நீங்க கவுன்ட் பண்ற ஆளுன்னு..
உள்ளப்பகிர்வின் பஞ்ச பகுதியில அடுத்த தலைப்பு " ஆத்திகமும் நாத்திகமும் " மறக்காம வந்துருங்க ....



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 23, 2011 12:58 pm

நிச்சயமாக..
" ஆத்திகமும் நாத்திகமும் " நிறைய போசலாம்...



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Thu Jun 23, 2011 8:43 pm

முரளிராஜா wrote:
1SABARIVASAN wrote:
முரளிராஜா wrote:எனக்கென்னமோ நீங்க கேட்ட மூண்றாவது கேள்விக்கு பெண்கள்தான் பதில் சொல்லனும்னு நினைக்கிறேன் சிரி
நடிக்காதீங்க முரளி அண்ணே . நாம என்னமோ உத்தமருங்க மாதிரியும் பொண்ணுங்க மட்டும் துரோகிங்க மாதிரியும் ......
மன்னிக்கனும் நண்பரே அது என் கருத்து
உங்களை பற்றி எனக்கு தெரியாது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அண்ணே நம்ம கருத்தே வேறண்ணே .. ஒன்னும் பெருசா சீரியஸா எதுவும் பேசல ....
அவுங்க அவுங்க வாழ்க்கைல சந்திச்ச அனுபவங்களா பகிர்ந்துக்க போறோம் .அவ்ளோ தான். உங்க கருத்துக்கு நன்றி



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக