புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
Page 1 of 1 •
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
#559678அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்: போலீஸ் தடியடி-கண்ணீர் புகை வீச்சு
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி ஒருவர் செத்தார். இதற்கு காரணமான வாலிபரை பொதுமக்கள் எரிக்க முயன்றதை தடுத்த போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தினரை கலைத்தனர்.
விவசாயி
திருவண்ணாமலை அருகே உள்ள வெறைïரை அடுத்த பெருமணம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32), விவசாயி. இவர் தனது நண்பர் எழிலழகன் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கோளப்பப்பாடி அருகே சென்றபோது தேவனூரைச் சேர்ந்த அருள் (28), குணசேகரன் (27), பரிசுத்தம் (28) ஆகியோர் வழியில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கிணற்றில் விழுந்து சாவு
அந்த வழியாக வந்த செல்வகுமார், வழிவிடும்படி கூறியதை அடுத்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் செல்வக்குமாரை, அருள் மற்றும் அவரது நண்பர்கள் அடித்தபடி விரட்டியதில், அருகில் இருந்த தரை கிணற்றில் செல்வகுமார் விழுந்தார்.
பின்னர் தொடர்ந்து ஓடிய அருளும் கிணற்றில் விழுந்துவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் அதே இடத்தில் பரிதாபமாக செத்தார். இதனிடையே, எழிலழகன் தப்பிச்சென்று கிராமத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.
பொதுமக்கள் பிடித்து சென்றனர்
இதையடுத்து செல்வகுமாரின் உறவினர்கள் செல்வகுமாரின் உடலை மீட்டதுடன், அருளையும் பிடித்து ஊருக்கு தூக்கிச்சென்று விட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் பெருமணம் கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினார்கள்.
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் பிடித்து வைத்துள்ள அருளை தீவைத்து எரிக்க முயன்றனர். இதனை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, போலீஸ் ரமேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தடியடி, கண்ணீர் புகை குண்டு
இதைத்தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து செல்வக்குமாரின் பிணத்தை கைப்பற்றி போலீசார் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்திருந்த அருளையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினதந்தி
அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி ஒருவர் செத்தார். இதற்கு காரணமான வாலிபரை பொதுமக்கள் எரிக்க முயன்றதை தடுத்த போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தினரை கலைத்தனர்.
விவசாயி
திருவண்ணாமலை அருகே உள்ள வெறைïரை அடுத்த பெருமணம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32), விவசாயி. இவர் தனது நண்பர் எழிலழகன் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கோளப்பப்பாடி அருகே சென்றபோது தேவனூரைச் சேர்ந்த அருள் (28), குணசேகரன் (27), பரிசுத்தம் (28) ஆகியோர் வழியில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கிணற்றில் விழுந்து சாவு
அந்த வழியாக வந்த செல்வகுமார், வழிவிடும்படி கூறியதை அடுத்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் செல்வக்குமாரை, அருள் மற்றும் அவரது நண்பர்கள் அடித்தபடி விரட்டியதில், அருகில் இருந்த தரை கிணற்றில் செல்வகுமார் விழுந்தார்.
பின்னர் தொடர்ந்து ஓடிய அருளும் கிணற்றில் விழுந்துவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் அதே இடத்தில் பரிதாபமாக செத்தார். இதனிடையே, எழிலழகன் தப்பிச்சென்று கிராமத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.
பொதுமக்கள் பிடித்து சென்றனர்
இதையடுத்து செல்வகுமாரின் உறவினர்கள் செல்வகுமாரின் உடலை மீட்டதுடன், அருளையும் பிடித்து ஊருக்கு தூக்கிச்சென்று விட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் பெருமணம் கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினார்கள்.
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் பிடித்து வைத்துள்ள அருளை தீவைத்து எரிக்க முயன்றனர். இதனை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, போலீஸ் ரமேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தடியடி, கண்ணீர் புகை குண்டு
இதைத்தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து செல்வக்குமாரின் பிணத்தை கைப்பற்றி போலீசார் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்திருந்த அருளையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
#559704- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: அடிதடி தகராறில் கிணற்றில் விழுந்து விவசாயி சாவு: பழிக்குப்பழியாக வாலிபரை எரிக்க முயன்றதால் கலவரம்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|