புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
Page 1 of 1 •
கச்சத்தீவு அருகே மீன் பிடித்த 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு, தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்து உள்ளார்.
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 701 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். மதியம் 3 மணி அளவில் அங்கு இலங்கை கடற்படையினர் 2 ரோந்துக்கப்பல்களில் அதிவேகமாக அங்கு வந்தனர்.
சிறை பிடிப்பு
இலங்கை கடற்படையை பார்த்ததும் தமிழக மீனவர்கள் அவசரமாக திரும்ப முயன்றனர். அப்போது இலங்கை கடற்படையினர், திடீர் என்று தமிழக மீனவர்களின் 5 படகுகளை சுற்றிவளைத்தனர். அந்த படகுகளில் 23 மீனவர்கள் இருந்தனர்.
எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 23 பேரையும் சிறை பிடித்தனர்.
அந்த படகுகளில் இருந்த அழகேசன் (வயது 50), கணேசன் (50), முத்துக்காளை (40), ராமகிருஷ்ணன் (45), ராமசாமி (50), விஜயன் (28), ஈசுவரன் (28), செந்தில் (27), அன்பரசன் (50), சேகர் (45), சிந்தாத்துரை (50), செல்வம் (45), பேரின்பம் (26), ஆரோக்கியம் (30), முத்துவீரன் (30), முனியசாமி (27), ராஜ் (45), மலைச்சாமி (55), மனோகரன் (55), முனியசாமி (45), கல்யாணராமன் (40), இசக்கிமுத்து (65), பால்ராஜ் (39) ஆகிய 23 மீனவர்களையும் 5 படகுகளுடன் இலங்கை தலைமன்னாருக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். பின்னர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தமிழக மீனவர்களை ஒப்படைத்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் நேற்று மதியம் போலீஸ் நிலையத்தில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 1-ந் தேதி வரை சிறையில் அடைக்கவும், 1-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பின் மீனவர்கள் 23 பேரும் தலைமன்னாரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரிடம் இருந்து தப்பிய மற்ற மீனவர்கள் கரைக்கு திரும்பிச்சென்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அருண்ராய் மற்றும் மீன்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து கலெக்டர் அருண்ராய் மற்றும் மீன்துறை அதிகாரிகள் மீன்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
23 தமிழக மீனவர்கள் கைது
ராமேசுவரம் மீனவர்கள் நேற்று (20-ந் தேதி) கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திசை தெரியாமல் இலங்கை கடல்பகுதிக்கு சென்றுவிட்டதால், அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதிகளாக வைத்துள்ளனர்.
கடந்த மே மாதம் எனது அரசு பொறுப்பேற்ற பிறகு, ராமேசுவரம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றபோது, மோசமான வானிலை காரணமாகவும், பலத்த காற்று வீசியதாலும் படகு கவிழ்ந்துவிட்டது. நீண்டநேரம் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 மீனவர்கள் இலங்கை பகுதியில் கரை ஒதுங்கினார்கள். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
இதுகுறித்து உங்களுக்கு கடந்த 7-ந் தேதி கடிதம் எழுதினேன். அதற்கு பதில் அளித்து நீங்கள் ஜுன் 15-ந் தேதி அனுப்பிய கடிதத்தில், 4 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு போயிருப்பதாக தெரிவித்திருந்தீர்கள். அதையடுத்து அந்த மீனவர்கள் கடந்த 17-ந் தேதி விடுவிக்கப்பட்டனர். இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்
பாக். நீரிணைப்பு பகுதியில் ராமேசுவரம் கடற்கரைக்கு மிக அருகில் சர்வதேச கடல் எல்லை இருப்பதால் தமிழக மீனவர்கள் அந்த எல்லையை தெரியாமல் கடப்பதும் அதனால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைக்கும் சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது, மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.
இதுபோன்ற நிகழ்வு, தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றத்தையும், அமைதியின்மையும் ஏற்படுத்துகிறது. தங்களை டெல்லியில் கடந்த 14-ந் தேதி நான் சந்தித்தபோது, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்தேன்.
இந்த பிரச்சினை குறித்து இரண்டு தடவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனிடமும் விவாதித்துள்ளேன். அவர் கொழும்பு செல்வதற்கு முன்பு கடந்த 9-நë தேதியும், அதன்பிறகு 14-ந் தேதியும் என்னைச் சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினேன்.
பிரதமர் உடனடியாக தலையிட கோரிக்கை
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 20-ந் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திசை தெரியாமல் இலங்கை கடல் பகுதிக்கு சென்றுவிட்டனர். அந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது 5 படகுகளையும் பறிமுதல் செய்துவிட்டனர். கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக வைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் 23 பேரையும் உடனடியாக இலங்கை அரசு விடுதலை செய்ய தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 701 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். மதியம் 3 மணி அளவில் அங்கு இலங்கை கடற்படையினர் 2 ரோந்துக்கப்பல்களில் அதிவேகமாக அங்கு வந்தனர்.
சிறை பிடிப்பு
இலங்கை கடற்படையை பார்த்ததும் தமிழக மீனவர்கள் அவசரமாக திரும்ப முயன்றனர். அப்போது இலங்கை கடற்படையினர், திடீர் என்று தமிழக மீனவர்களின் 5 படகுகளை சுற்றிவளைத்தனர். அந்த படகுகளில் 23 மீனவர்கள் இருந்தனர்.
எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 23 பேரையும் சிறை பிடித்தனர்.
அந்த படகுகளில் இருந்த அழகேசன் (வயது 50), கணேசன் (50), முத்துக்காளை (40), ராமகிருஷ்ணன் (45), ராமசாமி (50), விஜயன் (28), ஈசுவரன் (28), செந்தில் (27), அன்பரசன் (50), சேகர் (45), சிந்தாத்துரை (50), செல்வம் (45), பேரின்பம் (26), ஆரோக்கியம் (30), முத்துவீரன் (30), முனியசாமி (27), ராஜ் (45), மலைச்சாமி (55), மனோகரன் (55), முனியசாமி (45), கல்யாணராமன் (40), இசக்கிமுத்து (65), பால்ராஜ் (39) ஆகிய 23 மீனவர்களையும் 5 படகுகளுடன் இலங்கை தலைமன்னாருக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். பின்னர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தமிழக மீனவர்களை ஒப்படைத்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் நேற்று மதியம் போலீஸ் நிலையத்தில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 1-ந் தேதி வரை சிறையில் அடைக்கவும், 1-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பின் மீனவர்கள் 23 பேரும் தலைமன்னாரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரிடம் இருந்து தப்பிய மற்ற மீனவர்கள் கரைக்கு திரும்பிச்சென்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அருண்ராய் மற்றும் மீன்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து கலெக்டர் அருண்ராய் மற்றும் மீன்துறை அதிகாரிகள் மீன்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
23 தமிழக மீனவர்கள் கைது
ராமேசுவரம் மீனவர்கள் நேற்று (20-ந் தேதி) கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திசை தெரியாமல் இலங்கை கடல்பகுதிக்கு சென்றுவிட்டதால், அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதிகளாக வைத்துள்ளனர்.
கடந்த மே மாதம் எனது அரசு பொறுப்பேற்ற பிறகு, ராமேசுவரம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றபோது, மோசமான வானிலை காரணமாகவும், பலத்த காற்று வீசியதாலும் படகு கவிழ்ந்துவிட்டது. நீண்டநேரம் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 மீனவர்கள் இலங்கை பகுதியில் கரை ஒதுங்கினார்கள். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
இதுகுறித்து உங்களுக்கு கடந்த 7-ந் தேதி கடிதம் எழுதினேன். அதற்கு பதில் அளித்து நீங்கள் ஜுன் 15-ந் தேதி அனுப்பிய கடிதத்தில், 4 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு போயிருப்பதாக தெரிவித்திருந்தீர்கள். அதையடுத்து அந்த மீனவர்கள் கடந்த 17-ந் தேதி விடுவிக்கப்பட்டனர். இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்
பாக். நீரிணைப்பு பகுதியில் ராமேசுவரம் கடற்கரைக்கு மிக அருகில் சர்வதேச கடல் எல்லை இருப்பதால் தமிழக மீனவர்கள் அந்த எல்லையை தெரியாமல் கடப்பதும் அதனால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைக்கும் சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது, மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.
இதுபோன்ற நிகழ்வு, தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றத்தையும், அமைதியின்மையும் ஏற்படுத்துகிறது. தங்களை டெல்லியில் கடந்த 14-ந் தேதி நான் சந்தித்தபோது, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்தேன்.
இந்த பிரச்சினை குறித்து இரண்டு தடவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனிடமும் விவாதித்துள்ளேன். அவர் கொழும்பு செல்வதற்கு முன்பு கடந்த 9-நë தேதியும், அதன்பிறகு 14-ந் தேதியும் என்னைச் சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினேன்.
பிரதமர் உடனடியாக தலையிட கோரிக்கை
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 20-ந் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திசை தெரியாமல் இலங்கை கடல் பகுதிக்கு சென்றுவிட்டனர். அந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது 5 படகுகளையும் பறிமுதல் செய்துவிட்டனர். கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக வைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் 23 பேரையும் உடனடியாக இலங்கை அரசு விடுதலை செய்ய தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
23 மீனவர்களையும் விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு
தொடர் சம்பவம்
ராமேசுவரத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்தாலும் எல்லை தாண்டியதாக கூறி கடற்படையினர் பிடித்து விடுகின்றனர். சில நேரங்களில் கடற்படையினரின் தாக்குதலுக்கு மீனவர்கள் பலர் பலியாகியும் உள்ளனர்.
இது போன்ற சம்பவங்களால் ராமேசுவரம் மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாமல் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அவசர கூட்டம்
ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அனைத்து மீனவர்கள் சங்கங்களின் அவசர கூட்டம் மீன்பிடி டோக்கன் அலுவலகத்தில் நேற்று மதியம் நடந்தது.
கூட்டத்துக்கு யாகப்பா விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் பெஞ்சின்கிளாஸ் தலைமை தாங்கினார். இதில் மீனவர் சங்க தலைவர்கள் ஜேசுராஜா, போஸ், தேவதாஸ், அந்தோணி, எவரேட் உள்பட 13 சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காலவரையற்ற வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படையால் பிடித்துச்செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரையும், 5 படகுகளையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 23 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுதலை செய்யும் வரையில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்று கடலில் தவறி விழுந்து இறந்துபோன மீனவர் ஜெரோமியன் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர் சம்பவம்
ராமேசுவரத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்தாலும் எல்லை தாண்டியதாக கூறி கடற்படையினர் பிடித்து விடுகின்றனர். சில நேரங்களில் கடற்படையினரின் தாக்குதலுக்கு மீனவர்கள் பலர் பலியாகியும் உள்ளனர்.
இது போன்ற சம்பவங்களால் ராமேசுவரம் மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாமல் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அவசர கூட்டம்
ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அனைத்து மீனவர்கள் சங்கங்களின் அவசர கூட்டம் மீன்பிடி டோக்கன் அலுவலகத்தில் நேற்று மதியம் நடந்தது.
கூட்டத்துக்கு யாகப்பா விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் பெஞ்சின்கிளாஸ் தலைமை தாங்கினார். இதில் மீனவர் சங்க தலைவர்கள் ஜேசுராஜா, போஸ், தேவதாஸ், அந்தோணி, எவரேட் உள்பட 13 சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காலவரையற்ற வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படையால் பிடித்துச்செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரையும், 5 படகுகளையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 23 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுதலை செய்யும் வரையில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்று கடலில் தவறி விழுந்து இறந்துபோன மீனவர் ஜெரோமியன் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
23 மீனவர்கள் சிறைபிடிப்பு: மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 23 பேரை 5 படகுகளுடன் சிங்கள கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு அ.தி.மு.க. அரசு உரிய அழுத்தம் கொடுத்து இந்திய அரசை விரைந்து செயல்பட வைக்க ஆவன செய்யவேண்டும். தமிழக மீனவர்களுக்கு நிலையான பாதுகாப்பு கிடைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை விடுதலைசிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. அத்துடன் வருகிற 23-ந் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பன்னாட்டு உபயோகப் பொருட்காட்சியில் சிங்களர்களின் உற்பத்தி பொருட்களும் இடம்பெறுகின்றன. சிங்கள அரசு மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிற தமிழக அரசு, இந்த கண்காட்சியில் சிங்களர்களின் உற்பத்திப் பொருட்கள் இடம்பெற அனுமதிக்க கூடாது.
இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 23 பேரை 5 படகுகளுடன் சிங்கள கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு அ.தி.மு.க. அரசு உரிய அழுத்தம் கொடுத்து இந்திய அரசை விரைந்து செயல்பட வைக்க ஆவன செய்யவேண்டும். தமிழக மீனவர்களுக்கு நிலையான பாதுகாப்பு கிடைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை விடுதலைசிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. அத்துடன் வருகிற 23-ந் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பன்னாட்டு உபயோகப் பொருட்காட்சியில் சிங்களர்களின் உற்பத்தி பொருட்களும் இடம்பெறுகின்றன. சிங்கள அரசு மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிற தமிழக அரசு, இந்த கண்காட்சியில் சிங்களர்களின் உற்பத்திப் பொருட்கள் இடம்பெற அனுமதிக்க கூடாது.
இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு
» நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!
» தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்
» ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி
» நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!
» தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்
» ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|