புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தொலைந்த இரவுகள் Poll_c10தொலைந்த இரவுகள் Poll_m10தொலைந்த இரவுகள் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்த இரவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Jun 22, 2011 4:42 pm

தொலைந்த இரவுகள் 33903-e1279252850259


தாயிடம் கொடுக்க
சீதனமுமில்லை

தந்தையிடம் கொடுக்க
சிறுபணமும் இல்லை

தோழிகளின் குழந்தைகள்
தோளிலே சாய்ந்து
கிடக்கும் போது

மணம் முடிந்திருந்தால்
மங்களமாய் பிள்ளை ஒன்று
பிறந்திருக்கும்


அதை தோளிலே துVக்கிக்கொண்டு
தோகை மலையின்
உச்சி வரை சென்று

மகனே உனக்குத்தாய் நான்
என மனங்குளிர கூறும்
ஆசை பலகோடி

இரவு இனிமையயன
பலர் இதமாக
கூறினாலும்

அடுத்து பகல் புழர்ந்து
விடுமென்ற பயம் இவளுக்கு
என்றுமேயுண்டு-ஆம்

கடந்தது நாள்களாயினும்
தொலைத்தது இவள்
வருடங்களையல்லவா

வருடங்கள் கடந்து
விட்டது வாழ்க்கையும்
தொலைந்து விட்டது


எல்லாமே நினைவென்பதால்
எதுவுமே இதுவரை
நிஜமாகவில்லை

பகல் புழர்ந்தது
பல்லிலந்த தாத்தாவுக்கு பெண் கேட்டு
வந்திருந்தனர்

அனல் கோபத்தில்
அப்பாவை திரும்பி
முறைத்து பார்த்தேன்

ஐந்துபவுன் நகையும்
அரை ஏக்கர் நிலமும்
தர்றாங்கலாம்

அவர் இறந்ததும்
இத வச்சு அழகான பையனா
முடிச்சு வைக்கிறேன்

அதுவரை இவரை பார்த்துக்கொள்வதை
சேவையாய் செய் என
தாய் கூறியதும்

தோழில் மானம் காத்த
சீலையும் தரையில் தடுமாறி
கீழே விழுந்தது............

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 4:49 pm

வேதனை வரிகள்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொலைந்த இரவுகள் 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 4:51 pm

முதிர் கன்னியின் வேதனைகளை கவிதையாக வெளிப்படுத்திய வரிகள் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 22, 2011 4:56 pm

கடந்தது நாள்களாயினும்
தொலைத்தது இவள்
வருடங்களையல்லவா

வருடங்கள் கடந்து
விட்டது வாழ்க்கையும்
தொலைந்து விட்டது


எல்லாமே நினைவென்பதால்
எதுவுமே இதுவரை
நிஜமாகவில்லை


சட்டென மனதில் சோகத்தை வரவழைத்திடும் சத்தியமான வரிகள்...
வாழ்க்கையை சுமையாய் ஏற்று சுமக்கும் மனிதர்களின் மன பிம்பங்கள்...
நன்றி கவிமுகி ...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தொலைந்த இரவுகள் Aதொலைந்த இரவுகள் Bதொலைந்த இரவுகள் Dதொலைந்த இரவுகள் Uதொலைந்த இரவுகள் Lதொலைந்த இரவுகள் Lதொலைந்த இரவுகள் Aதொலைந்த இரவுகள் H
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jun 22, 2011 6:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Jun 23, 2011 1:17 pm

தொலைந்த இரவுகள் 677196 தொலைந்த இரவுகள் 677196 தொலைந்த இரவுகள் 677196 தொலைந்த இரவுகள் 677196 தொலைந்த இரவுகள் 677196 தொலைந்த இரவுகள் 677196 தொலைந்த இரவுகள் 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Jun 23, 2011 1:20 pm

நன்றி அக்கா அவர்களே அன்பு மலர்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Jun 23, 2011 1:21 pm

நன்றி நண்பரே நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 1:27 pm

தொலைந்த இரவுகள் 440806



kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Jun 23, 2011 1:27 pm

நீங்கள் எனது வரிகளை கோடிட்டு காட்டி உமது கருத்துக்களையும் தெரிவித்துள்ளீர்கள் நீங்கள் கூறிய வரிகள் அனைத்தையும் நான் உள்ளுணர்ந்து அனுபவித்து எலுதிய வரிகள் நண்பரே ............. மிக்க நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக