புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 11:00 am

First topic message reminder :

பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:47 pm

சிவா wrote:அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 677196
மதிப்பிற்குரியவருக்கு நன்றி



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:49 pm

தாமு wrote: அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 224747944

என் எல்லா பதிவிலும் தங்கள் விமர்சனம் இருப்பது சந்தோசம் தருகிறது



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 4:49 pm

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 224747944 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 224747944



1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:56 pm

ரேவதி wrote:அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 224747944 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 224747944
///கவிதைகளைப் படிப்பது,எப்போதாவது எழுதுவது, இரவு நேர பேருந்து பயணம், பிடித்த பாடல்களைக் கேட்பது .................................................எனக்கு பிடித்த கவிதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது பிடிக்கும..............///
நாம் ஒத்து போகிறோம் . நன்றி தோழி



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Wed Jun 22, 2011 9:46 am

காதலெனும் உணர்வை
உணர்த்தும் வரிகள்
அருமை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 22, 2011 10:00 am

1SABARIVASAN wrote:
ரேவதி wrote:அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 224747944 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  - Page 2 224747944
///கவிதைகளைப் படிப்பது,எப்போதாவது எழுதுவது, இரவு நேர பேருந்து பயணம், பிடித்த பாடல்களைக் கேட்பது .................................................எனக்கு பிடித்த கவிதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது பிடிக்கும..............///
நாம் ஒத்து போகிறோம் . நன்றி தோழி

புன்னகை புன்னகை



1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Wed Jun 22, 2011 5:00 pm

veni_mohan75 wrote:காதலெனும் உணர்வை
உணர்த்தும் வரிகள்
அருமை

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.

அருமை.



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Wed Jun 22, 2011 5:02 pm

வாழ்த்துக்கு நன்றி. ஆனால் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதி புன்னகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக