புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
98 Posts - 49%
heezulia
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
7 Posts - 4%
prajai
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 1%
sanji
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
225 Posts - 52%
heezulia
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
18 Posts - 4%
prajai
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 0%
Barushree
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இது ஆச்சர்யம் தானே !  Poll_c10இது ஆச்சர்யம் தானே !  Poll_m10இது ஆச்சர்யம் தானே !  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஆச்சர்யம் தானே !


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jun 13, 2011 5:17 pm

மியான்மர் தேசம் சில காலத்திற்கு முன்பு பர்மா என அழைக்கப்பட்டது. இந்த நாட்டிற்கு டாக்டர் ஜட்சன் என்பவர் ஊழியம் செய்து வந்தார். இரவு பகலாக கஷ்டப்பட்டு பர்மிய மொழியில் பைபிளை மொழி பெயர்த்தார். அந்த நாட்டில் பிற மத நூல்களை எழுதுவது குற்றம் என சட்டம் இருந்தது. எனவே, அவர் எழுதிய கையெழுத்துப் பிரதியை அச்சிடுவதற்குள் ஜட்சனைக் கைது செய்து சிறையில் அடைத்தது அரசாங்கம். ஜட்சனின் மனைவி வீட்டில் இருந்தார். தனது கணவர் பர்மிய மொழியில் எழுதியிருந்த நூலை அதிகாரிகள் கைப்பற்றி எரித்து விடுவார்களோ என பயந்தார். அதை எழுத அவர் பட்டபாடு அந்த அம்மையாருக்குத் தெரியும். தனது கணவரின் நீண்ட நாள் உழைப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக, அந்த கையெழுத்து பிரதியை ஓரிடத்தில் புதைத்து வைத்திருந்தார். ஒருநாள், ஜட்சன் தனது மனைவிக்கு அந்த பிரதியை எப்படியாவது சிறைக்குள் அனுப்பி வைக்கும்படியும், அதைப் படிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் தகவல் அனுப்பினார். ஜட்சனின் மனைவி, அதை ஒரு தலையணைக்குள் வைத்து தைத்து, தலையணையை அவருக்கு கொடுப்பது போல கொடுத்து விட்டார். அந்த தலையணை ஜட்சனிடம் இருந்தது. அந்த சமயத்தில், அதிகாரிகள் அவரை வேறு சிறைக்கு மாற்றினர். தலையணையுடன் புறப்பட்ட ஜட்சனை ஒரு அதிகாரி தடுத்து நிறுத்தினார்.
""நீங்கள் மாறவிருக்கும் சிறைக்குள் தலையணையை அனுமதிக்கமாட்டோம்,'' என்று சொல்லி, அதை சிறைக்கு வெளியே எறிந்து விட்டார். அதை பலர் மிதித்துச் சென்றனர். ஒரு கட்டத்தில் அது கிழிந்து விட்டது. அந்த வழியாக ஒரு இளைஞர் வந்தார். அந்த தலையணையில் ஏதோ தாள்கள் நீட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். பிரித்துப் பார்த்தார். தனது பர்மிய மொழியில் பைபிள் இருந்ததைப் படித்து ஆனந்தமானார். அரசுக்குத் தெரியாமல் அதை அச்சடித்தார். அதற்கு பெரும் செலவானது. அதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை. மக்களுக்கு அது விநியோகிக்கப்பட்டது. இன்று லட்சக்கணக்கில் பர்மிய மொழியில் பைபிள் அச்சடிக்கப்படுகிறது. எந்த நிலையிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை இந்த சம்பவத்தில் இருந்து உணர்ந்து கொள்ளலாம். இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதப்பட்ட வேதம் எந்த மொழியில் இருந்தாலும், அதைப் படிக்காமல் இருந்தால் பயனில்லாமல் போய்விடுமே! ஒரு வசனத்தைக் கேளுங்கள். ""உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால் என் கண்களிலிருந்து நீர் தாரைகள் ஓடுகிறது,''. ஆம்...கஷ்டப்பட்டு எழுதப்பட்ட பைபிளை தவறாமல் வாசியுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக