புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திவாகரன் மீது ஜெ. கோபம்? டெல்டா அ.தி.மு.க. அதிர்ச்சி
Page 1 of 1 •
'குடும்ப உறுப்பினர்களின் ஆதிக் கத்தால்... தி.மு.க. ஆட்சியை இழந்தது மட்டுமல்ல, எதிர்க் கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இப்படி ஒரு சூழ்நிலை அ.தி.மு.க-வுக்கு நேர்ந்து விடக்கூடாது என்பதாலோ என்னவோ... ஜெயலலிதா இப்போது சசிகலா குடும்பத்தவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். அதனால்தான் திவாகரனை தள்ளிவைத்து விட்டார்!’ என்கிறார்கள், விவரம் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள்.
என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
''இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்விக்கு மன்னார்குடி குடும்ப அரசியல்தான் முக்கியக் காரணமாக இருந்தது. அதனால்தானோ என்னவோ... இந்தத் தேர்தலில் மன்னார்குடி குடும்பத் தாரின் ஆதிக்கத்தை ஜெயலலிதா பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்தியே வைத்து இருந்தார்.
முன்பு, அ.தி.மு.க. வேட்பாளர்களை மன்னார்குடி குடும்ப உறுப்பினர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதால், அ.தி.மு.க-வினர் அந்தக் குடும்பத்தினரின் பின்னாலேயே திரிந்தனர். சசிகலாவின் கணவர் நடராஜன், அவர் சகோதரர் ராமச் சந்திரன், சசிகலாவின் தம்பி திவாகரன், அண்ணன் மகன் மகாதேவன், அக்கா வனிதாவின் மூத்த மகன் தினகரன், தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரர் டாக்டர் வெங்கடேஷ், கோவை ராவணன் என நீளும் உறவுப் பட்டியலில் யாரையாவது பிடித்து ஸீட் வாங்கிவிட வேண்டும் என தவம் கிடந்தனர். இந்தத் தேர்தலில்கூட, ஜெயலலிதா வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியல் மன்னார்குடி குடும்பம் தயாரித்ததுதான். ஏகப்பட்ட குளறுபடிகளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பும் இருந்ததால், அந்தப் பட்டியலில் இருந்து, மன்னார்குடி சிபாரிசு பெற்ற நபர்களை ஜெயலலிதா ஓரளவு குறைத்தார். சசிகலாவுக்கு மட்டுமே சில தொகுதிகளில் சுதந்திரம் கொடுத்தார். குறிப்பாக, திவாகரன் மற்றும் கோவை ராவணன் சிபாரிசுகளை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். திவாகரன் ஆதரவாளர்களுக்கு ஸீட் கொடுக்க ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் ஓரளவுக்கு வலுவாக இருந்த ஸ்ரீதர் வாண் டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை உடைத்து அ.தி.மு.க-வுக்கு சாதக மாக்கியவர், திவாகரன்.
அ.தி.மு.க-வின் அச்சாணியாக வர்ணிக்கப்படும் மன்னார்குடி தொகுதி யில் போட்டியிட விரும்பியவர், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் எஸ்.காமராஜ். ஆனால், திவாகரனி டம் அவர் பணிவு காட்டவில்லை. அதனால், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த சிவ.ராஜமாணிக்கத்தை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்து மன்னார்குடியில் போட்டியிடச் செய்தார் திவாகரன். மேலும், தன் ஆதரவாளர்களான ஆர்.காமராஜ் (நன்னிலம்), ராம. ராமநாதன் (கும்பகோணம்), வைரமுத்து (திருமயம்) விஜய பாஸ்கர் (விராலிமலை) ஆகியோருக்கு ஸீட் வாங்கிக் கொடுத்து, ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் அறிவிக்கப்படாத அ.தி.மு.க. தலைவர் போலவே திவாகரன் வலம் வந்தார். ஜெயலலிதாவால் 'அண்ணா’ என்று அழைக்கப்பட்ட முன்னாள் கொறடா துரை.கோவிந்தராஜன், அ.தி.மு.க. உடைந்த கால கட்டத்திலும் ஜெயலலிதாவுடன் உறுதியாக நின்ற பாடநூல் கழக முன்னாள் தலைவர் தங்கமுத்து ஆகியோர், மன்னார்குடி தலை மையை விரும்பாததால், அவர்களுக்கு ஸீட் கொடுக்கவில்லை. இதில் விதிவிலக்கு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான வைத்தியலிங்கம். மன்னார்குடி குடும்பத்தைக் கண்டுகொள்ளாதவர். ஆனால், எதிர்ப்புகளை மீறி ஒரத்தநாடு தொகுதியில் ஸீட் வாங்கி விட்டார்.
தமிழகம் முழுக்க அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் திவாகரன் சிபாரிசு செய்த ராம.ராம நாதனும், மன்னார்குடியில் போட்டி யிட்ட சிவ.ராஜமாணிக்கமும் தோல்வி அடைந்து இருப்பது ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. 'இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் தோல்வி அடைந்து இருக்கின்றனர். அதுவும், தி.மு.க. அறிமுக வேட்பாளரிடம் தோற்று உள்ளனர்.
இதை பெரும் அவமானமாகக் கருதிய ஜெயலலிதா, திவாகரனை ஒதுக்க ஆரம்பித்தார். அதனால் பதவியேற்பு விழாவுக்கு, சசிகலா தவிர மற்ற உறவினர்கள் யாரும் வரக்கூடாது என உத்தரவு இட்டார். ஆரம்பத்தில் தயாரித்த அமைச்சர்கள் பட்டியலில், நன்னிலம் ஆர்.காமராஜ் , தஞ்சாவூரில் அமைச்சர் உபயதுல்லாவைத் தோற் கடித்த ரங்கசாமி ஆகிய இருவரும் இருந்தனர். ஆனால், வெற்றி பெற்றவுடன் திவாகரனை சந்தித்தார் என்பதால், ரங்கசாமியும், திவாகரனின் தீவிர ஆதரவாளர் என்பதால் ஆர். காமராஜும் அமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
திவாகரனின் செல்வாக்கு போயஸில் சரிந்துள்ள நிலையில், அந்த அதிகார இடத்தை இப்போது பிடித்து இருக்கிறார் கோவை ராவணன். ஆனால், யாரும் அதிகாரவர்க்கம் மற்றும் காவல் துறைகளில் தலையிடக்கூடாது என்று ஜெயலலிதா அதிரடி உத்தரவு போட்டு இருக்கிறார். இது எல்லாமே கட்சித் தொண் டர்களுக்கு நல்ல அறிகுறி...'' என்கிறார்கள், அந்த நிர்வாகிகள்.
திவாகரன் ஆதரவாளர்களோ, ''அண்ணன் அமைதியாகச் செயல்படக் கூடியவர். தன்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டார். அவருடைய செல்வாக்கு குறைந்து இருக்கிறது என்பது வதந்தி!'' என்கின்றனர்.
''சசிகலாவின் உறவினர்கள் போயஸ் கார்டனில் திடீரென மின்னுவதும் அதே வேகத்தில் புஸ்வாணம் ஆக்கப்படுவதும் வழக்கம். எந்தக் காரணம் கொண்டும் சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து ஜெயலலிதா மீளவே முடியாது...'' என்றும் சில நிர்வாகிகள் உறுதிபடச் சொன்னாலும் ஏதோ புகைச்சல் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
''இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்விக்கு மன்னார்குடி குடும்ப அரசியல்தான் முக்கியக் காரணமாக இருந்தது. அதனால்தானோ என்னவோ... இந்தத் தேர்தலில் மன்னார்குடி குடும்பத் தாரின் ஆதிக்கத்தை ஜெயலலிதா பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்தியே வைத்து இருந்தார்.
முன்பு, அ.தி.மு.க. வேட்பாளர்களை மன்னார்குடி குடும்ப உறுப்பினர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதால், அ.தி.மு.க-வினர் அந்தக் குடும்பத்தினரின் பின்னாலேயே திரிந்தனர். சசிகலாவின் கணவர் நடராஜன், அவர் சகோதரர் ராமச் சந்திரன், சசிகலாவின் தம்பி திவாகரன், அண்ணன் மகன் மகாதேவன், அக்கா வனிதாவின் மூத்த மகன் தினகரன், தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரர் டாக்டர் வெங்கடேஷ், கோவை ராவணன் என நீளும் உறவுப் பட்டியலில் யாரையாவது பிடித்து ஸீட் வாங்கிவிட வேண்டும் என தவம் கிடந்தனர். இந்தத் தேர்தலில்கூட, ஜெயலலிதா வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியல் மன்னார்குடி குடும்பம் தயாரித்ததுதான். ஏகப்பட்ட குளறுபடிகளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பும் இருந்ததால், அந்தப் பட்டியலில் இருந்து, மன்னார்குடி சிபாரிசு பெற்ற நபர்களை ஜெயலலிதா ஓரளவு குறைத்தார். சசிகலாவுக்கு மட்டுமே சில தொகுதிகளில் சுதந்திரம் கொடுத்தார். குறிப்பாக, திவாகரன் மற்றும் கோவை ராவணன் சிபாரிசுகளை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். திவாகரன் ஆதரவாளர்களுக்கு ஸீட் கொடுக்க ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் ஓரளவுக்கு வலுவாக இருந்த ஸ்ரீதர் வாண் டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை உடைத்து அ.தி.மு.க-வுக்கு சாதக மாக்கியவர், திவாகரன்.
அ.தி.மு.க-வின் அச்சாணியாக வர்ணிக்கப்படும் மன்னார்குடி தொகுதி யில் போட்டியிட விரும்பியவர், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் எஸ்.காமராஜ். ஆனால், திவாகரனி டம் அவர் பணிவு காட்டவில்லை. அதனால், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த சிவ.ராஜமாணிக்கத்தை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்து மன்னார்குடியில் போட்டியிடச் செய்தார் திவாகரன். மேலும், தன் ஆதரவாளர்களான ஆர்.காமராஜ் (நன்னிலம்), ராம. ராமநாதன் (கும்பகோணம்), வைரமுத்து (திருமயம்) விஜய பாஸ்கர் (விராலிமலை) ஆகியோருக்கு ஸீட் வாங்கிக் கொடுத்து, ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் அறிவிக்கப்படாத அ.தி.மு.க. தலைவர் போலவே திவாகரன் வலம் வந்தார். ஜெயலலிதாவால் 'அண்ணா’ என்று அழைக்கப்பட்ட முன்னாள் கொறடா துரை.கோவிந்தராஜன், அ.தி.மு.க. உடைந்த கால கட்டத்திலும் ஜெயலலிதாவுடன் உறுதியாக நின்ற பாடநூல் கழக முன்னாள் தலைவர் தங்கமுத்து ஆகியோர், மன்னார்குடி தலை மையை விரும்பாததால், அவர்களுக்கு ஸீட் கொடுக்கவில்லை. இதில் விதிவிலக்கு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான வைத்தியலிங்கம். மன்னார்குடி குடும்பத்தைக் கண்டுகொள்ளாதவர். ஆனால், எதிர்ப்புகளை மீறி ஒரத்தநாடு தொகுதியில் ஸீட் வாங்கி விட்டார்.
தமிழகம் முழுக்க அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் திவாகரன் சிபாரிசு செய்த ராம.ராம நாதனும், மன்னார்குடியில் போட்டி யிட்ட சிவ.ராஜமாணிக்கமும் தோல்வி அடைந்து இருப்பது ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. 'இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் தோல்வி அடைந்து இருக்கின்றனர். அதுவும், தி.மு.க. அறிமுக வேட்பாளரிடம் தோற்று உள்ளனர்.
இதை பெரும் அவமானமாகக் கருதிய ஜெயலலிதா, திவாகரனை ஒதுக்க ஆரம்பித்தார். அதனால் பதவியேற்பு விழாவுக்கு, சசிகலா தவிர மற்ற உறவினர்கள் யாரும் வரக்கூடாது என உத்தரவு இட்டார். ஆரம்பத்தில் தயாரித்த அமைச்சர்கள் பட்டியலில், நன்னிலம் ஆர்.காமராஜ் , தஞ்சாவூரில் அமைச்சர் உபயதுல்லாவைத் தோற் கடித்த ரங்கசாமி ஆகிய இருவரும் இருந்தனர். ஆனால், வெற்றி பெற்றவுடன் திவாகரனை சந்தித்தார் என்பதால், ரங்கசாமியும், திவாகரனின் தீவிர ஆதரவாளர் என்பதால் ஆர். காமராஜும் அமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
திவாகரனின் செல்வாக்கு போயஸில் சரிந்துள்ள நிலையில், அந்த அதிகார இடத்தை இப்போது பிடித்து இருக்கிறார் கோவை ராவணன். ஆனால், யாரும் அதிகாரவர்க்கம் மற்றும் காவல் துறைகளில் தலையிடக்கூடாது என்று ஜெயலலிதா அதிரடி உத்தரவு போட்டு இருக்கிறார். இது எல்லாமே கட்சித் தொண் டர்களுக்கு நல்ல அறிகுறி...'' என்கிறார்கள், அந்த நிர்வாகிகள்.
திவாகரன் ஆதரவாளர்களோ, ''அண்ணன் அமைதியாகச் செயல்படக் கூடியவர். தன்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டார். அவருடைய செல்வாக்கு குறைந்து இருக்கிறது என்பது வதந்தி!'' என்கின்றனர்.
''சசிகலாவின் உறவினர்கள் போயஸ் கார்டனில் திடீரென மின்னுவதும் அதே வேகத்தில் புஸ்வாணம் ஆக்கப்படுவதும் வழக்கம். எந்தக் காரணம் கொண்டும் சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து ஜெயலலிதா மீளவே முடியாது...'' என்றும் சில நிர்வாகிகள் உறுதிபடச் சொன்னாலும் ஏதோ புகைச்சல் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஜெ யின் வளர்ப்பு மகன் என்ன ஆனார்?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|