புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
59 Posts - 55%
heezulia
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
54 Posts - 55%
heezulia
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 6:33 pm

First topic message reminder :

பிரியமானவளே..!

கடற்கரைச்சாலை
யில்..உனை.
கண்ட நாள் முதல் பொக்கிஷமாய்..
கண்ணுக்கு கண்ணாக
காதல் கொண்டேன்..

கடற்கரை..அலை பட்டது போல
ஈரமானது மனது மகிழ்ச்சி யில்.
12Bயில் பயணம்...செய்கையில்
தேவதை போல நீ வருவாய் என..
உன்னை நினைத்து..தவமாய் தவமிருந்தேன்,

உலக அழகி அவள் வருவாளா..? என
தினந்தோறும்மட்டுமல்ல காலமெல்லாம் காத்திருப்பேன்..
இறுதியில் நேருக்குநேர்..கண்ணேதிரே தோன்றினாள்..
அவளை பார்த்தேன்.ரசித்தேன்..

பிரியாத வரம் வேண்டும்..என நான் கடவுளிடம்
வேண்டிய போது காதலர் தினத்தன்று
மௌனம் பேசியது போல் அவள்
சொல்லாமலே.
புன்னகைப்பூவை வீசி

என் காதலன்..என் வாலிபன் நீ தானே..!
அன்பே..!ஆருயிரே..!என்று முத்து சொற்கள் உதிர்த்து
காதலுக்கு மரியாதை..தந்து இறுதியில்
பிரிவோம்..சந்திப்போம்.. எனக்கூறி பிரிந்துசென்றாய்.

அன்பே..! ராமன் தேடிய சீதை எனக்கு நீ தான்..
உன் இதயம் இந்த மஜ்னுக்கு தான்..
உன் காதல் ஜோடியும் நான் தான்..
பூவே உனக்காக..யுத்தம் செய்ய தயார்.-நீ(வானம்)
விண்ணைத் தாண்டி வருவாயா..?

பூவேலி இட்டு உந்தன் காவலன் ஆகிறேன்.
நினைவிருக்கும்வரை உன் அமர்க்களம் தொடரும்..
என் நெஞ்சினிலே.

உன்னுடன்
இருந்த தருணங்களை .நினைத்தாலே இனிக்குதடி.
ஒருநாள் நீ என்னைப்போல் ஒருவனுன் வந்தாய்..
அவனிடம் எனை நண்பன் என்றாய்.காரணம் கேட்டேன்..

அறிவே சிவம் எனும் பணம் நிறைந்த
எந்திரன் அவன்..!
நீஅன்பே சிவம்..! எனும் சாதாரண இந்தியனா
பாஸ் என்கிற பாஸ்கரன். நான் யாரை தேர்ந்தெடுக்க..?.
அவனா..?இவனா..? எனக்கு யார் மாப்பிள்ளை..?..என்ற
போது..
அன்று நான் காதலில் விழுந்தேன்..இன்று
அதே
காதலில் இறந்தேன்..

(போதுமென்று இதோடு முடிக்கிறேன்...)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Jun 16, 2011 7:24 pm

செய்தாலி wrote:திரை சித்திரங்களின் தலைப்பில் இருந்து கவிதை
மிகவும் பாராட்டக்கூடிய திறன் உங்களின் புதிய முயற்சி

கவிதைக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட தலைப்புக்கள்
நீங்கள் எழுத நினைத்த கவிதைக்கு உயிர்கொடுக்கிறது

நல்ல முயற்சிசி கவிஞரே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள்..நண்பரே..தங்களின் வாழ்த்துக்கும்..பாராட்டுக்கும்...
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 8:00 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:பிரியமானவளே..!

கடற்கரைச்சாலை
யில்..உனை.
கண்ட நாள் முதல் பொக்கிஷமாய்..
கண்ணுக்கு கண்ணாக
காதல் கொண்டேன்..

கடற்கரை..அலை பட்டது போல
ஈரமானது மனது மகிழ்ச்சி யில்.
12Bயில் பயணம்...செய்கையில்
தேவதை போல நீ வருவாய் என..
உன்னை நினைத்து..தவமாய் தவமிருந்தேன்,

உலக அழகி அவள் வருவாளா..? என
தினந்தோறும்மட்டுமல்ல காலமெல்லாம் காத்திருப்பேன்..
இறுதியில் நேருக்குநேர்..கண்ணேதிரே தோன்றினாள்..
அவளை பார்த்தேன்.ரசித்தேன்..

பிரியாத வரம் வேண்டும்..என நான் கடவுளிடம்
வேண்டிய போது காதலர் தினத்தன்று
மௌனம் பேசியது போல் அவள்
சொல்லாமலே.
புன்னகைப்பூவை வீசி

என் காதலன்..என் வாலிபன் நீ தானே..!
அன்பே..!ஆருயிரே..!என்று முத்து சொற்கள் உதிர்த்து
காதலுக்கு மரியாதை..தந்து இறுதியில்
பிரிவோம்..சந்திப்போம்.. எனக்கூறி பிரிந்துசென்றாய்.

அன்பே..! ராமன் தேடிய சீதை எனக்கு நீ தான்..
உன் இதயம் இந்த மஜ்னுக்கு தான்..
உன் காதல் ஜோடியும் நான் தான்..
பூவே உனக்காக..யுத்தம் செய்ய தயார்.-நீ(வானம்)
விண்ணைத் தாண்டி வருவாயா..?

பூவேலி இட்டு உந்தன் காவலன் ஆகிறேன்.
நினைவிருக்கும்வரை உன் அமர்க்களம் தொடரும்..
என் நெஞ்சினிலே.

உன்னுடன்
இருந்த தருணங்களை .நினைத்தாலே இனிக்குதடி.
ஒருநாள் நீ என்னைப்போல் ஒருவனுன் வந்தாய்..
அவனிடம் எனை நண்பன் என்றாய்.காரணம் கேட்டேன்..

அறிவே சிவம் எனும் பணம் நிறைந்த
எந்திரன் அவன்..!
நீஅன்பே சிவம்..! எனும் சாதாரண இந்தியனா
பாஸ் என்கிற பாஸ்கரன். நான் யாரை தேர்ந்தெடுக்க..?.
அவனா..?இவனா..? எனக்கு யார் மாப்பிள்ளை..?..என்ற
போது..
அன்று நான் காதலில் விழுந்தேன்..இன்று
அதே
காதலில் இறந்தேன்..

(போதுமென்று இதோடு முடிக்கிறேன்...)

அசத்தல் பாஸ்கரா... எப்படி எல்லாம் சிந்திக்கிரேப்பா நீ? சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Jun 16, 2011 9:52 pm

மஞ்சுபாஷிணி wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:பிரியமானவளே..!

கடற்கரைச்சாலை
யில்..உனை.
கண்ட நாள் முதல் பொக்கிஷமாய்..
கண்ணுக்கு கண்ணாக
காதல் கொண்டேன்..

கடற்கரை..அலை பட்டது போல
ஈரமானது மனது மகிழ்ச்சி யில்.
12Bயில் பயணம்...செய்கையில்
தேவதை போல நீ வருவாய் என..
உன்னை நினைத்து..தவமாய் தவமிருந்தேன்,

உலக அழகி அவள் வருவாளா..? என
தினந்தோறும்மட்டுமல்ல காலமெல்லாம் காத்திருப்பேன்..
இறுதியில் நேருக்குநேர்..கண்ணேதிரே தோன்றினாள்..
அவளை பார்த்தேன்.ரசித்தேன்..

பிரியாத வரம் வேண்டும்..என நான் கடவுளிடம்
வேண்டிய போது காதலர் தினத்தன்று
மௌனம் பேசியது போல் அவள்
சொல்லாமலே.
புன்னகைப்பூவை வீசி

என் காதலன்..என் வாலிபன் நீ தானே..!
அன்பே..!ஆருயிரே..!என்று முத்து சொற்கள் உதிர்த்து
காதலுக்கு மரியாதை..தந்து இறுதியில்
பிரிவோம்..சந்திப்போம்.. எனக்கூறி பிரிந்துசென்றாய்.

அன்பே..! ராமன் தேடிய சீதை எனக்கு நீ தான்..
உன் இதயம் இந்த மஜ்னுக்கு தான்..
உன் காதல் ஜோடியும் நான் தான்..
பூவே உனக்காக..யுத்தம் செய்ய தயார்.-நீ(வானம்)
விண்ணைத் தாண்டி வருவாயா..?

பூவேலி இட்டு உந்தன் காவலன் ஆகிறேன்.
நினைவிருக்கும்வரை உன் அமர்க்களம் தொடரும்..
என் நெஞ்சினிலே.

உன்னுடன்
இருந்த தருணங்களை .நினைத்தாலே இனிக்குதடி.
ஒருநாள் நீ என்னைப்போல் ஒருவனுன் வந்தாய்..
அவனிடம் எனை நண்பன் என்றாய்.காரணம் கேட்டேன்..

அறிவே சிவம் எனும் பணம் நிறைந்த
எந்திரன் அவன்..!
நீஅன்பே சிவம்..! எனும் சாதாரண இந்தியனா
பாஸ் என்கிற பாஸ்கரன். நான் யாரை தேர்ந்தெடுக்க..?.
அவனா..?இவனா..? எனக்கு யார் மாப்பிள்ளை..?..என்ற
போது..
அன்று நான் காதலில் விழுந்தேன்..இன்று
அதே
காதலில் இறந்தேன்..

(போதுமென்று இதோடு முடிக்கிறேன்...)

அசத்தல் பாஸ்கரா... எப்படி எல்லாம் சிந்திக்கிரேப்பா நீ? திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 224747944
நன்றிகள்..அக்கா.. திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550 (அதுவா வருது அக்கா.. சிரி சிரி சிரி இவ்வளவு பேர்கள் பாராட்டுவார்கள்..என்று கொஞ்சமும் நினைக்கவில்லை..
என் மனமார்ந்த நன்றிகள் அக்கா.. திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 00fq051jst
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jun 18, 2011 5:02 pm

திரைப்படம் போல கற்பனையாய் காதலும் சென்று விட்டது அருமை சூர்யா திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 224747944 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 224747944



Be Happy always

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Jun 18, 2011 5:15 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:பிரியமானவளே..!

கடற்கரைச்சாலை
யில்..உனை.
கண்ட நாள் முதல் பொக்கிஷமாய்..
கண்ணுக்கு கண்ணாக
காதல் கொண்டேன்..

கடற்கரை..அலை பட்டது போல
ஈரமானது மனது மகிழ்ச்சி யில்.
12Bயில் பயணம்...செய்கையில்
தேவதை போல நீ வருவாய் என..
உன்னை நினைத்து..தவமாய் தவமிருந்தேன்,

உலக அழகி அவள் வருவாளா..? என
தினந்தோறும்மட்டுமல்ல காலமெல்லாம் காத்திருப்பேன்..
இறுதியில் நேருக்குநேர்..கண்ணேதிரே தோன்றினாள்..
அவளை பார்த்தேன்.ரசித்தேன்..

பிரியாத வரம் வேண்டும்..என நான் கடவுளிடம்
வேண்டிய போது காதலர் தினத்தன்று
மௌனம் பேசியது போல் அவள்
சொல்லாமலே.
புன்னகைப்பூவை வீசி

என் காதலன்..என் வாலிபன் நீ தானே..!
அன்பே..!ஆருயிரே..!என்று முத்து சொற்கள் உதிர்த்து
காதலுக்கு மரியாதை..தந்து இறுதியில்
பிரிவோம்..சந்திப்போம்.. எனக்கூறி பிரிந்துசென்றாய்.

அன்பே..! ராமன் தேடிய சீதை எனக்கு நீ தான்..
உன் இதயம் இந்த மஜ்னுக்கு தான்..
உன் காதல் ஜோடியும் நான் தான்..
பூவே உனக்காக..யுத்தம் செய்ய தயார்.-நீ(வானம்)
விண்ணைத் தாண்டி வருவாயா..?

பூவேலி இட்டு உந்தன் காவலன் ஆகிறேன்.
நினைவிருக்கும்வரை உன் அமர்க்களம் தொடரும்..
என் நெஞ்சினிலே.

உன்னுடன்
இருந்த தருணங்களை .நினைத்தாலே இனிக்குதடி.
ஒருநாள் நீ என்னைப்போல் ஒருவனுன் வந்தாய்..
அவனிடம் எனை நண்பன் என்றாய்.காரணம் கேட்டேன்..

அறிவே சிவம் எனும் பணம் நிறைந்த
எந்திரன் அவன்..!
நீஅன்பே சிவம்..! எனும் சாதாரண இந்தியனா
பாஸ் என்கிற பாஸ்கரன். நான் யாரை தேர்ந்தெடுக்க..?.
அவனா..?இவனா..? எனக்கு யார் மாப்பிள்ளை..?..என்ற
போது..
அன்று நான் காதலில் விழுந்தேன்..இன்று
அதே
காதலில் இறந்தேன்..

(போதுமென்று இதோடு முடிக்கிறேன்...)


இன்னும் முடிக்கலேனா இப்பிடிதான்..

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Vadp



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Aதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Sதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Hதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Rதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Aதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Fதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Blank
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 19, 2011 10:25 pm

பிரியமான தோழி wrote:திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 224747944
நன்றிகள்...தோழி... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 19, 2011 10:26 pm

[quote="Jotheshree"]திரைப்படம் போல கற்பனையாய் காதலும் சென்று விட்டது அருமை சூர்யா குஓட்டே
நன்றிகள்..ஜோதி... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 19, 2011 10:28 pm

திவ்யா wrote:வாழ்த்துகள் ......சூர்யா..... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550
அன்பு நன்றிகள் திவ்யா... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 154550 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 19, 2011 10:36 pm

Manik wrote:ரொம்ப வித்தியாசமான கவிதை தான் நிறைய யோசிக்கனும் இந்த கவிதை எழுதுறக்கு ரொம்ப அற்புதமா இருக்கு நண்பா திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 677196 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 677196
மிக்க நன்றி..மணி... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 678642 நிறைய யோசிக்க வில்லை மணி...சாதாரணமாக இருபது படத்தின் பெயரில் கவிதை எழுதிட நினைத்தேன்..எழுத ஆரம்பித்தவுடன் அது தொடர்ந்தது..ஐம்பது படத்திற்கும் மேல் செல்ல ஆரம்பித்தது..இமேஜ் சேர்க்க கூகுள்ளில் படம் தேடினால்..இன்னும் நிறைய பெயர் வந்தது...அப்பாடா..போதும் என்று..முடித்து விட்டேன்... திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 2825183110 சிரி சிரி சிரி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 19, 2011 10:38 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:பிரியமானவளே..!

கடற்கரைச்சாலை
யில்..உனை.
கண்ட நாள் முதல் பொக்கிஷமாய்..
கண்ணுக்கு கண்ணாக
காதல் கொண்டேன்..

கடற்கரை..அலை பட்டது போல
ஈரமானது மனது மகிழ்ச்சி யில்.
12Bயில் பயணம்...செய்கையில்
தேவதை போல நீ வருவாய் என..
உன்னை நினைத்து..தவமாய் தவமிருந்தேன்,

உலக அழகி அவள் வருவாளா..? என
தினந்தோறும்மட்டுமல்ல காலமெல்லாம் காத்திருப்பேன்..
இறுதியில் நேருக்குநேர்..கண்ணேதிரே தோன்றினாள்..
அவளை பார்த்தேன்.ரசித்தேன்..

பிரியாத வரம் வேண்டும்..என நான் கடவுளிடம்
வேண்டிய போது காதலர் தினத்தன்று
மௌனம் பேசியது போல் அவள்
சொல்லாமலே.
புன்னகைப்பூவை வீசி

என் காதலன்..என் வாலிபன் நீ தானே..!
அன்பே..!ஆருயிரே..!என்று முத்து சொற்கள் உதிர்த்து
காதலுக்கு மரியாதை..தந்து இறுதியில்
பிரிவோம்..சந்திப்போம்.. எனக்கூறி பிரிந்துசென்றாய்.

அன்பே..! ராமன் தேடிய சீதை எனக்கு நீ தான்..
உன் இதயம் இந்த மஜ்னுக்கு தான்..
உன் காதல் ஜோடியும் நான் தான்..
பூவே உனக்காக..யுத்தம் செய்ய தயார்.-நீ(வானம்)
விண்ணைத் தாண்டி வருவாயா..?

பூவேலி இட்டு உந்தன் காவலன் ஆகிறேன்.
நினைவிருக்கும்வரை உன் அமர்க்களம் தொடரும்..
என் நெஞ்சினிலே.

உன்னுடன்
இருந்த தருணங்களை .நினைத்தாலே இனிக்குதடி.
ஒருநாள் நீ என்னைப்போல் ஒருவனுன் வந்தாய்..
அவனிடம் எனை நண்பன் என்றாய்.காரணம் கேட்டேன்..

அறிவே சிவம் எனும் பணம் நிறைந்த
எந்திரன் அவன்..!
நீஅன்பே சிவம்..! எனும் சாதாரண இந்தியனா
பாஸ் என்கிற பாஸ்கரன். நான் யாரை தேர்ந்தெடுக்க..?.
அவனா..?இவனா..? எனக்கு யார் மாப்பிள்ளை..?..என்ற
போது..
அன்று நான் காதலில் விழுந்தேன்..இன்று
அதே
காதலில் இறந்தேன்..

(போதுமென்று இதோடு முடிக்கிறேன்...)


இன்னும் முடிக்கலேனா இப்பிடிதான்..

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Vadp
அதனாலதான் முடிச்சிட்டேன்..நியாஸ்... சிரி சிரி சிரி சிரி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. - Page 4 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக