புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
44 Posts - 58%
heezulia
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
3 Posts - 4%
viyasan
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
236 Posts - 42%
heezulia
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
13 Posts - 2%
prajai
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 2:21 pm

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 25a2s5z

அன்பே..!


உள்ளத்திற்குள் அழுதுகொண்டே..உன்னில் தேடுகிறேன்..
என் அன்பின் அடையாளங்கள் அங்கே தெரிகிறதா..?
உன் உள்ளத்தின் நிலையை உணர்ந்தவன் நானடி...
என் காதலை மட்டும் புறம்தள்ளுதல் ஏனடி..?

என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..
என் இதயத்தில் துடிப்பு தொடங்குகிறது...


உன் இதயத்தின் கோட்டையை தினமும் தட்டுகிறேன்..
நீ சொல்லாத வார்த்தைதனிலே தினம் சாகிறேன்..
என் மரண சம்பவம்..உன் மனதில் கேட்கிறதா.?.
மறுபடியும் நான் பிறக்கின்ற வரம் கிடைக்குமா..?

உண்மையின் தெளியுரைகள் நான்
உரக்க சொன்னாலும் உன் காதில் விழுவதில்லை...
உணர்ந்து நீ அறியும் போது
என் உடலும் எனக்கு சொந்தமில்லை..

என் அன்பை..எப்போது அறிவாய்..?

(தொடரும்..)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 3:06 pm

ம்ம்ம் என்ன ஒரு அருமையான காதல் காவியம்
முந்திய பாகங்களை தவற விட்டதற்கு வருந்துகிறேன்

கடைசி வரிகள் மனதை பிசைகிறது
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 07, 2011 3:09 pm

என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..

நண்பா இந்த வரிகள் அழகாக புன்னகைக்கிறது. வாழ்த்துக்கள்.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 07, 2011 3:14 pm

இதயத்தைத் தொட்டுவிட்ட வரிகள் பாஸ்கரன்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 3:16 pm

அன்பை காதலாக்கி கற்சுவர்களையும் துளைக்கவைக்கும் அளவுக்கு காதலை உருக்கி வரிகளாக்கிய அதிசயம் காண்கிறேன்....

உண்மையே... உண்மை அன்பினை உணர்ந்து அருகில் வரும் நேரம் என் உடல் எனக்கே சொந்தமில்லாது போகும் சோகம் என்ற வரிகள் கண்கள் அனுமதி இல்லாது அழுகை வரப்பார்க்கிறது..

மனதை நெகிழவைத்த துடிக்கும் இதயத்தை ஒரு செகண்ட் மறக்க வைத்த வரிகளுக்கு என் சல்யூட் பாஸ்கரா.... வரிகளாக கண்ணுக்கு தெரியவில்லை கண்ணீர் துளிகளில் எழுதிய அன்பாக தெரிகிறது.... திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 2825183110 என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 7:44 pm

செய்தாலி wrote:ம்ம்ம் என்ன ஒரு அருமையான காதல் காவியம்
முந்திய பாகங்களை தவற விட்டதற்கு வருந்துகிறேன்

கடைசி வரிகள் மனதை பிசைகிறது
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே
நன்றிகள்..நண்பா... திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 1772578765 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 1772578765 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 7:47 pm

மு.வித்யாசன் wrote:என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..

நண்பா இந்த வரிகள் அழகாக புன்னகைக்கிறது. வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்தோடு நானும் புன்னகைகிறேன்... புன்னகை புன்னகை புன்னகை நண்பா..
மிக்க நன்றிகள்... திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 7:58 pm

கலை wrote:இதயத்தைத் தொட்டுவிட்ட வரிகள் பாஸ்கரன்..! திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 224747944
நன்றி அண்ணா..உங்கள் இதயத்தைத்தொட்ட என் வரிகளுக்கும்...நன்றிகள்.. திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 8:17 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பை காதலாக்கி கற்சுவர்களையும் துளைக்கவைக்கும் அளவுக்கு காதலை உருக்கி வரிகளாக்கிய அதிசயம் காண்கிறேன்....

உண்மையே... உண்மை அன்பினை உணர்ந்து அருகில் வரும் நேரம் என் உடல் எனக்கே சொந்தமில்லாது போகும் திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 440806 என்ற வரிகள் கண்கள் அனுமதி இல்லாது அழுகை வரப்பார்க்கிறது..

மனதை நெகிழவைத்த துடிக்கும் இதயத்தை ஒரு செகண்ட் மறக்க வைத்த வரிகளுக்கு என் சல்யூட் பாஸ்கரா.... வரிகளாக கண்ணுக்கு தெரியவில்லை கண்ணீர் துளிகளில் எழுதிய அன்பாக தெரிகிறது.... திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 2825183110 என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...
அக்கா...உங்கள் வாழ்த்தையும்
வரிகளையும் படித்து விட்டு என்ன சொல்வதேன்று தெரியவில்லை..
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 00fq051jst
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:01 pm

முத்தான வார்த்தைகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக