புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Tamilzhan wrote:நல்லா தேடுங்க டப்பாவுலதான் வெச்சேன்...
இப்பொழுது நானும் புலியை அடக்கி, பற்களைப் பிடுங்கி அதில் தாலி
செய்யத்தான் காத்திருக்கிறேன், ஆனால் ஒரு புலிகூடக் கண்ணில் அகப்படவில்லை!
எந்த டப்பாவுல வாச்சீருக்கேங்க ...எங்க அண்ணனுக்கு நான் எடுத்துதறேன்.....
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அம்மி மிதித்தல்:
அக்கினிக்கு வலபக்கம் உள்ள அம்மி மீது மணமகளின் வலக்கால் கட்டை விரலை பிடித்து மணமகன் வைக்க வேண்டும். அப்போது மெட்டி, காலாழி, பீலி போன்றவற்றை காலில் போடுவார்கள்.
அம்மி மிதத்தலின் பொருள்: இந்த கல்லைப் போன்று நீயும் நிலையாக இருக்க கடவாய். உன் மனமும் உறுதியாக இருக்க கடவாய். உனக்கு தீங்கு நேராமல் ஒழியட்டும் என்பதே.
கற்பு வரம் வாங்குவதே இச்சடங்கின் கருத்தாகும்.
இந்நிகழ்வை "பெருங்கதை" யில் உதயணன் வாசவதத்தைக்கு நடந்த திருமணத்தை பற்றிய பாடலில்,
செந்தளிர்ச் சீறடி செவ்வனம் பற்றிப்
போகமும் கற்பும் புணர்ந்துடன் நிற்கென
ஆகுபொருள் கூறி அம்மிமுதல் உறீஇ...
என பாடப் பட்டுள்ளது.
அக்கினிக்கு வலபக்கம் உள்ள அம்மி மீது மணமகளின் வலக்கால் கட்டை விரலை பிடித்து மணமகன் வைக்க வேண்டும். அப்போது மெட்டி, காலாழி, பீலி போன்றவற்றை காலில் போடுவார்கள்.
அம்மி மிதத்தலின் பொருள்: இந்த கல்லைப் போன்று நீயும் நிலையாக இருக்க கடவாய். உன் மனமும் உறுதியாக இருக்க கடவாய். உனக்கு தீங்கு நேராமல் ஒழியட்டும் என்பதே.
கற்பு வரம் வாங்குவதே இச்சடங்கின் கருத்தாகும்.
இந்நிகழ்வை "பெருங்கதை" யில் உதயணன் வாசவதத்தைக்கு நடந்த திருமணத்தை பற்றிய பாடலில்,
செந்தளிர்ச் சீறடி செவ்வனம் பற்றிப்
போகமும் கற்பும் புணர்ந்துடன் நிற்கென
ஆகுபொருள் கூறி அம்மிமுதல் உறீஇ...
என பாடப் பட்டுள்ளது.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சிவா அண்ணாவுக்கு நன்றி . தலைப்பின் பெயரை மாற்றிய மகாவுக்கும் நன்றி
அருந்ததி பார்த்தல்
அம்மி மிதித்த பிறகு செய்யும் சடங்கு அருந்ததி பார்த்தல். வசிஷ்டரின் மனைவி அருந்ததி, தன் கற்பு நிலையில் சிறந்து விளங்கியதால் வானத்தில் மின்னும் துருவ நட்சத்திரம் ஆக கணவனிடம் வரம் பெற்றாள். துருவ நட்சத்திரம் வானத்தில் ஒரே இடத்தில் இருக்கும். அதை வைத்து கொண்டு தான், திசையை கண்டு பிடிப்பார்கள். அது போல் பெண் தன் நிலையில் தவறாது, கற்பு நிலையில் சிறந்து, அடுத்தவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
அடுத்து
எண் வகை திருமணத்தை பற்றி பார்ப்போம்.
அருந்ததி பார்த்தல்
அம்மி மிதித்த பிறகு செய்யும் சடங்கு அருந்ததி பார்த்தல். வசிஷ்டரின் மனைவி அருந்ததி, தன் கற்பு நிலையில் சிறந்து விளங்கியதால் வானத்தில் மின்னும் துருவ நட்சத்திரம் ஆக கணவனிடம் வரம் பெற்றாள். துருவ நட்சத்திரம் வானத்தில் ஒரே இடத்தில் இருக்கும். அதை வைத்து கொண்டு தான், திசையை கண்டு பிடிப்பார்கள். அது போல் பெண் தன் நிலையில் தவறாது, கற்பு நிலையில் சிறந்து, அடுத்தவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
அடுத்து
எண் வகை திருமணத்தை பற்றி பார்ப்போம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி சதாசிவம்.
தங்களின் பங்களிப்பால் இந்த தொடர் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தொடருங்கள்......,
தங்களின் பங்களிப்பால் இந்த தொடர் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தொடருங்கள்......,
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருந்ததியைக் காட்டுவது பற்றி வில்லி பாரத பாடல்:
என்று திரௌபதி குறிப்பிடப்படுகிறாள்.
விண்ணில் அங்கு அருகில்
தோன்றும் தேருவட மீன்அன்றி
மண்ணில் அங்கு உவமைசொல்ல
மடந்தையர் யாரு மில்லாப்
பண்நலம் கடந்த மென்சொல் பாவை.
தோன்றும் தேருவட மீன்அன்றி
மண்ணில் அங்கு உவமைசொல்ல
மடந்தையர் யாரு மில்லாப்
பண்நலம் கடந்த மென்சொல் பாவை.
என்று திரௌபதி குறிப்பிடப்படுகிறாள்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நன்றி மகாபிரபு, திருமணம் குறித்து பல தகவல்கள் சேகரித்தூள்ளேன்.
நேரம் கிடைக்கும் போது, இதில் தொடருகிறேன்.
நன்றி
நேரம் கிடைக்கும் போது, இதில் தொடருகிறேன்.
நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
எண் வகை திருமணங்கள்
மனு தர்ம சாஸ்திரப்படி, திருமணங்கள் 8 வகையாக பிரிக்கப் படுகிறது. அவை
1. பிரஹ்ம விவாகம் : ஒரு ஆடவனுக்கு பிரமச்சரிய நிலை முடிந்த பிறகு, அவனது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு அனைவரின் விருப்புடன் நடப்பது.
2. தெய்வ விவாகம் : திருமண வயது வந்த பெண்ணுக்கு கோவிலில் உள்ள பூசாரிக்கு திருமணம் செய்து கொடுப்பது.
3. அர்ஷா விவாகம் : பெண்ணின் தந்தையின் விருப்பத்துடன், அவருக்கு பசு, காளை ஆகியவற்றை தானமாக கொடுத்து திருமணம் செய்து கொள்வது.
4. பிராஜபத்ய விவாகம்: இது பெண்ணின் தந்தை பெண்ணை ஆடவரின் கையில் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது.
5. காந்தர்வ விவாகம் : ஆண், பெண் இருவரும் விரும்பி,
பெற்றோருக்கு தெரியாமல் செய்வது.
6. அசுர விவாகம் : பெண்ணின் தந்தைக்கு பணம், பொருள் கொடுத்து பெண்ணின் விருப்பம் இல்லாமல் செய்வது.
7. ரக்க்ஷஷா விவாகம் : பெண், அவளது பெற்றோரின் விருப்பம் இல்லாமல் அனைவரின் முன்னிலையில், ஆண் தன் வீரத்தை காட்ட தூக்கி சென்று திருமணம் செய்வது.
8. பைஷச விவாகம்: பெண்ணுக்கு தெரியாமல், அவளை மயக்கம் அடைய செய்து திருமணம் செய்வது.
இதில் முதல் 4 சிறந்த விவாகம் என்றும், அடுத்து 4 முறையற்ற விவாகம் என்றும், ஒன்றை விட அடுத்த எண் தாழ்தது என்றும் கூறப்படுகிறது.
மனு தர்ம சாஸ்திரப்படி, திருமணங்கள் 8 வகையாக பிரிக்கப் படுகிறது. அவை
1. பிரஹ்ம விவாகம் : ஒரு ஆடவனுக்கு பிரமச்சரிய நிலை முடிந்த பிறகு, அவனது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு அனைவரின் விருப்புடன் நடப்பது.
2. தெய்வ விவாகம் : திருமண வயது வந்த பெண்ணுக்கு கோவிலில் உள்ள பூசாரிக்கு திருமணம் செய்து கொடுப்பது.
3. அர்ஷா விவாகம் : பெண்ணின் தந்தையின் விருப்பத்துடன், அவருக்கு பசு, காளை ஆகியவற்றை தானமாக கொடுத்து திருமணம் செய்து கொள்வது.
4. பிராஜபத்ய விவாகம்: இது பெண்ணின் தந்தை பெண்ணை ஆடவரின் கையில் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது.
5. காந்தர்வ விவாகம் : ஆண், பெண் இருவரும் விரும்பி,
பெற்றோருக்கு தெரியாமல் செய்வது.
6. அசுர விவாகம் : பெண்ணின் தந்தைக்கு பணம், பொருள் கொடுத்து பெண்ணின் விருப்பம் இல்லாமல் செய்வது.
7. ரக்க்ஷஷா விவாகம் : பெண், அவளது பெற்றோரின் விருப்பம் இல்லாமல் அனைவரின் முன்னிலையில், ஆண் தன் வீரத்தை காட்ட தூக்கி சென்று திருமணம் செய்வது.
8. பைஷச விவாகம்: பெண்ணுக்கு தெரியாமல், அவளை மயக்கம் அடைய செய்து திருமணம் செய்வது.
இதில் முதல் 4 சிறந்த விவாகம் என்றும், அடுத்து 4 முறையற்ற விவாகம் என்றும், ஒன்றை விட அடுத்த எண் தாழ்தது என்றும் கூறப்படுகிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மடலேறுதல்:
மடலேறுதல் என்பது தலைவன் விரும்பிய தலைவி அவனுக்கு கிடைக்காத நிலை வரும் போது, பனை ஓலையால் குதிரை செய்து, தலைவியின் படத்தை வரைந்து, அதை தன் கைகளில் ஏந்தி தலைவியின் ஊருக்கு சென்று முச்சந்தியில் அந்த குதிரை மீது அமர்ந்து உண்ணா நோன்பை தலைவன் மேற்கொள்வான். அதை பார்த்த ஊர்மக்கள் அவனுக்காக இரங்கி, தலைவியின் வீட்டில் பேசி அவனுக்கு மணம் முடித்து வைப்பர். ஆனால் இந்த மடலேறுதலை ஆண்கள் மட்டுமே செய்வர்.
- மிதிலாபண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010
எங்கே இந்த காலத்தில் எல்லாம் பெண்கள் அல்லவா தன்னை ஏமாற்றிய
பையனின் இல்லம் முன்பு போராட்டம் நடத்கிறார்கள்.
அருமையான தொடர் அண்ணா . இன்றைய தலைமுறை அறிந்து புரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்.
பையனின் இல்லம் முன்பு போராட்டம் நடத்கிறார்கள்.
அருமையான தொடர் அண்ணா . இன்றைய தலைமுறை அறிந்து புரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி MITHILA.
காலம் மாறிவிட்டதல்லவா!
அதனால் ஆண்களுக்கு நிகராக எல்லா செயல்களையும் பெண்களும் செய்கிறார்கள். அவ்வளவுதான்.
காலம் மாறிவிட்டதல்லவா!
அதனால் ஆண்களுக்கு நிகராக எல்லா செயல்களையும் பெண்களும் செய்கிறார்கள். அவ்வளவுதான்.
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|