புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
89 Posts - 38%
heezulia
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
340 Posts - 48%
heezulia
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
24 Posts - 3%
prajai
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
3 Posts - 0%
manikavi
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த கிராமத்து மனிதர்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 12, 2011 6:13 pm

First topic message reminder :

அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 906_L_clmvpf


நகரத்திலிருந்து சுமந்துவந்த பேரூந்து
இறுதியில் இறக்கி சென்றது
அடையாளம் தெரியாத சிற்றூரில்

ஊரின் பெயரெழுதிய திசைகாட்டி
அதனருகே பிரியும் ஒத்தையடிபாதை
தார்சாலை விலக்கப்ட்ட கிராமம்

பச்சை வயலின் நடுவே
வெட்கப்பட்டு நெளிந்தபடி பாதை
நிழல்களை போர்த்திநிற்கும் மரங்கள்

வளைந்து நெளிந்து நீளும்பாதை
பழைய பாடல்களை கக்கியபடி
பாதையோரத்தில் சிறு தேநீர்விடுதி

வானம்பார்க்கும் முறுக்கு மீசை
முரட்டுவிளியும் கரடுமுகமும்
நாற்காலியில் ஒய்யாரமாய் ஊர்வாசிகள்

அந்த வீட்டுக்கு போகவேண்டும்
அடையாள முகவரி வினவல்
அறிமுகம் தெரியாத மனிதர்கள்

ஏன் எதற்கு எங்கிருந்து
பெயரென்ன யாரைப் பார்க்கணும்
அவர்களிடம் முளைத்த வினாக்கள்

விழிகளால் களவாடபட்டுது முகம்
பதிலுரைத்த இதழின் சொற்களை
பதிவு செய்தார்கள் அகத்தில்

புதிதாய் நுழையும் மனிதர்கள்
கிராமத்தின் தொடர் எல்லையில்
விசாரிக்கப் படுகிறது அடையாளங்கள்

விபரங்களை சேகரித்த அவர்கள்
கைநீட்டி திசை காட்டினார்கள்
கொஞ்சம் தூரத்தில் அந்தவீடு

சாயா தண்ணி குடிக்கிறீங்களா
கபடமற்ற அவர்களின் உபசரிப்பு
அருந்திய தண்ணீரில் குளிர்ந்துஅகம்

அவருக்கு வீட்டை காட்டு
அங்கு விளையாடிய சிறுவனை
அனுப்பினார்கள் வழித் துணையாக

எத்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது

கானல் இரவல் புன்னகை
சாயமும் முகமூடியும் முகத்தில்
நகரங்களில் நாகரீக மனிதர்கள்

முகத்தில் பயக்கும் கோபம்
அகத்தில் கனியும் நண்மைகள்
மாறாத கிராமத்து மண்வாசனை

மனதில் எண்ணங்களின் ஓட்டம்
இயற்கையை ரசித்தபடி நடைபயணம்
ஊரை அடைந்து வந்தபாதை

வீடுவரை வழிகாட்டிய சிறுவன்
கிராமங்களில் இன்னும் இறக்கவில்லை
பச்சையான மண்வாசனை மனிதர்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 13, 2011 2:58 pm

அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 224747944



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 13, 2011 3:10 pm

கவிதை வழியாக காட்சியாக மனித நேயத்தை பார்க்க முடிகிறது
கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட அவர்களின் வீடுகளும் வயல் வெளிகளும் உழவு மாடும் உறவுகளும் அங்கு வீசும் காற்றும் கதிரும் ஏன் அவர்களின் கண்ணீரும், இரவுகளின் நிலவும் கூட உயிர்ப் பொருட்களே.
உன்னதமான கவிதை செய்தலி.
நன்றி செய்யது அலி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Aஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Bஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Dஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Uஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Lஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Lஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 Aஅந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 5:09 pm

kitcha wrote:அருமை அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 2825183110

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 5:48 pm

உதயசுதா wrote:அருமையான கவிதை செய்யது.ஆனா கிராம புறங்களிலும் இப்ப இந்த நிலைமை மாறிட்டு வருது என்பது வேதனைக்குரிய விஷயம்.

உண்மைதான் தோழி
மனிதனின் நவநாகரீகங்களில் சிறுக சிறுக
தொலைகிறகு நம் மண்வாசனைகள்

மிக நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 6:07 pm

ஹாசிம் wrote:கிராமத்தினை கண்முன்னே வரிகளில் காட்சிப்படுத்திய அழகான வரிகள்
கிராமம் என்றாலே இயற்கையின் மணம் தவளும் கவிதையும் அவ்வாறே

வாழ்த்துகள்

மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 6:08 pm

பிரியமான தோழி wrote:அந்த கிராமத்து மனிதர்கள்   - Page 2 224747944


நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 6:12 pm

அப்துல்லாஹ் wrote:கவிதை வழியாக காட்சியாக மனித நேயத்தை பார்க்க முடிகிறது
கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட அவர்களின் வீடுகளும் வயல் வெளிகளும் உழவு மாடும் உறவுகளும் அங்கு வீசும் காற்றும் கதிரும் ஏன் அவர்களின் கண்ணீரும், இரவுகளின் நிலவும் கூட உயிர்ப் பொருட்களே.
உன்னதமான கவிதை செய்தலி.
நன்றி செய்யது அலி

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Fri Jun 24, 2011 12:01 am

எத்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது

நிதர்சனமான உண்மை...

கிராமம்... பூமியிலே ஒரு சொர்க்கம்


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jun 25, 2011 2:37 pm

ஷீ-நிசி wrote:எத்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது

நிதர்சனமான உண்மை...

கிராமம்... பூமியிலே ஒரு சொர்க்கம்


மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக