புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
107 Posts - 49%
heezulia
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
7 Posts - 3%
prajai
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
2 Posts - 1%
Barushree
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
234 Posts - 52%
heezulia
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
18 Posts - 4%
prajai
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
2 Posts - 0%
Barushree
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த கிராமத்து மனிதர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 12, 2011 6:13 pm

அந்த கிராமத்து மனிதர்கள்   906_L_clmvpf


நகரத்திலிருந்து சுமந்துவந்த பேரூந்து
இறுதியில் இறக்கி சென்றது
அடையாளம் தெரியாத சிற்றூரில்

ஊரின் பெயரெழுதிய திசைகாட்டி
அதனருகே பிரியும் ஒத்தையடிபாதை
தார்சாலை விலக்கப்ட்ட கிராமம்

பச்சை வயலின் நடுவே
வெட்கப்பட்டு நெளிந்தபடி பாதை
நிழல்களை போர்த்திநிற்கும் மரங்கள்

வளைந்து நெளிந்து நீளும்பாதை
பழைய பாடல்களை கக்கியபடி
பாதையோரத்தில் சிறு தேநீர்விடுதி

வானம்பார்க்கும் முறுக்கு மீசை
முரட்டுவிளியும் கரடுமுகமும்
நாற்காலியில் ஒய்யாரமாய் ஊர்வாசிகள்

அந்த வீட்டுக்கு போகவேண்டும்
அடையாள முகவரி வினவல்
அறிமுகம் தெரியாத மனிதர்கள்

ஏன் எதற்கு எங்கிருந்து
பெயரென்ன யாரைப் பார்க்கணும்
அவர்களிடம் முளைத்த வினாக்கள்

விழிகளால் களவாடபட்டுது முகம்
பதிலுரைத்த இதழின் சொற்களை
பதிவு செய்தார்கள் அகத்தில்

புதிதாய் நுழையும் மனிதர்கள்
கிராமத்தின் தொடர் எல்லையில்
விசாரிக்கப் படுகிறது அடையாளங்கள்

விபரங்களை சேகரித்த அவர்கள்
கைநீட்டி திசை காட்டினார்கள்
கொஞ்சம் தூரத்தில் அந்தவீடு

சாயா தண்ணி குடிக்கிறீங்களா
கபடமற்ற அவர்களின் உபசரிப்பு
அருந்திய தண்ணீரில் குளிர்ந்துஅகம்

அவருக்கு வீட்டை காட்டு
அங்கு விளையாடிய சிறுவனை
அனுப்பினார்கள் வழித் துணையாக

எத்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது

கானல் இரவல் புன்னகை
சாயமும் முகமூடியும் முகத்தில்
நகரங்களில் நாகரீக மனிதர்கள்

முகத்தில் பயக்கும் கோபம்
அகத்தில் கனியும் நண்மைகள்
மாறாத கிராமத்து மண்வாசனை

மனதில் எண்ணங்களின் ஓட்டம்
இயற்கையை ரசித்தபடி நடைபயணம்
ஊரை அடைந்து வந்தபாதை

வீடுவரை வழிகாட்டிய சிறுவன்
கிராமங்களில் இன்னும் இறக்கவில்லை
பச்சையான மண்வாசனை மனிதர்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:51 pm


மண்வாசனை மனிதனின் பற்றிய
மண்வாசனை மாறாத கவிதை. அருமை...நண்பா... அந்த கிராமத்து மனிதர்கள்   224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   224747944




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அந்த கிராமத்து மனிதர்கள்   Friendshipcomment54அந்த கிராமத்து மனிதர்கள்   00fq051jst
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 12, 2011 8:07 pm

கிராமத்தினை கண்முன்னே கொண்டுவந்து காட்டிய கவிதை வரிகள்...மகிழ்ச்சி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 7:43 am

அருமை நண்பா!

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 11:55 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மண்வாசனை மனிதனின் பற்றிய
மண்வாசனை மாறாத கவிதை. அருமை...நண்பா... அந்த கிராமத்து மனிதர்கள்   224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   224747944

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 11:56 am

ரா.ரமேஷ்குமார் wrote:கிராமத்தினை கண்முன்னே கொண்டுவந்து காட்டிய கவிதை வரிகள்...மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 11:57 am

மகா பிரபு wrote:அருமை நண்பா!

மிக்க நன்றி பிரபு



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jun 13, 2011 2:46 pm

அருமை அந்த கிராமத்து மனிதர்கள்   224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அந்த கிராமத்து மனிதர்கள்   Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 13, 2011 2:49 pm

அருமையான கவிதை செய்யது.ஆனா கிராம புறங்களிலும் இப்ப இந்த நிலைமை மாறிட்டு வருது என்பது வேதனைக்குரிய விஷயம்.



அந்த கிராமத்து மனிதர்கள்   Uஅந்த கிராமத்து மனிதர்கள்   Dஅந்த கிராமத்து மனிதர்கள்   Aஅந்த கிராமத்து மனிதர்கள்   Yஅந்த கிராமத்து மனிதர்கள்   Aஅந்த கிராமத்து மனிதர்கள்   Sஅந்த கிராமத்து மனிதர்கள்   Uஅந்த கிராமத்து மனிதர்கள்   Dஅந்த கிராமத்து மனிதர்கள்   Hஅந்த கிராமத்து மனிதர்கள்   A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 13, 2011 2:52 pm

கிராமத்தினை கண்முன்னே வரிகளில் காட்சிப்படுத்திய அழகான வரிகள்
கிராமம் என்றாலே இயற்கையின் மணம் தவளும் கவிதையும் அவ்வாறே

வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
அந்த கிராமத்து மனிதர்கள்   Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக