புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
1 Post - 1%
viyasan
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
19 Posts - 3%
prajai
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_m10இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 2:05 am

புதுடில்லி : "விடுதலைப் புலிகளுடனான பிரச்னை ராணுவம் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும்' என இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, இலங்கையில் போர் தொடரும் என்பதை அவர் வலியுறுத்திப் பேசினார். டில்லியில், வங்காள விரிகுடா பகுதியைச் சேர்ந்த நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதை "பிம்ஸ்டெக்' மாநாடு என்று அழைக்கின்றனர். தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு இணைப்பாக செயல்படும் இந்த அமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர் உட்பட ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பொருளாதாரக் கூட்டுறவு, சுனாமி குறித்த தகவல் பரிமாற்றம், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படும் அணுகுமுறை ஆகியவை விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.


இம்மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை அரசு மிகப் பயங்கரமான சவால்களை சந்தித்து வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு மிக கொடூரமான செயல்களை செய்து வருகிறது. இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளை ராணுவத்தின் மூலமாகவே ஒடுக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தச் செயல்களுக்கு அவர்கள் நியாயம் கற்பிக்கும் விஷயத்தில் வேண்டுமானால், அரசியல் தீர்வு மூலம் பரிகாரம் காணலாம். சட்ட விரோதமான நிதி வசூல், போதைப் பொருள் மற்றும் மனிதக் கடத்தல், ஆயுதம் மற்றும் வெடிபொருள் கடத்தல் போன்ற செயல்களை வங்காள விரிகுடாப் பகுதி வழியாக புலிகள் செய்து வருகின்றனர். இதன் மூலம் தங்கள் அமைப்பை பலப்படுத்தி கொள்கின்றனர். எனவே, கடல் வழியாக அவர்கள் இதுபோன்ற சட்ட விரோத செயல்களை செய்வதை தடுக்கும் வகையில், கடல் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதற்கு, இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து உறுப்பு நாடுகளும், இலங்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இங்கு நிறைவேற்றப்பட்டுள்ள பயங்கரவாதத்தை எதிர்த்த தீர்மானம், எங்களுக்கு ஏற்பட்டுள்ள கவலையை பிரதிபலிக்கிறது. இவ்வாறு ராஜபக்சே பேசினார்.


இந்த மாநாட்டில், தன் அரசு போர் தொடர விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்திய அவர், அமைதித் தீர்வு காணும் முன் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறினார். பின்பு அவர் அளித்த பேட்டியிலும் அதை வலியுறுத்தினார். அதே சமயம், மாநாட்டின் இடைவேளை நேரத்தில், பிரதமர் மன்மோகனுடன் அதிபர் ராஜபக்சே சந்தித்துப் பேசினார். அப்போது அவர், புலிகள் வசம் உள்ள வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கினார். அத்துடன் தமிழக மீனவர் மீது தாக்குதல் நடைபெறாமல் கவனிக்கப்படும் என்று உறுதியளித்தார். ஒரு பக்கம் போர் தொடர்ந்த போதும், அதனால் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதில் இலங்கை அரசு அக்கறை காட்டும் என்றும் விளக்கியதாகக் கூறப்பட்டது. போர் நிறுத்தம் பற்றி அதிக அளவில் வலியுறுத்தப்படும் இந்த நேரத்தில், பிரதமருடன் ராஜபக்சே சந்தித்து எல்லா விவரங்களையும் எடுத்துக் கூறியுள்ளார் என்று கூறப்பட்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக