புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை அரசுக்கு எதிராகக் கண்டனப் பேரணி
Page 1 of 1 •
மலேசியாஇன்று
இலங்கை அரசு அந்நாட்டு தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தி வரும் போரால் இலட்சக் கணக்காக மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து போரை நிறுத்தக் கோரும் பேரணி இலங்கை தூதரகத்தின் முன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடபெறவிருக்கிறது.
இலங்கை அரசாங்கப் படையினரின் குண்டுவீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதலால் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர். உணவு, குடிநீர், இருக்க இடம் இன்றி தவிக்கின்றனர். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு அல்லல் படுகின்றனர்.
இலங்கை இனவாத அரசால் கொல்லப்பட்டு, அழிக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கு மனிதர்கள் என்ற அடிப்படையில் உதவியும் ஆதரவும் வழங்க வேண்டிய நமது கடமையாகும்.
இனவாத கொள்கையின் அடிப்படையில் தமிழர்களைக் கொன்றும் அவர்களுடைய உடமைகளை அழித்தும் மனிதத் தன்மையற்ற போக்கில் குண்டுவீச்சு நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்தை கண்டித்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியது நமது உரிமையும் தலையாயக் கடமையுமாகும்.
இன அழிப்பு எங்கு நடந்தாலும் அதனை எதிர்த்துப் போராட வேண்டியது மனிதநேயமுடைய மக்களின் பொறுப்பாகும்.
இலங்கை அரசு அந்நாட்டு தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தி வரும் போரால் இலட்சக் கணக்காக மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து போரை நிறுத்தக் கோரும் பேரணி இலங்கை தூதரகத்தின் முன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடபெறவிருக்கிறது.
இலங்கை அரசாங்கப் படையினரின் குண்டுவீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதலால் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர். உணவு, குடிநீர், இருக்க இடம் இன்றி தவிக்கின்றனர். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு அல்லல் படுகின்றனர்.
இலங்கை இனவாத அரசால் கொல்லப்பட்டு, அழிக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கு மனிதர்கள் என்ற அடிப்படையில் உதவியும் ஆதரவும் வழங்க வேண்டிய நமது கடமையாகும்.
இனவாத கொள்கையின் அடிப்படையில் தமிழர்களைக் கொன்றும் அவர்களுடைய உடமைகளை அழித்தும் மனிதத் தன்மையற்ற போக்கில் குண்டுவீச்சு நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்தை கண்டித்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியது நமது உரிமையும் தலையாயக் கடமையுமாகும்.
இன அழிப்பு எங்கு நடந்தாலும் அதனை எதிர்த்துப் போராட வேண்டியது மனிதநேயமுடைய மக்களின் பொறுப்பாகும்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் இனவாத இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்து போரை உடனடியாக நிறுத்தக் கோரியும் மஇகா இளைஞர் பிரிவு வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 14 ஆம் நாள் பிற்பகல் மணி 2.00 தொடங்கி இலங்கை தூதரகத்திற்கு முன் ஒரு மாபெரும் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான மலேசிய தமிழர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டு இலங்கை அரசின் இனவாதப் போரைக் கண்டிக்க வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
“இப்பேரணியில் அனைத்து ஈழ ஆதரவாளர்களும் மனித உரிமை அமைப்பைச் சார்ந்தவர்களும் கட்சி, அமைப்புகள் பேதமின்றி இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அணித் திரள வேண்டும் என உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் திரு பசுபதி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.”
“இப்பேரணிக்கு அரசியல் சாயம் பூசாமல், இலங்கையில் அப்பாவி தமிழர்களை காக்க மனிதாபிமான உணர்வினைக் கொண்ட அனைவரும் அணிதிரள்வோம்”, என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் மஇகா இளைஞர் பிரிவின் ஒருங்கிணப்புத் தலைவர் த. மோகன்.
பேரணி நாள்: வெள்ளிக்கிழமை 14.11.2008. இடம்: இலங்கை தூதரகத்தின் முன். நேரம்: பிற்பகல் மணி 2.00.
ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான மலேசிய தமிழர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டு இலங்கை அரசின் இனவாதப் போரைக் கண்டிக்க வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
“இப்பேரணியில் அனைத்து ஈழ ஆதரவாளர்களும் மனித உரிமை அமைப்பைச் சார்ந்தவர்களும் கட்சி, அமைப்புகள் பேதமின்றி இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அணித் திரள வேண்டும் என உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் திரு பசுபதி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.”
“இப்பேரணிக்கு அரசியல் சாயம் பூசாமல், இலங்கையில் அப்பாவி தமிழர்களை காக்க மனிதாபிமான உணர்வினைக் கொண்ட அனைவரும் அணிதிரள்வோம்”, என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் மஇகா இளைஞர் பிரிவின் ஒருங்கிணப்புத் தலைவர் த. மோகன்.
பேரணி நாள்: வெள்ளிக்கிழமை 14.11.2008. இடம்: இலங்கை தூதரகத்தின் முன். நேரம்: பிற்பகல் மணி 2.00.
Similar topics
» `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
» ஜொகூர்பாருவில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு பேரணி
» இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை
» முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
» புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை
» ஜொகூர்பாருவில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு பேரணி
» இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை
» முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
» புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|