புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
21 Posts - 70%
heezulia
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
1 Post - 3%
viyasan
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
213 Posts - 42%
heezulia
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jun 10, 2011 7:51 pm

First topic message reminder :

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Kalasar

முன்கதைக்கான லிங்க் - http://www.eegarai.net/t61223-1

இதன் மூன்றாம் பகுதியை இங்கு தொடர்கிறேன்.



னக்கு பின்னால் யாரோ ஓடி வருவதை போல் உணர்ந்த ருத்ரன் டக்கென திரும்பிப் பார்க்கிறான்...


திரும்பிய மாத்திரத்தில் அவன் மேலே பாய்கிறது டேனி...


டேனியை பார்த்த மகிழ்ச்சியில் அதனை அணைத்து முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான்...

கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் தானே வெளிவருகிறது...


"டாய் டேனி எங்கடா போன? கொஞ்ச நேரத்துல எனக்கு உயிரே போச்சு... உனக்கு என்னாசோ ஏதாசோனு ரொம்ப பயந்துட்டேண்டா"


ருத்ரனை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியைவிட டேனியின் கண்களில் அதிக மிரட்சியையே காண முடிந்தது...

காட்டைநோக்கி நின்று பெருத்த குரலில் குரைக்கத் துவங்கியது...


"டாய் டாய் என்னாச்சுடா? ஏன் இப்டி பயபடுற? சரி சரி குரைக்காத, ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை நான்தான் வந்துட்டேன்ல.." டேனியை அணைத்து இறுக்கி அதன் பயத்தை போக்க முயற்ச்சித்தான்....

டேனிக்கு மிரட்சி கொஞ்சம்கூட கூட குறையவில்லை...


"சரி வா போகலாம்" டேனியை மீண்டும் சங்கிலியில் இணைத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தான், நகரும்போது திடீரென்று ஒரு ஞாபகம்.. டேனியின் சங்கிலி எப்படி கலன்றது? தானாக கலன்றதா.... இல்லை....?

டேனியை அழைத்துக் கொண்டு அந்த காட்டை திரும்பி பார்த்துக்கொண்டு வெறித்தபடியே நடக்கத் துவங்கினான்...


சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தான்.. அத்தை வாசலில் நின்றபடி காத்திருந்தாள்..

ருத்ரனை கண்டவுடன் "எங்கப்பா போன? இவ்ளோ நேரமாச்சு..."

ருத்ரன்: "சும்மா இங்கதான் அத்தை.. டேனியோட ஒரு Walking"

அத்தை: "இருட்டுலேலாம் போகாதப்பு... காத்து கருப்பு அண்டிரும், களவாணி பசங்க வேற..., போரா குறைக்கு தெரு நாய்ங்க ஏகத்துக்கு சுத்துது.. போகாதடா கண்ணு..."

ருத்ரன்: "சரி விடுங்கத்தை இனிமேல் போகலை, பசிக்குது டிபன் வைங்க"

இரவு...

விட்டத்தை நோக்கி நடந்ததை எல்லாம் அலசிக்கொண்டே படுதிருந்தான் ருத்ரன்.

ஆயிரம் கேள்விகள் கொக்கிகளாய் அவன் மனதில் கொத்திக்கொண்டிருந்தன...

"எல்லாம் இயல்பாய்தான் நடந்ததோ...? நாம் தான் பயந்துவிட்டோமா?
டேனி பயப்படுபவன் அல்ல... அவன் முகத்தில் கண்ட மிரட்சி அவன் எதையோ இதுவரை காணாத ஒன்றை கண்டு பயந்தது போல் தோன்றுகிறது..."

மீண்டும் நடந்தவைகளை ஒரு அசைபோட்டான் ருத்ரன்...

கண்களை மூடி தான் மயக்கத்தில் இருக்கையில் இருமுறை கண்விழிக்க முயன்று முடியாமல் மீண்டும் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டதை நினைவுகூர்ந்தான், அவ்வாறு கண்களை திறக்க முற்படுகையில் தன்னை சுற்றி எண்ணற்ற நிழல் உருவங்கள்.. என்ன அது? அதனை கண்டுதான் டேனி பயந்திருப்பானோ?

அனைத்திற்கும் விடை மீண்டும் ஒருமுறை அதே இடத்திற்கு செல்வதில்தான் இருக்கிறது... சரி விடிந்ததும் செல்வோம்"

ருத்ரன் தூங்கத் துவங்கினான்...

இரவு ஒரு 3 மணி இருக்கும் மணியோசை எங்கோ கேட்பது போல உணர்ந்தான் ருத்ரன். மீண்டும் உறங்கலானான்.
திடீரென்று வாரியடித்து எழுந்திருந்தான்...
தான் காட்டில் மயக்கத்தில் இருக்கையில் தன்னை சுற்றி கேட்ட அதே மணியோசை...
வேக வேகமாய் நடந்து சென்று தெருக்கதவை திறந்தான்... தெரு விளக்கை பூச்சிகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன... வீட்டின் வெளியே வந்து சுற்றிப் பார்த்தான் எதும் தென்படவில்லை..
சுற்றி முற்றி பார்த்து விட்டு மீண்டும் வீட்டை நோக்கி திரும்புகையில் மீண்டும் மணியோசை...
கிடுகிடு என அதன் திசையை நோக்கி ஓடினான்...
முகத்தில் வியர்வை வழிந்துகொண்டிருந்தது...

ஒரு தெருவினை கடந்து திரும்புகையில் சட்டென நின்று கவனித்தான்...
அருகில் மணிசத்தம்...
எழுப்பியது ஒரு காளை மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட மணி...

அந்த காளை மாட்டினை அதிசயமாய் நோக்கினான் ருத்ரன். காரணம் "மாட்டின் மேல் பட்டுத்துணி அலங்கரிக்கப்பட்டு, கொம்புகளில் வர்ணம் பூசப்பட்டு, அதன் மேனியெங்கும் மஞ்சள் பூசப்பட்டு, கழுத்தில் மணியுடன் சேர்த்து ஏகப்பட்ட ஆபரணங்கள்..."

இவ்வளவு பெரிய காளையை அவன் வாழ்க்கையில் இதுவரை அவன் கண்டதேயில்லை...

காளையின் பின்புறமாக மெதுவாக அதனருகில் சென்றான்...
மிகவும் அழகிய காளை...
மேலும் அருகில் சென்றான்.. காளை அவனை கவனிக்கவில்லை...

காளை மூச்சு விடும் சத்தமே ஒரு புலியின் உருமலை போல கம்பீரமாய் இருந்தது...

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 913000beba

தனக்கு பின்னால் தீடீரென்று ஒரு வித்யாசமான சத்தம், சத்தம் கேட்டவுடன் பட்டென அதனை நோக்கி திரும்பினான்.. ஒரு தெருநாய் ஒன்று தன் வாயில் எதனையோ கவ்விகொண்டு இருந்தது மற்றொரு நாய் அதனை பிடுங்க முயற்சித்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது...

ஒருநொடியில் நெஞ்சடைத்துப் போனது ருத்ரனுக்கு...
பெருமூச்சு விட்டபடி "ச்சி நாயா..., அப்பா..."
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் காளையை பார்த்த திசையில் திரும்பினான்... அங்கு காளையை காணவில்லை... சுற்றும் முற்றும் நோக்கினான்... எங்கும் தென்படவில்லை...

வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு மீண்டும் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினான்...

தொடரும்....

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Boxrun3


அடுத்த பாகத்திற்கான லிங்க் http://www.eegarai.net/t63758-4



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 N

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 9:12 pm

அடடா ரணஹாசன் உடல்நலம் முக்கியம்.... உடல்நலம் சீராக என் அன்பு பிரார்த்தனைகள்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 47
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 06, 2011 10:18 am

எனக்கு பிரார்த்தனை மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் பிரார்திக்கும் உங்கள் அன்பின் மீது நம்பிக்கை அதிகம் உள்ளது, விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது, விரைவில் அடுத்த பாகத்தை தொடர்கிறேன்... அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 06, 2011 4:25 pm

ranhasan wrote:அன்பு தோழர்களுக்கு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதனால்தான் அடுத்த பதிவை பதிய இயலவில்லை... தாமதிற்கு மிகவும் வருந்துகிறேன்.. வரும் வெள்ளிக்கிழமைக்குள் கட்டாயம் அடுத்த பதிவினை இடுகிறேன். பதிவினை ரசித்தோர் அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்...

உங்களின் உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள் புன்னகை முடியும் போது பதிவிடுங்கள் ; காத்திருக்கிறோம் .

உங்கள் உடல்நலத்திர்க்காக ஆண்டவனை வேண்டுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Nov 26, 2011 2:28 pm

மீண்டும் கலசர் கதையை துவங்கலாம் என்று உள்ளேன், உங்கள் விமர்சனம் மற்றும் ஆதரவோடு.... பாடகன்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 - Page 3 N
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக