புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
2 Posts - 5%
prajai
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
26 Posts - 3%
prajai
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_m10ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 3:23 pm

ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் ஆங்கிலத்தில் After the death என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ண அய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.

அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே வருவதைக் காண்போம்.

அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.

மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.

சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். ”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.

நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.

இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.

அனுபவமே உண்மை ஆசான்!

http://ramanans.wordpress.com/




ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 3:27 pm

எனக்கு இந்தத்தகவல் தேவையானதே நானும் ஆவிகளுடன் பெசுவதுப்றி ஆராய்ந்து வருகிறேன் ஆனால் பிரான்ஸில் அதிக தகவல்கள் இல்லை வருத்தமாக உள்ளது யாருக்காவது நல்ல மிடியத்தை தெரியுமா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Sep 16, 2009 3:30 pm

Ruban1 wrote:எனக்கு இந்தத்தகவல் தேவையானதே நானும் ஆவிகளுடன் பெசுவதுப்றி ஆராய்ந்து வருகிறேன் ஆனால் பிரான்ஸில் அதிக தகவல்கள் இல்லை வருத்தமாக உள்ளது யாருக்காவது நல்ல மிடியத்தை தெரியுமா

வேணாம் ரூபன் இலங்கை வந்தால் இன்னும் நிறைய ஆவிகளுடன் பேசலாம்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 16, 2009 3:44 pm

வண்க்கம்
முன்பு விஜய் தொலைக் காட்சியில் காற்று கருப்பு என்ற தொடரில் சாந்தி தேவி என்பாரின் மறு பிறப்புப் பற்றி வெளியானது. காந்தி கூட சாந்தி தேவையை அழைத்து விசாரித்ததாகவும் இவான் ஸ்டீபன்ஸன் என்பார் இது பற்றி ஆராய்ததாகவும் ஒளி பரப்பினார்கள் (நானும் QUANTUM CONSCIOUSNESS பற்றி ஆய்ந்து வருகிறேன்).
என்னிடம் அந்த வீடியோ பதிவு உள்ளது என்றே நினைக்கிறேன். அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 3:48 pm

ஆவியுலகம் என்பது இதுவரை ஒரு கற்பனைதான்! உண்மையென்று நிரூபிக்க இயலாத ஒரு விடயம்!



ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 3:52 pm

இது தொடர்பாக நானும் பல புத்தகங்களை படித்திருக்கிறேன் பெரியப்பு கடவுளை எப்படி இருக்கிறார் என்று நம்புகிரமோ அதேபோல் இதையும் நம்பித்தான் ஆகணும் என்று நான் கருதுகிறேன் ஏனெனில் இரண்டுக்கும் தொடர்பிருக்கிறது

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 16, 2009 4:23 pm

வணக்கம்
மறு பிறவி என்பது ஆராய்ச்சியில் உள்ள விடயம் தான். ஆனாலும் சில சம்பவங்கள் மறுக்கப் பட முடியாத நிலையில் உள்ளன. தன் பூர்வ ஜென்மத்தில் ஜோதாவாக இருந்தேன் என்று ஒரு பெண் தன்னைக் கூறிக் கொண்டதும் ஆனால் அந்தப் பெண் சொன்ன விடயங்கள் சந்தேகத்துக்குரியனவாகவும் இருந்ததும் உண்மை. இப்பொழுது உள்ள மதுரை ஆதீன கர்த்தருக்கு முன்பிருந்த ஆதீனத் தலைவர் ஆவிஉலகத்தொடர்பு பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்,
கீழே கொடுத்துள்ள தளத்தையும் பார்க்கவும்
http://www.pureinsight.org/node/1165
அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 4:26 pm

நன்றி நந்திதா!!!



ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 4:27 pm

அய்யய்யோ எனக்கு புரியளுயே தமிழில் இல்லையே எனக்குத்தேவையான தகவல் யாரும் மொழி பெயர்ப்பு செய்து தாருங்களேன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 4:28 pm

மீனு தற்போது ஈகரைல ஆவிங்க கூட தானே பேசிட்டு இருக்கேன்..அப்பறம் என்ன எல்லோருக்கும் சந்தேகம்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக