புதிய பதிவுகள்
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
115 Posts - 51%
heezulia
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
54 Posts - 24%
Dr.S.Soundarapandian
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
9 Posts - 4%
prajai
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
243 Posts - 53%
heezulia
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 16 Jun 2011 - 18:51

கண்கள் குத்தி இரத்தமாக கண்டுசிரிப்பதோ - எங்கள்
கன்னிப்பெண்கள் மேனிகொல்லக் கைவிரிப்பதோ
புண்கள்மீது கீறக்கீறப் புல்லரிப்பதோ - எங்கள்
பிணம் குவிக்கக் கூட்டி அள்ளிப் போட்டெரிப்பதோ

இனமழிக்க உணர்விழந்து நடை பிழைப்பதோ எங்கள்
இடமிருந்த படைநடந்த உரமிழப்பதோ
கனமிழந்த தமிழனென்று மனமிளைப்பதோ எங்கள்
கையில் கண்ட வலிமையேது அதை இழக்கவோ

மண்ணிற் பெண்ணைக் காக்கவென்று அன்றெழுந்தவர்- எங்கள்
மாபெருத்த வீரமைந்தர் மாண்பு கண்டுமே
கண்கறுத்த குருடராகி கொன்றபூமியோ இன்றும்
கருணைவிட்டுத் தூய்மைகெட்டுக் காணத்தோன்றுதே!

பெண்ணைமேனி ஆடைநீக்கிப் பேய்களாடியே ஒரு
பேசவார்த்தை யற்றுக்கேலி செய்த கண்டுமே
எண்ணம் மாசுகொண்டு பூமி என்னசொல்லுது அவர்
இறைமை என்றுகூறிக் கையும் நழுவப் பார்க்குது

அண்ணன் செய்த வேலை என்று அழகுகாட்டுது- கொஞ்சம்
அமைதி என்று சொல்லி எம்மை அடக்கப் பார்க்குது
கண்ணை மூடிக்காணு என்று காட்சி காட்டுது - நாமும்
காடுமலை உச்சி ஏறக் கீழே தள்ளுது

பெண்கள்,பிஞ்சு குழந்தைகொன்று பாவி சிங்களம் எங்கள்
பிணமடுக்கி மேடைபோட்டு ஆடும் நாட்டியம்
கண்ணிற் காண அழகுஎன்று காட்சி காணுதோ - பூமி
கயமைகண்டு அமைதிகாக்கும் நியதி என்னவோ

திருடன் ’தானே திருந்த’ வேண்டும் என்று கூறது ஐநா
தெருவில் போகும் ஒருவனாகத் தன்னைக் காணுது
உரிமைஇல்லை கேட்கவென்று உதடுபிதுக்குது ஐயோ
ஓருத்தி போலப் பேசமட்டும் தெரியு மென்குது

கொடுமைகண்டு கொதிக்கும் மேனி குளிரச்சொல்லுது சீறும்
கொதிகுழம்பு எரிமலைக்கு மழையைத் தூவுது
தடுக்குமோ சொல் எரிமலைக்கு தண்ணி போதுமோ அந்த
தகிப்புசீறி வெடிக்கு மாயின் தரணி தாங்குமோ

உலகம் வாழும் தமிழமக்கள் ஒன்று சேருங்கள் உங்கள்
உரிமைக்காக நீதிகேட்டு கைகள் தூக்குங்கள்
பலமில்லாத நிலையும்கண்டு பூமியானது -எம்மை
பதர்களென்று காற்றில்ஊதிப் பறக்க விடுகுது

நாடுமில்லை நாதியற்ற நல்லவ னென்று - இந்த
நானிலத்தில் யாருமற்ற நம்மை தாக்கியே
வீடில்லாத பாவி என்று விரட்டி ஓட்டுறார் -நீவிர்
வீறுகொண் டெழுந்து வீரம்கொள்ள மாறுவார்

சாதுவாகி வாழ்ந்ததெல்லாம் போதும் எழுந்திடு நாமும்
சரித்தி ரத்தை மாற்றவேண்டும் சேர்ந்து விழித்திடு
மீதி என்னசாது நாமும் மிரண்டெழுந்திடில் மரண
மேடு விட்டு நாடுகண்டு மேன்மை கொள்ளலாம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu 16 Jun 2011 - 19:40

எழுச்சியூட்டும் கவிதை அருமை கவிஞரே சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 16 Jun 2011 - 21:35

தாக்கமுள்ள வரிகள் ஐயா.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 16 Jun 2011 - 21:59

மஞ்சுபாஷிணி wrote:தாக்கமுள்ள வரிகள் ஐயா.... உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) 224747944
எழுச்சியூட்டும் கவிதை அருமை கவிஞரே உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) 224747944

மிக்க நன்றிகள் தங்கள் இருவருக்கும்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக