புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
107 Posts - 49%
heezulia
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
7 Posts - 3%
prajai
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
3 Posts - 1%
Barushree
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
234 Posts - 52%
heezulia
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
18 Posts - 4%
prajai
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
5 Posts - 1%
Barushree
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் யாரென்று உணரும்போது.....


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 10:09 am

நான் யாரென்று உணரும்போது..... Images?q=tbn:ANd9GcRYxW7NFS9jNNimGf5HntPjHPejUD7CnRhckYXqr92S49eBFQtlOg

கண்முன்னே காணும் காட்சிகள்
கதிகலங்கிடச்செய்கிறது
நேற்று ஹாய் என்று ஹலோ சொன்ன ஓருயிர்
இன்று மதியிழந்ததாய் அறிவிப்பு


ஒரு கணம் ஸ்தம்பிக்கிறது மனம்
இதுதான் வாழ்வென்று.....
ஓராயிரம் அத்தாட்சிகள் கண்டபோதும்
ஆள்வது நானென்று போராடும் மனிதர்கள்


உத்தரவாதமற்ற உயிர்கள் எம்மோடு
உறங்குவதும் விளிப்பதும் நிச்சயமற்றதாகி
இறைவனின் ஏற்பாட்டில்
நாம் அறிந்திடாத நிகழ்வுகள்



சுகங்களை தேடியலைந்த போதும்
துன்பங்களில் நிலைத்தபோதும்
நாளை பற்றி அறிந்திராத நாம்
இன்று நன்மைசெய்திட வேண்டாமா ?


நலிவுற்ற வாழ்வுகள் கண்டும்
தற்பெருமை மறக்க வேண்டாமா ?
பேரழிவுகள் நடப்பது கண்டும்
பேராசை தீர்க்க வேண்டாமா ?


நான் யாரென்று தான் உணரும்போது
நாளையென்று தள்ளிவைத்தலகன்று
கையிலுள்ள இன்றைக்காய்
நன்மைசெய்திட உள்ளம்நாடும்




நேசமுடன் ஹாசிம்
நான் யாரென்று உணரும்போது..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 05, 2011 10:21 am

கருத்துள்ள ஆழமான வரிகள் அருமை ஹாசிம் சூப்பருங்க
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 11:33 am

முரளிராஜா wrote:கருத்துள்ள ஆழமான வரிகள் அருமை ஹாசிம் சூப்பருங்க

மிக்க நன்றி நண்பரே



நேசமுடன் ஹாசிம்
நான் யாரென்று உணரும்போது..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 05, 2011 12:02 pm

மனிதயியலை ஆழமாக சொல்லும் வரிகள்
சுயம் மறந்து திரியும் மனிதர்களுக்கு சுயம் உணர்த்தும் வரிகள் அற்புதம் உறவே

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் உறவே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 12:04 pm

நன்றே செய்!-அதை இன்றே செய்!

கருத்துள்ள கவிதை ----ஹாசிம்!


வாழ்த்துக்கள்.---அன்புடன் ரமேஷ்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 12:10 pm

நலிவுற்ற வாழ்வுகள் கண்டும்
தற்பெருமை மறக்க வேண்டாமா ?
பேரழிவுகள் நடப்பது கண்டும்
பேராசை தீர்க்க வேண்டாமா ?


நிகழ்கால நிஜத்தினை உணர்த்திய உண்மை வரிகள் !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 1:46 pm

செய்தாலி wrote:மனிதயியலை ஆழமாக சொல்லும் வரிகள்
சுயம் மறந்து திரியும் மனிதர்களுக்கு சுயம் உணர்த்தும் வரிகள் அற்புதம் உறவே

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் உறவே

மிக்க நன்றி சகோ ஒரு சோகத்தின் சாயலில் உருவான வரிகளிவை



நேசமுடன் ஹாசிம்
நான் யாரென்று உணரும்போது..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 3:44 pm

அருமையான வரிகள் ஹாசிம்….
நாளை என்பது நிச்சயமில்லை எனும்போது இன்றைய இந்த நிமிடம் மகத்தானவை என்பதும் நலமுடன் இருக்கும் நாம் நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக எண்ணி நல்லதையே செய்யவேண்டும் என்பதை அன்புடன் சொல்லும் அருமையான கவிதை ஹாசிம்…

மனதின் கசப்பும், காழ்ப்புணர்ச்சியும் பழிவாங்கும் குணமும் இல்லாது என்றும் நல்லவையே பேசி நல்லவையே நினையுங்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்ட அருமையான கவிதை ஹாசிம்..
ரொம்ப நாட்கள் கழித்து மிக அருமையான கவிதை மீண்டும் உன்னுடையதை படிக்கிறேன் ஹாசிம். அன்பு வாழ்த்துக்கள்…
அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் யாரென்று உணரும்போது..... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 4:01 pm

மிகவும் அர்த்தமுள்ள வ்ரிகள் அண்ணா நாளை என்பதே நிச்சயமற்ற நிலையில் இன்றைக்காவது உதவி செய்தால் என்ன சூப்பர் அண்ணா இந்த கவிதை நான் யாரென்று உணரும்போது..... 677196 நான் யாரென்று உணரும்போது..... 677196 நான் யாரென்று உணரும்போது..... 677196 நான் யாரென்று உணரும்போது..... 677196 நான் யாரென்று உணரும்போது..... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக