புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழக மின் பற்றாக்குறையை சமாளிக்க, அனைத்து கட்டடங்களிலும் கூரை சூரிய மின் அமைப்புகளை கட்டாயமாக்கும் திட்டம், தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின் நிலையம், அணைகளில் ஹைட்ரோ நிலையம் காஸ் அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன. இது மட்டுமின்றி தனியார் ஒத்துழைப்புடன் 5,887 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மற்றும் பயோமாஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மின் உற்பத்தி திறன் குறைவாலும், தேவை அதிகரிப்பாலும் 4,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சென்னையில் ஒரு மணி நேரமும், மாவட்டங்களில் 3 மணி நேரமும் மின் தடை அமலில் உள்ளது. இரவு நேரங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை. விவசாயத்திற்கு 9 மணி நேர மின்சாரம் மட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மரபுசாரா எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை அதிக அளவில் ஊக்குவிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி திட்டத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இயற்கை வளமான சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க, புதிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக இந்த ஆண்டில் 1,000 மெகாவாட் கூடுதல் மின்சார திறன் கொண்ட காற்றாலை மையங்களையும், 7 முதல் 10 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தியை உருவாக்கும் போட்டோ வோல்டெக் (பி.வி.,) மின் உற்பத்தி மையங்களை தனியார் மூலம் இந்த ஆண்டில் அமைக்க, அரசு முடிவெடுத்துள்ளது. இது மட்டுமின்றி அனைத்து வீடுகள், அரசு கட்டடங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் சுய மின் தேவையை சரி செய்ய, சூரிய கூரை(ரூப் டாப்) மின் உற்பத்தி அமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தைப் போல் அரசு மானியத்துடனும், மத்திய அரசின் நேரு சூரிய மின்சக்தி திட்டத்தின்படியும் சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்பு உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தனியார் மற்றும் அரசு கட்டடங்களில் மின் விளக்கு, மின் விசிறி, வாட்டர் ஹீட்டர், "ஏசி', பிரிட்ஜ் போன்ற அனைத்து மின் சாதனங்களும் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மின் அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இதற்கான திட்டத்தை, தமிழ்நாடு எரிசக்தி திட்ட முகமை தயாரித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. இதன்படி, மரபுசாரா எரிசக்தியை எவ்வளவு அதிகம் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு திட்டங்கள் தயாராகி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் ஏற்கனவே சிவகங்கையில் மட்டும் தனியார் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் மையம் உள்ளது. இங்கிருந்து ஐந்து மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, சூரிய மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து அறிவிப்புகளும் கவர்னர் உரையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு அரசு அழைப்பு: மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சூரிய மின் சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் போட்டோவோல்டேக் மையம் அமைத்து, மின் சப்ளைக்கான கட்டமைப்புகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மரபுசாரா எரிசக்தி துறையின் கீழ், மரபுசாரா எரிசக்தி மின் உற்பத்தி செய்ய, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைக்க விரும்பும் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இவர்களிடம் குறிப்பிட்ட சதவீத மின் சக்தியை அரசே விலைக்கு வாங்கிக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. 2013ம் ஆண்டு வரை இந்த மின்சாரம் வாங்கும் ஒப்பந்தம் செய்யப்படும். இதற்காக ஜூன் 20க்குள் கருத்துகளை தெரிவிக்குமாறு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின் நிலையம், அணைகளில் ஹைட்ரோ நிலையம் காஸ் அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன. இது மட்டுமின்றி தனியார் ஒத்துழைப்புடன் 5,887 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மற்றும் பயோமாஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மின் உற்பத்தி திறன் குறைவாலும், தேவை அதிகரிப்பாலும் 4,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சென்னையில் ஒரு மணி நேரமும், மாவட்டங்களில் 3 மணி நேரமும் மின் தடை அமலில் உள்ளது. இரவு நேரங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை. விவசாயத்திற்கு 9 மணி நேர மின்சாரம் மட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மரபுசாரா எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை அதிக அளவில் ஊக்குவிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி திட்டத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இயற்கை வளமான சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க, புதிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக இந்த ஆண்டில் 1,000 மெகாவாட் கூடுதல் மின்சார திறன் கொண்ட காற்றாலை மையங்களையும், 7 முதல் 10 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தியை உருவாக்கும் போட்டோ வோல்டெக் (பி.வி.,) மின் உற்பத்தி மையங்களை தனியார் மூலம் இந்த ஆண்டில் அமைக்க, அரசு முடிவெடுத்துள்ளது. இது மட்டுமின்றி அனைத்து வீடுகள், அரசு கட்டடங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் சுய மின் தேவையை சரி செய்ய, சூரிய கூரை(ரூப் டாப்) மின் உற்பத்தி அமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தைப் போல் அரசு மானியத்துடனும், மத்திய அரசின் நேரு சூரிய மின்சக்தி திட்டத்தின்படியும் சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்பு உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தனியார் மற்றும் அரசு கட்டடங்களில் மின் விளக்கு, மின் விசிறி, வாட்டர் ஹீட்டர், "ஏசி', பிரிட்ஜ் போன்ற அனைத்து மின் சாதனங்களும் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மின் அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இதற்கான திட்டத்தை, தமிழ்நாடு எரிசக்தி திட்ட முகமை தயாரித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. இதன்படி, மரபுசாரா எரிசக்தியை எவ்வளவு அதிகம் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு திட்டங்கள் தயாராகி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் ஏற்கனவே சிவகங்கையில் மட்டும் தனியார் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் மையம் உள்ளது. இங்கிருந்து ஐந்து மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, சூரிய மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து அறிவிப்புகளும் கவர்னர் உரையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு அரசு அழைப்பு: மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சூரிய மின் சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் போட்டோவோல்டேக் மையம் அமைத்து, மின் சப்ளைக்கான கட்டமைப்புகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மரபுசாரா எரிசக்தி துறையின் கீழ், மரபுசாரா எரிசக்தி மின் உற்பத்தி செய்ய, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைக்க விரும்பும் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இவர்களிடம் குறிப்பிட்ட சதவீத மின் சக்தியை அரசே விலைக்கு வாங்கிக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. 2013ம் ஆண்டு வரை இந்த மின்சாரம் வாங்கும் ஒப்பந்தம் செய்யப்படும். இதற்காக ஜூன் 20க்குள் கருத்துகளை தெரிவிக்குமாறு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
வரவேற்க வேண்டிய திட்டம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ் நாட்டில் வருஷம் 365 நாளும் அடிக்கும் வெய்லை நல்லபடி உபயோகிக்க இப்பவானும் ஏற்பாடு செயரங்களே சந்தோஷம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சூரிய மின் திட்டம் தமிழகத்துக்கு ,இந்தியாவுக்கு ஒத்து வராதுங்கோ ???
ராம்
ராம்
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
செய்ய படவேண்டிய திட்டம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
காலை 9 மணி முதல் மாலை 4,5 மணிவரை மட்டுமே சூரிய மின்சாரம் கிடைக்கும் மழை மட்டும் ,மேக மூட்ட நாட்களில் அத்வும் கிடைக்காது அப்ப என்ன செய்வது ,அதனால் இது சரிப்பட்டு வராது
ராம்
ராம்
- Sponsored content
Similar topics
» சூரிய ஒளிமூலம் மின்சக்தி
» சவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்
» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» உழைக்கும் மகளிர் விடுதிகள் பற்றாக்குறையை போக்க திட்டம் என்ன?
» சவுதி அரேபியாவில் ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்
» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» உழைக்கும் மகளிர் விடுதிகள் பற்றாக்குறையை போக்க திட்டம் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|