புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10ரஜினி புலம்புகிறாரா?  Poll_m10ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10ரஜினி புலம்புகிறாரா?  Poll_m10ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10ரஜினி புலம்புகிறாரா?  Poll_m10ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10 
3 Posts - 6%
heezulia
ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10ரஜினி புலம்புகிறாரா?  Poll_m10ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10ரஜினி புலம்புகிறாரா?  Poll_m10ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10ரஜினி புலம்புகிறாரா?  Poll_m10ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10ரஜினி புலம்புகிறாரா?  Poll_m10ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10ரஜினி புலம்புகிறாரா?  Poll_m10ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10ரஜினி புலம்புகிறாரா?  Poll_m10ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10ரஜினி புலம்புகிறாரா?  Poll_m10ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10ரஜினி புலம்புகிறாரா?  Poll_m10ரஜினி புலம்புகிறாரா?  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி புலம்புகிறாரா?


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 02, 2011 9:14 am


ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் நலம்பெற்று நாடு திரும்ப வேண்டும் என்று அத்தனை உள்ளங்களும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சென்னை மருத்துவமனையில் அவர் இருந்தபோது பேசிய சில விஷயங்கள் தற்போது கசிய ஆரம்பித்திருக்கிறது. மிகவும் நெகிழ்ச்சியான விஷயம் அது என்று கிசுகிசுக்கிறார்கள் மருத்துமனை வட்டாரத்திலிருந்து. நினைவு திரும்பிய சில சந்தர்ப்பங்களில், சத்தியநாராயணாவை கூப்பிடு. நான் அவனுக்கு ஒண்ணுமே செய்யல. அவனுக்கு ஏதாவது நான் செய்யணும் என்று கூறினாராம் ரஜினி. ஒருமுறையல்ல, பல முறை இதே வார்த்தைகளை அவர் கூறியதாக கிசுகிசுக்கிறார்கள். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவராக ஆரம்ப காலம் தொட்டு இருந்தவர் சத்யநாராயணாதான். பின்பு என்ன காரணத்தாலோ அங்கிருந்து வெளியேறினார். ரஜினி மருத்துவமனையில் இருந்த போதுகூட இவர் அந்த பக்கம் சென்றதாக தெரியவில்லை. இதற்கிடையில் ரஜினி கண்டக்டராக இருந்தபோது டிரைவராக இருந்த ராஜ்பகதூர் இந்த முறை மருத்துவமனைக்கு வந்து ரஜினி குடும்பத்தினருடன் சேர்ந்து அவரை கவனித்துக் கொண்டார். இடையிடையே ரஜினி, நான் ராஜ்பகதூருக்கு ஒண்ணும் செய்யலையே என்று புலம்புவதை கேட்க முடிந்தது என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில்.



http://tamilaaran.blogspot.com/2011/06/blog-post_4042.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 02, 2011 9:54 am

என்ன ஆச்சு ரஜினிக்கு ஏன் இப்படி ரஜினி புலம்புகிறாரா?  440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 02, 2011 9:58 am

நல்ல மனசு நல்லதையே தானே நினைக்கும்... அதான் ரஜினியும் நினைத்திருக்கார். தனக்கு எதுனா ஆகிவிடுமோ என்று உயிருக்காக மன்றாடும் மனிதர்கள் இடையே இவர் வித்தியாசமாக தானே நினைத்திருக்கார்... ஐயோ அவருக்கு நல்லது செய்யலையே இவருக்கு நான் ஒன்னும் செய்யலையே... இந்த நினைப்பே இவருக்கு கடவுள் நல்லதை மட்டுமே செய்வார்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினி புலம்புகிறாரா?  47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 02, 2011 9:59 am

மஞ்சுபாஷிணி wrote:நல்ல மனசு நல்லதையே தானே நினைக்கும்... அதான் ரஜினியும் நினைத்திருக்கார். தனக்கு எதுனா ஆகிவிடுமோ என்று உயிருக்காக மன்றாடும் மனிதர்கள் இடையே இவர் வித்தியாசமாக தானே நினைத்திருக்கார்... ஐயோ அவருக்கு நல்லது செய்யலையே இவருக்கு நான் ஒன்னும் செய்யலையே... இந்த நினைப்பே இவருக்கு கடவுள் நல்லதை மட்டுமே செய்வார்....

ரஜினி புலம்புகிறாரா?  359383 ரஜினி புலம்புகிறாரா?  359383




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jun 02, 2011 10:06 am

தலைவன் இருக்கிறான் - இது கமல் ஸார் படத்தலைப்பு இல்லீங்க,என் தலைவனுக்கு உள்ள மனசு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினி புலம்புகிறாரா?  Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 02, 2011 11:23 am

உண்மையில் இவரு தங்க மனசுக்காரன்! மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 02, 2011 11:24 am

கிச்சா , அருண் இருவருக்கும் ரஜினி புலம்புகிறாரா?  359383 ரஜினி புலம்புகிறாரா?  359383 ரஜினி புலம்புகிறாரா?  359383 ரஜினி புலம்புகிறாரா?  359383




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Jun 02, 2011 1:43 pm

மஞ்சுபாஷிணி wrote:நல்ல மனசு நல்லதையே தானே நினைக்கும்... அதான் ரஜினியும் நினைத்திருக்கார். தனக்கு எதுனா ஆகிவிடுமோ என்று உயிருக்காக மன்றாடும் மனிதர்கள் இடையே இவர் வித்தியாசமாக தானே நினைத்திருக்கார்... ஐயோ அவருக்கு நல்லது செய்யலையே இவருக்கு நான் ஒன்னும் செய்யலையே... இந்த நினைப்பே இவருக்கு கடவுள் நல்லதை மட்டுமே செய்வார்....
ரஜினி புலம்புகிறாரா?  359383 ரஜினி புலம்புகிறாரா?  359383 ரஜினி புலம்புகிறாரா?  359383



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரஜினி புலம்புகிறாரா?  Scaled.php?server=706&filename=purple11
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Jun 02, 2011 1:56 pm

நண்பர்களே நல்ல மனது உள்ளவர்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்......
நம்ப ரஜினி ஸார் சொல்ற மாதிரி ஆண்டவன் நல்லவுங்களா சோதிபான் கை விட மாட்டான்.
அந்த சோதன வரும்போதுதான் யாரு நல்லவுங்க யாரு கேட்டவுங்கணு அடையாளம் காண முடியும்...
இப்ப அவரு சோதனைல இருக்கும் பொது அவரு அடையாளம் காணிட்டார். யாரு நல்லவுங்கணு தெருஞ்சு கிட்டாறு........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 02, 2011 2:08 pm

jesudoss wrote:நண்பர்களே நல்ல மனது உள்ளவர்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்......
நம்ப ரஜினி ஸார் சொல்ற மாதிரி ஆண்டவன் நல்லவுங்களா சோதிபான் கை விட மாட்டான்.
அந்த சோதன வரும்போதுதான் யாரு நல்லவுங்க யாரு கேட்டவுங்கணு அடையாளம் காண முடியும்...
இப்ப அவரு சோதனைல இருக்கும் பொது அவரு அடையாளம் காணிட்டார். யாரு நல்லவுங்கணு தெருஞ்சு கிட்டாறு........

மிகவும் சரி ஜேசுதாஸ்! ரஜினி புலம்புகிறாரா?  2825183110



ரஜினி புலம்புகிறாரா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக