புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா க்கு கோவணாண்டி கோரிக்கை
Page 1 of 1 •
'ஆகா, இன்னும் ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள கிளம்பிட்டான்யா... கிளம்பிட்டான்'னு நினைக்காதீங்க. ஆரம்பிக்கறதுக்கு முன்னதானே நிறுத்த முடியும். நான் ஆட்சியை ஆரம்பிக்கறத பத்தி சொல்லலீங்க... எங்களுக்கு நல்லது செய்றேன்கிற பேருல, யாரு யாரு பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு, நீங்களா திட்டங்கள ஆரம்பிச்சுடக் கூடாதுங்கறத சொல்றேன்!
நாங்கள்லாம் ரொம்ப பாவப்பட்ட ஜென்மங்கம்மா. இந்தத் தடவை ஒங்க முகத்துல தவழற அமைதியையும் பக்குவத்தையும் பார்த்தா... நிஜமாலுமே இந்தப் பயலுகளுக்கு நல்லபடியா ஆட்சியை நடத்தி, நாலு நல்லது செய்து பார்த்துடுவோம்'னு நீங்க நினைக்கற மாதிரிதான் எங்களுக்குத் தோணுது. அதனால, ஏற்கெனவே இருந்த ஒங்க ஆட்சியில நடந்தது... நேத்தைய ஆட்சியில நடந்தததுனு அநியாய, அக்கிரமங்கள மறந்துட்டு, நிஜமாவே ஒரு நல்ல ஆட்சியை நடத்தித்தான் பாருங்களேன்!
இப்ப நீங்க நடந்துக்கறத பார்த்தா... கொஞ்சம் நம்பிக்கை வரத்தான் செய்யுது. பதவியை ஏத்துக்கிட்ட அடுத்த நிமிஷமே சுறுசுறுப்பாயிட்டீங்க. அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி மணிக் கணக்குல ஆலோசிச்சிருக்கீங்க. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயாவோட ஆலோசகர் பொன்ராஜை வெச்சு அமைச்சர்களுக்கு வகுப்பெல்லாம் எடுத்திருக்கீங்க. அதுலயெல்லாம் ரொம்ப நேரத்தை, விவசாயத்தை மேம்படுத்துறதுக்காகவே செலவழிச்சதாவும்... 'இரண்டாவது பசுமைப் புரட்சி' கொண்டு வர்றதுக்கான முயற்சிகள நீங்க முன்னெடுக்கப் போறதாவும்... பேசிக்கறாங்க.
இதுலதான் கொஞ்சம் கிலி கிளம்புது! அதாவது... ஓப்பனிங் நல்லா இருக்கு. ஆனா, ஃபினிஸிங்ல பிரச்னையாகிடுமோனுதான் பயமா இருக்குதுங்கம்மா.
இப்ப விவசாயத்துக்காக நீங்க பெருமுயற்சி எடுக்கற சேதி தெரிஞ்சதுமே... நன்கொடையை நீட்டுற பூச்சிமருந்து கம்பெனிக்காரன், விதைக் கம்பெனிக்காரன்; ஆராய்ச்சி பண்ணி பண்ணி மூளையில இருந்து அறிவு ஆறா ஒழுகி ஓடிக்கிட்டிருக்கற அறிவாளி; உலகம் பூரா இருக்கற வெவசாயத்தை அலசி ஆராய்ஞ்ச விஞ்ஞானினு ஆளாளுக்கு ஒங்கள வட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க... ஆரம்பிப்பாங்க. அவங்க சொல்றதையெல்லாம் கேட்டு அசந்து போய், நீங்க பாட்டுக்கு கன்னாபின்னானு திட்டங்கள தீட்ட ஆரம்பிச்சுடாதீங்க. 'அவங்க புடுங்கறதெல்லாமே தேவையில்லாத ஆணிதான்'.
'என்னடா இவன் எடுத்ததுமே இப்படியெல்லாம் பேசறானே?'னு மேற்கொண்டு படிக்காம நிறுத்திடாதீங்க.
அதாவது, இந்த விவசாயத்தை நிலைநிறுத்த... இயற்கையான விஷயங்கள புரிஞ்சுகிட்டு, அதோட ஒட்டி உறவாடினாலே போதும்கிறதுதான் உண்மை. இதை நான் சொல்லலீங்க. உலகத்தை அறிஞ்ச... தெரிஞ்ச பெரிய மனுஷங்க சொன்னது. நம்ம ஊரு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்... மகாராஷ்டிராவோட சுபாஷ் பாலேக்கர் மட்டுமில்லீங்க. நாடறிஞ்ச வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனும் இதைத்தான் இப்ப சொல்றாரு! வேணும்னா நீங்களே கூப்பிட்டுக் கேட்டுக்கோங்க!
முதலாம் பசுமைப் புரட்சி நடந்த பஞ்சாப்ல இப்ப பசுமை வறட்சி தாண்டவமாடுது. உரத்தையும், பூச்சிமருந்தையும் கொட்டிக் கொட்டி, நிலமெல்லாம் வளமிழந்து போனதால, தலையில துண்டு போட ஆரம்பிச்சிருக்காங்க அந்த ஊரு விவசாயிங்க. இதைப்பத்தி கூட சுவாமிநாதன் அய்யாகிட்ட கேட்டுக்கலாம்.
அப்புறம் ஒங்க கெழுதகை நண்பரு குஜராத் முதல்வர் மோடியோட ஆட்சியில அந்த மாநிலத்துல விவசாயம் சிறப்பா இருக்கறதா ஊரே பேசிக்குதுனு நீங்களும் ஏமாந்துடாதீங்க. 'அங்க சுற்றுச்சூழல் டண்டணக்கா ஆகிக்கிட்டிருக்கு'னு அபாய எச்சரிக்கை அடிக்கறாங்க சூழல் ஆர்வலர்கள். ஊரைச் சுத்தி தொழிற்சாலைகளா தொடங்கிட்டு, அதுல விவசாயத்தை எப்படி வளர்த்தெடுக்க முடியும்?
அதனால, ஆளாளுக்கு சொல்ற யோசனைகளையெல்லாம் செயல்படுத்தறேன் பேர்வழினு, மறுபடியும் விவசாயத்துக்கு மரண சாசனம் எழுதிப்புடாதீங்க. முக்கியமா செய்ய வேண்டிய விஷயங்கள்னு ஒரு விவசாயியா சிலதைச் சொல்றேன். இதையெல்லாம் செயல்படுத்தினாலே... வெவசாயத்தை நல்லாவே தூக்கி நிறுத்திப்புடலாம்ங்க! எல்லாமே... போன ஆட்சியிலயும் நான் புட்டுப்புட்டு வெச்சதுதான்நீங்களாச்சும் காது கொடுங்க!
அதாவது... மு.க. ஆட்சியில மோட்டரை போட்டுட்டு, மடையைத் திருப்புறதுக்குள்ள காணாம போயிடும் கரன்ட்டு. 'வாம்மா மின்னல்’னு சொல்ற மாதிரி... வர்றதும் தெரியாது... போறதும் தெரியாது. இந்த அரைகுறை கரன்ட்டு காரணமா... பல சம்சாரிக மோட்டாருக்கு காயில் கட்டியே கடனாளியாகிட்டாங்க. அதனால... ஒரே சீரா கரன்ட்டு கிடைக்கறதுக்கு உடனடியா ஏற்பாடு செய்ங்க!
உங்க கூட்டாளி 'கருப்பு எம்.ஜி.ஆர்.' கூட, தேர்தல் நேரத்துல, 'மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க ஒரு திட்டம் வெச்சிருக்கேன். ஆனா, இப்ப சொன்னா கருணாநிதி காப்பி அடிச்சிடுவாரு. தேவைப்படும்போது சொல்றேன்’னு வசனமெல்லாம் பேசிக்கிட்டிருந்தாரு. அது சிறப்பா இருந்தா, சீக்கிரமா செயல்படுத்துங்க.
தேர்தல் அறிக்கையில சொன்ன மாதிரியே எல்லா விவசாயிகளுக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தையும் சட்டுபுட்டுனு அமைச்சுக் கொடுத்துடுங்க. இப்ப செலவாகுற தண்ணியில 25 சதவிகிதம்தான் செலவாகும்; விளைச்சலும் கூடும்; ஏகப்பட்ட மின்சாரமும் மிச்சமாகும்!
அங்கங்க இருக்கற ஆறு, குளம், குட்டை, கண்மாய், ஏரி இதெல்லாத்தையும் தூர் வாரினாலே... பெய்யுற மழையை முறையா சேமிக்க முடியும். கூடவே, ஆறுங்கள்ல அங்கங்க தடுப்பு அணையையும் கட்டி வெச்சீங்கனா... ஆத்துப் பாசனத்துல உள்ளவங்களுக்கும் வசதியாயிடும். அதுக்குப் பிறகு பாருங்க... மோட்டாரைப் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சற அவசியமே இல்லாம போயிடும்.
முக்கியமான பிரச்னையே கட்டுபடியான விலை கிடைக்கலங்கறதுதான். கரும்புக்குக் கட்டுப்படியான விலை கேட்டு போன ஆட்சியில விழுப்புரத்துல கலக்கி எடுத்த உங்களுக்கு தெரியாதா எங்க கஷ்டம். தேர்தல் அறிக்கையிலயே 'ஒரு டன் கரும்புக்கு 2,500 ரூபாய்'னு சொல்லிட்டீங்க. எப்ப எப்பனு எங்காளுங்க காத்துக்கிட்டிருக்காங்க. கரும்பு மாதிரியே மத்த எல்லா விளைபொருளுக்கும் கட்டுப்படியான விலை கிடைக்கறதுக்கு உருப்படியா ஒரு யோசனையைப் பண்ணி நிறைவேத்த பாருங்க... புண்ணியமா போகும்!
நம்ம ஊருல கொஞ்ச நஞ்சம் உழைச்சிக்கிட்டிருந்த விவசாயிகள, நிலத்தை தரிசா போட வெச்சு, கூலி வேலைக்கு வெறட்டிவிட்ட பெருமையான திட்டம்... 'ஊர் கூடி குளத்துல கும்மியடிக்குற திட்டம்'! அதாங்க, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். நூறு நாள் வேலை வாய்ப்புக் திட்டம்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன். ஆத்தை வெட்டுறேன்... குளத்தை வெட்டுறேன்... ஏரியை வெட்டுறேன்னு மேலாப்புல புல்லை மட்டும் சொரண்டிட்டு, கணக்கு காட்டினதுதான் அந்தத் திட்டத்ததோட சாதனை.
இதே திட்டத்த வெச்சு, 'ஆடு மேய்ச்ச மாதியும் ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு’னு கேரளாவுல விவசாய வேலைகளோட இணைச்சு... அழகா அங்க நடைமுறைபடுத்திக்கிட்டிருக்காங்க. அதேமாதிரி நம்ம ஊருலயும் மாத்திட்டீங்கனா... பட்டம் தவறாம பயிர் விளையும், விவசாயமும் செழிக்கும்.
அம்பது வயசு வரைக்கும் உணவுக்கு செஞ்ச செலவைவிட, அம்பது வயசுக்கு மேல ஆஸ்பத்திரிக்கு அதிகமா செலவாகுது. காத்து, தண்ணி, மண்ணு, உணவு எல்லாமே விஷமா மாறிக்கிட்டு வருது. இதுக்குக் காரணம் விவசாயத்துல பயன்படுத்துற ரசாயனம்... ஒரேயடியா பெருகிக்கிட்டே போற தொழிற்சாலைங்க. இதுல இருந்து தப்பிக்கறதுக்கான ஒரே வழி... இயற்கை விவசாயம்தான். இந்த விஷயத்தை ஒங்களுக்கு எடுத்துச் சொல்ல ஆளிருக்காங்களானு தெரியல. தேவைப்பட்டா இதுக்காகவே உழைச்சுக் கிட்டிருக்கற நம்ம ஊரு நம்மாழ்வாரைக் கூப்பிட்டு பேசுங்க.
விவசாயிகள என்னிக்குமே கடனாளியாக்காத... பூமியை புண்ணாக்காத... உணவை விஷமாக்காத 'இயற்கை விவசாயம்தான் நிலைச்ச நீடிச்ச விவசாயம்'கிறதுதான் நிஜம். இதை சர்வதேச உயிரியல் விஞ்ஞானிகள் மாநாட்டுலயே சொல்லி இருக்காங்க. இதுல இருக்கற உண்மைகள நீங்களே நேரடியா அலசி ஆராய்ங்க. விஞ்ஞானிகள இறக்கி விட்டா... மறுபடியும் குழப்பிடுவாங்க ஜாக்கிரதை!
இதையெல்லாம் விட்டுட்டு... 'என்ன ஆனா என்ன, அடுத்த அஞ்சி வருஷத்துக்கு நம்மள எவனும் அசைச்சிக்க முடியாது. அதுக்குப் பிறகு, ஒரு அஞ்சி வருஷம் ஓய்வு கொடுப்பானுங்க. மறுபடியும் நம்மகிட்டதான் திரும்பவும் வந்தாகணும். இந்தப் போக்கத்த பயலுகளுக்கு வேற யாரு இருக்கா?'ங்கற நெனப்புல திரிய வேணாம்... பீ கேர் ஃபுல்.
எங்களச் சொன்னேன்!
நாங்கள்லாம் ரொம்ப பாவப்பட்ட ஜென்மங்கம்மா. இந்தத் தடவை ஒங்க முகத்துல தவழற அமைதியையும் பக்குவத்தையும் பார்த்தா... நிஜமாலுமே இந்தப் பயலுகளுக்கு நல்லபடியா ஆட்சியை நடத்தி, நாலு நல்லது செய்து பார்த்துடுவோம்'னு நீங்க நினைக்கற மாதிரிதான் எங்களுக்குத் தோணுது. அதனால, ஏற்கெனவே இருந்த ஒங்க ஆட்சியில நடந்தது... நேத்தைய ஆட்சியில நடந்தததுனு அநியாய, அக்கிரமங்கள மறந்துட்டு, நிஜமாவே ஒரு நல்ல ஆட்சியை நடத்தித்தான் பாருங்களேன்!
இப்ப நீங்க நடந்துக்கறத பார்த்தா... கொஞ்சம் நம்பிக்கை வரத்தான் செய்யுது. பதவியை ஏத்துக்கிட்ட அடுத்த நிமிஷமே சுறுசுறுப்பாயிட்டீங்க. அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி மணிக் கணக்குல ஆலோசிச்சிருக்கீங்க. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயாவோட ஆலோசகர் பொன்ராஜை வெச்சு அமைச்சர்களுக்கு வகுப்பெல்லாம் எடுத்திருக்கீங்க. அதுலயெல்லாம் ரொம்ப நேரத்தை, விவசாயத்தை மேம்படுத்துறதுக்காகவே செலவழிச்சதாவும்... 'இரண்டாவது பசுமைப் புரட்சி' கொண்டு வர்றதுக்கான முயற்சிகள நீங்க முன்னெடுக்கப் போறதாவும்... பேசிக்கறாங்க.
இதுலதான் கொஞ்சம் கிலி கிளம்புது! அதாவது... ஓப்பனிங் நல்லா இருக்கு. ஆனா, ஃபினிஸிங்ல பிரச்னையாகிடுமோனுதான் பயமா இருக்குதுங்கம்மா.
இப்ப விவசாயத்துக்காக நீங்க பெருமுயற்சி எடுக்கற சேதி தெரிஞ்சதுமே... நன்கொடையை நீட்டுற பூச்சிமருந்து கம்பெனிக்காரன், விதைக் கம்பெனிக்காரன்; ஆராய்ச்சி பண்ணி பண்ணி மூளையில இருந்து அறிவு ஆறா ஒழுகி ஓடிக்கிட்டிருக்கற அறிவாளி; உலகம் பூரா இருக்கற வெவசாயத்தை அலசி ஆராய்ஞ்ச விஞ்ஞானினு ஆளாளுக்கு ஒங்கள வட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க... ஆரம்பிப்பாங்க. அவங்க சொல்றதையெல்லாம் கேட்டு அசந்து போய், நீங்க பாட்டுக்கு கன்னாபின்னானு திட்டங்கள தீட்ட ஆரம்பிச்சுடாதீங்க. 'அவங்க புடுங்கறதெல்லாமே தேவையில்லாத ஆணிதான்'.
'என்னடா இவன் எடுத்ததுமே இப்படியெல்லாம் பேசறானே?'னு மேற்கொண்டு படிக்காம நிறுத்திடாதீங்க.
அதாவது, இந்த விவசாயத்தை நிலைநிறுத்த... இயற்கையான விஷயங்கள புரிஞ்சுகிட்டு, அதோட ஒட்டி உறவாடினாலே போதும்கிறதுதான் உண்மை. இதை நான் சொல்லலீங்க. உலகத்தை அறிஞ்ச... தெரிஞ்ச பெரிய மனுஷங்க சொன்னது. நம்ம ஊரு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்... மகாராஷ்டிராவோட சுபாஷ் பாலேக்கர் மட்டுமில்லீங்க. நாடறிஞ்ச வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனும் இதைத்தான் இப்ப சொல்றாரு! வேணும்னா நீங்களே கூப்பிட்டுக் கேட்டுக்கோங்க!
முதலாம் பசுமைப் புரட்சி நடந்த பஞ்சாப்ல இப்ப பசுமை வறட்சி தாண்டவமாடுது. உரத்தையும், பூச்சிமருந்தையும் கொட்டிக் கொட்டி, நிலமெல்லாம் வளமிழந்து போனதால, தலையில துண்டு போட ஆரம்பிச்சிருக்காங்க அந்த ஊரு விவசாயிங்க. இதைப்பத்தி கூட சுவாமிநாதன் அய்யாகிட்ட கேட்டுக்கலாம்.
அப்புறம் ஒங்க கெழுதகை நண்பரு குஜராத் முதல்வர் மோடியோட ஆட்சியில அந்த மாநிலத்துல விவசாயம் சிறப்பா இருக்கறதா ஊரே பேசிக்குதுனு நீங்களும் ஏமாந்துடாதீங்க. 'அங்க சுற்றுச்சூழல் டண்டணக்கா ஆகிக்கிட்டிருக்கு'னு அபாய எச்சரிக்கை அடிக்கறாங்க சூழல் ஆர்வலர்கள். ஊரைச் சுத்தி தொழிற்சாலைகளா தொடங்கிட்டு, அதுல விவசாயத்தை எப்படி வளர்த்தெடுக்க முடியும்?
அதனால, ஆளாளுக்கு சொல்ற யோசனைகளையெல்லாம் செயல்படுத்தறேன் பேர்வழினு, மறுபடியும் விவசாயத்துக்கு மரண சாசனம் எழுதிப்புடாதீங்க. முக்கியமா செய்ய வேண்டிய விஷயங்கள்னு ஒரு விவசாயியா சிலதைச் சொல்றேன். இதையெல்லாம் செயல்படுத்தினாலே... வெவசாயத்தை நல்லாவே தூக்கி நிறுத்திப்புடலாம்ங்க! எல்லாமே... போன ஆட்சியிலயும் நான் புட்டுப்புட்டு வெச்சதுதான்நீங்களாச்சும் காது கொடுங்க!
அதாவது... மு.க. ஆட்சியில மோட்டரை போட்டுட்டு, மடையைத் திருப்புறதுக்குள்ள காணாம போயிடும் கரன்ட்டு. 'வாம்மா மின்னல்’னு சொல்ற மாதிரி... வர்றதும் தெரியாது... போறதும் தெரியாது. இந்த அரைகுறை கரன்ட்டு காரணமா... பல சம்சாரிக மோட்டாருக்கு காயில் கட்டியே கடனாளியாகிட்டாங்க. அதனால... ஒரே சீரா கரன்ட்டு கிடைக்கறதுக்கு உடனடியா ஏற்பாடு செய்ங்க!
உங்க கூட்டாளி 'கருப்பு எம்.ஜி.ஆர்.' கூட, தேர்தல் நேரத்துல, 'மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க ஒரு திட்டம் வெச்சிருக்கேன். ஆனா, இப்ப சொன்னா கருணாநிதி காப்பி அடிச்சிடுவாரு. தேவைப்படும்போது சொல்றேன்’னு வசனமெல்லாம் பேசிக்கிட்டிருந்தாரு. அது சிறப்பா இருந்தா, சீக்கிரமா செயல்படுத்துங்க.
தேர்தல் அறிக்கையில சொன்ன மாதிரியே எல்லா விவசாயிகளுக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தையும் சட்டுபுட்டுனு அமைச்சுக் கொடுத்துடுங்க. இப்ப செலவாகுற தண்ணியில 25 சதவிகிதம்தான் செலவாகும்; விளைச்சலும் கூடும்; ஏகப்பட்ட மின்சாரமும் மிச்சமாகும்!
அங்கங்க இருக்கற ஆறு, குளம், குட்டை, கண்மாய், ஏரி இதெல்லாத்தையும் தூர் வாரினாலே... பெய்யுற மழையை முறையா சேமிக்க முடியும். கூடவே, ஆறுங்கள்ல அங்கங்க தடுப்பு அணையையும் கட்டி வெச்சீங்கனா... ஆத்துப் பாசனத்துல உள்ளவங்களுக்கும் வசதியாயிடும். அதுக்குப் பிறகு பாருங்க... மோட்டாரைப் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சற அவசியமே இல்லாம போயிடும்.
முக்கியமான பிரச்னையே கட்டுபடியான விலை கிடைக்கலங்கறதுதான். கரும்புக்குக் கட்டுப்படியான விலை கேட்டு போன ஆட்சியில விழுப்புரத்துல கலக்கி எடுத்த உங்களுக்கு தெரியாதா எங்க கஷ்டம். தேர்தல் அறிக்கையிலயே 'ஒரு டன் கரும்புக்கு 2,500 ரூபாய்'னு சொல்லிட்டீங்க. எப்ப எப்பனு எங்காளுங்க காத்துக்கிட்டிருக்காங்க. கரும்பு மாதிரியே மத்த எல்லா விளைபொருளுக்கும் கட்டுப்படியான விலை கிடைக்கறதுக்கு உருப்படியா ஒரு யோசனையைப் பண்ணி நிறைவேத்த பாருங்க... புண்ணியமா போகும்!
நம்ம ஊருல கொஞ்ச நஞ்சம் உழைச்சிக்கிட்டிருந்த விவசாயிகள, நிலத்தை தரிசா போட வெச்சு, கூலி வேலைக்கு வெறட்டிவிட்ட பெருமையான திட்டம்... 'ஊர் கூடி குளத்துல கும்மியடிக்குற திட்டம்'! அதாங்க, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். நூறு நாள் வேலை வாய்ப்புக் திட்டம்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன். ஆத்தை வெட்டுறேன்... குளத்தை வெட்டுறேன்... ஏரியை வெட்டுறேன்னு மேலாப்புல புல்லை மட்டும் சொரண்டிட்டு, கணக்கு காட்டினதுதான் அந்தத் திட்டத்ததோட சாதனை.
இதே திட்டத்த வெச்சு, 'ஆடு மேய்ச்ச மாதியும் ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு’னு கேரளாவுல விவசாய வேலைகளோட இணைச்சு... அழகா அங்க நடைமுறைபடுத்திக்கிட்டிருக்காங்க. அதேமாதிரி நம்ம ஊருலயும் மாத்திட்டீங்கனா... பட்டம் தவறாம பயிர் விளையும், விவசாயமும் செழிக்கும்.
அம்பது வயசு வரைக்கும் உணவுக்கு செஞ்ச செலவைவிட, அம்பது வயசுக்கு மேல ஆஸ்பத்திரிக்கு அதிகமா செலவாகுது. காத்து, தண்ணி, மண்ணு, உணவு எல்லாமே விஷமா மாறிக்கிட்டு வருது. இதுக்குக் காரணம் விவசாயத்துல பயன்படுத்துற ரசாயனம்... ஒரேயடியா பெருகிக்கிட்டே போற தொழிற்சாலைங்க. இதுல இருந்து தப்பிக்கறதுக்கான ஒரே வழி... இயற்கை விவசாயம்தான். இந்த விஷயத்தை ஒங்களுக்கு எடுத்துச் சொல்ல ஆளிருக்காங்களானு தெரியல. தேவைப்பட்டா இதுக்காகவே உழைச்சுக் கிட்டிருக்கற நம்ம ஊரு நம்மாழ்வாரைக் கூப்பிட்டு பேசுங்க.
விவசாயிகள என்னிக்குமே கடனாளியாக்காத... பூமியை புண்ணாக்காத... உணவை விஷமாக்காத 'இயற்கை விவசாயம்தான் நிலைச்ச நீடிச்ச விவசாயம்'கிறதுதான் நிஜம். இதை சர்வதேச உயிரியல் விஞ்ஞானிகள் மாநாட்டுலயே சொல்லி இருக்காங்க. இதுல இருக்கற உண்மைகள நீங்களே நேரடியா அலசி ஆராய்ங்க. விஞ்ஞானிகள இறக்கி விட்டா... மறுபடியும் குழப்பிடுவாங்க ஜாக்கிரதை!
இதையெல்லாம் விட்டுட்டு... 'என்ன ஆனா என்ன, அடுத்த அஞ்சி வருஷத்துக்கு நம்மள எவனும் அசைச்சிக்க முடியாது. அதுக்குப் பிறகு, ஒரு அஞ்சி வருஷம் ஓய்வு கொடுப்பானுங்க. மறுபடியும் நம்மகிட்டதான் திரும்பவும் வந்தாகணும். இந்தப் போக்கத்த பயலுகளுக்கு வேற யாரு இருக்கா?'ங்கற நெனப்புல திரிய வேணாம்... பீ கேர் ஃபுல்.
எங்களச் சொன்னேன்!
பசுமை விகடன்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
இதுக்கு எப்படி பின்னூட்டம் கொடுக்குறதுன்னு தெரியலயே நண்பா!....
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நகைசுவை வடிவில் கருத்துகளை "நச்" என்று சொல்லும் அருமையான கட்டுரை அண்ணா
பகிந்தமைக்கு நன்றி
பகிந்தமைக்கு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின்
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது; ஓராண்டுக்கு பிறகு வெளியே வருகிறார்
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது; ஓராண்டுக்கு பிறகு வெளியே வருகிறார்
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|