புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
7 Posts - 64%
heezulia
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
8 Posts - 2%
prajai
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_m10எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 2:45 pm

அந்தப் பாடலை நான் தொகுத்து எழுதியது என்பதை எடுத்துவிட்டோ அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? என்று கூறியுள்ளார்

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

2006ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது.

முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கை, இதனைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

சமச்சீர் கல்வி சட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக 2010-11ம கல்வியாண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டு மாணவர்கள் படித்து முடித்துள்ளனர்.

அரசின் கொள்கை முடிவின்படி 2011-12ம் ஆண்டு முதல் எஞ்சிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ஏதுவாக ரூ.200 கோடி செலவில் பாடப்புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.

கல்வியிலும் சமத்துவத்தை நிலைநாட்ட திமுக அரசால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறையை அதிமுக அரசு திடீரென்று கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், ரூ.200 கோடிக்கு மேல் செலவழித்து தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களை வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவில் புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாகத் தயாரித்து விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறைதானா?

சமச்சீர் கல்வித் திட்ட்த்தை நிறுத்தி வைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள், கல்வியாள்ரகள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அதிமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சமூக நீதியை நிலைநாட்டும் சமச்சீர் கல்வித் திட்டத்தை தள்ளி வைத்திருப்பது கடும் விவாதத்தை எழுப்பியிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தரமான கல்வியுடன் கூடிய சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம் என சமத்துவ மக்கள் கட்சியும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவின் மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப்பாடல், சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளதுதான் தமிழக அரசின் இந்த முடிவுக்குக் காரணமா?

அந்தப் பாடலை நான் தொகுத்து எழுதியது என்பதை எடுத்துவிட்டோ அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? என்று கூறியுள்ளார்.


விழியே பேசு.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Fri May 27, 2011 2:55 pm

லாமே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 2:56 pm

JUJU wrote:லாமே

ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 27, 2011 2:57 pm

அதிர்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 3:07 pm

பைத்தியம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 3:14 pm

கலைஞர் சொல்லறது சரியாக தான் உள்ளது அவர் எழுதிய பாடலை நீக்கிவிட்டு இந்த திட்டத்தினை செயல்படுத்தலாமே புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 27, 2011 3:14 pm

இதுக்கு மேல என்னால கெஞ்ச முடியாது.
-மு.க.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 3:16 pm

மகா பிரபு wrote:இதுக்கு மேல என்னால கெஞ்ச முடியாது.
-மு.க.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 3:28 pm

கலைஞர் சொல்வது சரிதான்! அரசியல் பகடைகாயில் மாணவர்களின் நலன் பதிக்கபடுகிறது.
1. வேளை நாட்கள் 15 நாள் தள்ளி போவதால் , சனி வேளை நாளாக மாறும்.
2. பல பள்ளிகள் கோடையில் சமசீர் படத்தை நடத்த ஆரம்பித்துவிட்டது,
3, மக்கள் பணம் 200 கோடி வீணாகும்
4,புதிய புத்த்கம் அச்சடிக்க 200 கோடி செலவாகும்
5, 15 நாளுக்குள் அச்சடிக்க வேண்டிய தேவையில்லாத அவசரம்,
6, சென்ற ஆண்டு சமச்சீர் கல்வியில் 1 ஆம்வகுப்பு 6 ஆம்வகுப்பு மாணவர்கள் இந்த ஆண்டு தொடர்பு இன்றி படிக்க நேரும்,
7, இவையெல்லாம் ஜெயலலிதாவின் ஈகோவிற்கு விலையா?



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 27, 2011 3:30 pm

10 வகுப்பு மானவர்கள்தான் பாவம் .அவர்கள் பாதி புத்தகத்தை படித்தே முடித்துவிட்டார்கள் இப்போது போயி புத்தகத்தை மாற்றினால்

ராம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக