புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- darulchandபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 28/01/2010
நன்றாகச் சொன்னீர்கள்.இங்குதான் தன்மானத்தமிழனென்று சொல்லிக் கொண்டு, வடஇந்தியன் சொல்படி ஆடுகிறதே தமிழன் தலை.இதிலெங்கே நிமிர்ந்து நிற்பது?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இதுக்கு காரணம் நாடாள்பவர்கள் யாரும் இலங்கை பிரச்சினையை தமிழர்கள் பிரச்சினையாக பார்க்கவில்லை.இது இன்னொரு நாட்டு பிரச்சினையாக பார்த்தார்கள்.இலங்கை தமிழர்கள் அங்கு நிரந்தரமாக குடியேறிவிட்டார்கள்.அவர்களால் இந்திய நாட்டுக்கு எந்த பலனும் இல்லை.அதுவும் ஒரு காரணம்.
ஆஸ்திரேலியா இனவெறிக்கு குரல் கொடுப்பதன் காரணம் இந்தியாவில் இருந்து
அடிபட்டவர்கள் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்கள்.வேலைக்கு சென்றவர்கள் என்றால் அன்னிய செலாவணி கிடைக்கும்.படிப்பதற்கு சென்றவர்கள் என்றால் எதிர்காலத்தில் அன்னிய செலாவணி கிடைக்கும்.
எங்கு இருந்தாலும், அவர்களால் பயன் இருந்தாலும்,இல்லை என்றாலும் நம் மக்கள் என்ற எண்ணம் வராத வரை இலங்கை தமிழர்களுக்கு யாரும் குரல் கொடுக்கப் போவதில்லை.
ஆஸ்திரேலியா இனவெறிக்கு குரல் கொடுப்பதன் காரணம் இந்தியாவில் இருந்து
அடிபட்டவர்கள் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்கள்.வேலைக்கு சென்றவர்கள் என்றால் அன்னிய செலாவணி கிடைக்கும்.படிப்பதற்கு சென்றவர்கள் என்றால் எதிர்காலத்தில் அன்னிய செலாவணி கிடைக்கும்.
எங்கு இருந்தாலும், அவர்களால் பயன் இருந்தாலும்,இல்லை என்றாலும் நம் மக்கள் என்ற எண்ணம் வராத வரை இலங்கை தமிழர்களுக்கு யாரும் குரல் கொடுக்கப் போவதில்லை.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
UDAYASUDHA wrote:இதுக்கு காரணம் நாடாள்பவர்கள் யாரும் இலங்கை பிரச்சினையை தமிழர்கள் பிரச்சினையாக பார்க்கவில்லை.இது இன்னொரு நாட்டு பிரச்சினையாக பார்த்தார்கள்.
தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்கிறானே சிங்களப்படை, இதற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லையே, அவர்கள் இந்தியநாட்டு குடிமக்கள் இல்லையா?
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இந்தியா என்றைக்கோ ஊனமாகிவிட்டது
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
"இந்தியா எங்கள் நாடு" என்று சொல்லிக்கொண்டு பெருமைப்படும் தமிழர்கள், இந்த நியாயமான கேழ்விக்கு பதில் சொல்லட்டும். பதிவிற்கு நன்றி BPL
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
நிலாசகி wrote:இந்தியா என்றைக்கோ ஊனமாகிவிட்டது
அது மட்டும் அல்ல தமிழர்கள் என்றோ ஊமைகளாகவும் சுயனலர்கலாகவும் மாறிவிட்டது தான் காரணம்
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- anbutannaanஇளையநிலா
- பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010
ஒவ்வொரு இந்தியனும் ஊமைதான்.................
இலங்கை தமிழனின் அவலம் அடங்கும்வரை..............
இலங்கை தமிழனின் அவலம் அடங்கும்வரை..............
என்ன சொல்வது என்றே தெரியவில்லை...
இந்திய மேலாண்மையின் கேவலமான செய்கை எம்மை இந்தியர் என்று சொல்லவே வெட்கப்பட வைக்கிறது எனச்சொன்னால் அது மிகையில்லை.
இந்த சமயம் என் கவிதை ஒன்று நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.
அறிவாரோ எண்ணற்ற அழிவுகளும் எம்மினத்தின்
விழிதிறவா மழலைகளின் மவுனமான மரணந்தனை
ஒளிகிடைக்குமென்றெண்ணி ஏற்றிவைத்த தீபங்களே
அழிவதற்கும் காரணமாய் குடிலெரித்த சோகம்தனை...
ஒருபக்கம் பாலூட்டிய கொங்கைகளின் குவியல்கள்
மறுதிசையில் மழலைகளின் வாய்திறந்த பசிக்கோலம்
அண்ணன்மார் காப்பாரென்று ஆசுவசித்த தங்கைகளும்
கண்ணீரால் குளிப்பாட்டி குழிபுதைந்த சோதரரும்...
எரிதணலில் சிக்கிவிட்ட மண்புழுவா தமிழரினம்?
உரிமைகளை வேண்டிநின்றால் அழிந்திடுமோ மனிதரினம்?
விரிவிழிகள் குத்திநிற்க நரப்பலிகள் சம்மதமோ?
மரித்தபின் கிட்டிடுமோ எம்மினத்தின் சுதந்திரமும்?
இந்திய மேலாண்மையின் கேவலமான செய்கை எம்மை இந்தியர் என்று சொல்லவே வெட்கப்பட வைக்கிறது எனச்சொன்னால் அது மிகையில்லை.
இந்த சமயம் என் கவிதை ஒன்று நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.
அறிவாரோ எண்ணற்ற அழிவுகளும் எம்மினத்தின்
விழிதிறவா மழலைகளின் மவுனமான மரணந்தனை
ஒளிகிடைக்குமென்றெண்ணி ஏற்றிவைத்த தீபங்களே
அழிவதற்கும் காரணமாய் குடிலெரித்த சோகம்தனை...
ஒருபக்கம் பாலூட்டிய கொங்கைகளின் குவியல்கள்
மறுதிசையில் மழலைகளின் வாய்திறந்த பசிக்கோலம்
அண்ணன்மார் காப்பாரென்று ஆசுவசித்த தங்கைகளும்
கண்ணீரால் குளிப்பாட்டி குழிபுதைந்த சோதரரும்...
எரிதணலில் சிக்கிவிட்ட மண்புழுவா தமிழரினம்?
உரிமைகளை வேண்டிநின்றால் அழிந்திடுமோ மனிதரினம்?
விரிவிழிகள் குத்திநிற்க நரப்பலிகள் சம்மதமோ?
மரித்தபின் கிட்டிடுமோ எம்மினத்தின் சுதந்திரமும்?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|