புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார்? இந்த ரஜினிகாந்த்
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
First topic message reminder :
செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும்
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக
இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.
யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன?
ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட
வேண்டும்.
அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம்
வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே
அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு
புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக
பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக
பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?
செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத்
சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு
சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த
இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.
ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன
அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு
ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.
இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற
ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற
அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு
மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர்
உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள்
தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல்
இருக்கிறார்கள்.
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்?
இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி
செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள்
இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை
செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி
வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன்,
இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு
பூஜைகள் இப்படி போகிறது.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ,
அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான
அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள
குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க
முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.
இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று
ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும்.
நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த
ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில்
வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
!எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.
மின் ஆஞ்சல் மூலம் பெறப்பட்டது
செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும்
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக
இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.
யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன?
ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட
வேண்டும்.
அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம்
வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே
அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு
புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக
பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக
பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?
செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத்
சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு
சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த
இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.
ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன
அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு
ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.
இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற
ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற
அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு
மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர்
உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள்
தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல்
இருக்கிறார்கள்.
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்?
இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி
செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள்
இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை
செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி
வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன்,
இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு
பூஜைகள் இப்படி போகிறது.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ,
அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான
அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள
குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க
முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.
இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று
ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும்.
நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த
ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில்
வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
!எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.
மின் ஆஞ்சல் மூலம் பெறப்பட்டது
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிரியமான தோழி wrote:கலைவேந்தன் wrote:by Manik on Thu May 26, 2011 4:55 pm
அண்ணா யார் அந்த புஷ்பலதா
அது தெரியாம தானே நானும் தேடிக்கிட்டு இருக்கேன்...
நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெயிலு..!
அண்ணா கேள்வி கேட்டா பதில் சொல்லணும் இப்ப சொல்லுங்க யாரு புஷ்ப லதா
அவருக்கு கேள்வி கேட்காமட்டும்தான் தெரியும் (ஏனெனில் அவரு ஆசிரியர் ) பதில் சொல்ல தெரியாது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Manik wrote:நானும் ரஜினி ரசிகன் தான் டென்சன் ஆகமாட்டேன் தங்கையே
கோவம் என்னும் வார்த்தையை என் மனதில் இருந்து எப்பவோ தூக்கி எறிந்துவிட்டேன்
கோவம் இருந்தால் நம் மனதில் மனசாட்சி செத்துவிடும்
எந்த விஷயமும் அலயு கடந்து போக கூடாது அண்ணா . ரஜினி ரசிகன் என்பதும் தவறு இருத்தல் மன்னிக்கயும்
//நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது.//
அருமையான வரிகள். நான்கு சிந்திக்க வேண்டிய வரிகள், ரஜினி என்பவர் நடிகர் என்ற நிலையை கடந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்த, ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டு உறுப்பினர் போல நினைக்க கூடிய நடிகர் என்பதாலேயே இவ்வளவு பரபரப்பு. நம் சமூகம் இன்னும் மாயையையும், புரளியையும், கூட்டத்தையும், ஊடக செய்திகளையும் அதிகம் நம்புகிறது, சார்ந்திருக்கிறது, தனிமனித சிந்தனை மேலாண்மையாய் தலை தூக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினியின் உடல் நிலையை பற்றி நேற்று விஜய் தொலைகாட்சியில் கோபிநாத் வழங்க ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன், மிகவும் அவலமாக இருந்தது. ஆண்கள் மண்சோறு உண்பதும், காவடி எடுப்பதும், ரஜினி உடல் நிலை சரியானால் ஆயிரக்கணக்கில் மொட்டை அடிப்போம் என்று சொல்வதும் நம் சமூகத்தை நினைந்து தலை கவிழ்ந்து நிற்கச் செய்கிறது. தேவையற்ற விஷயங்களில் அதிக மோகம் இருப்பதே இதற்க்கு முக்கிய காரணம், தங்கள் பதிவு ஒரு சிலரையாவது யோசிக்கச் செய்திருக்கும் என கட்டாயம் நம்புகிறேன்... ஏனென்றால் யோசித்தலைவிட சுமையான வேலை வேறொன்றுமில்லை என்று எண்ணுவோர்தான் அதிகம். உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிதிருந்தது, மிகவும் பெரிய பதிவு, சளிக்காமல் தங்கள் கருத்துக்களை முழுமையாய் அளித்தமைக்கு நன்றி. தொடர்க இதுபோன்ற சிந்திக்க வைக்கும் பதிவுகளை. வாழ்த்துக்கள்.
அருமையான வரிகள். நான்கு சிந்திக்க வேண்டிய வரிகள், ரஜினி என்பவர் நடிகர் என்ற நிலையை கடந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்த, ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டு உறுப்பினர் போல நினைக்க கூடிய நடிகர் என்பதாலேயே இவ்வளவு பரபரப்பு. நம் சமூகம் இன்னும் மாயையையும், புரளியையும், கூட்டத்தையும், ஊடக செய்திகளையும் அதிகம் நம்புகிறது, சார்ந்திருக்கிறது, தனிமனித சிந்தனை மேலாண்மையாய் தலை தூக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினியின் உடல் நிலையை பற்றி நேற்று விஜய் தொலைகாட்சியில் கோபிநாத் வழங்க ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன், மிகவும் அவலமாக இருந்தது. ஆண்கள் மண்சோறு உண்பதும், காவடி எடுப்பதும், ரஜினி உடல் நிலை சரியானால் ஆயிரக்கணக்கில் மொட்டை அடிப்போம் என்று சொல்வதும் நம் சமூகத்தை நினைந்து தலை கவிழ்ந்து நிற்கச் செய்கிறது. தேவையற்ற விஷயங்களில் அதிக மோகம் இருப்பதே இதற்க்கு முக்கிய காரணம், தங்கள் பதிவு ஒரு சிலரையாவது யோசிக்கச் செய்திருக்கும் என கட்டாயம் நம்புகிறேன்... ஏனென்றால் யோசித்தலைவிட சுமையான வேலை வேறொன்றுமில்லை என்று எண்ணுவோர்தான் அதிகம். உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிதிருந்தது, மிகவும் பெரிய பதிவு, சளிக்காமல் தங்கள் கருத்துக்களை முழுமையாய் அளித்தமைக்கு நன்றி. தொடர்க இதுபோன்ற சிந்திக்க வைக்கும் பதிவுகளை. வாழ்த்துக்கள்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
//நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது.//
அருமையான வரிகள். நான்கு சிந்திக்க வேண்டிய வரிகள், ரஜினி என்பவர் நடிகர் என்ற நிலையை கடந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்த, ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டு உறுப்பினர் போல நினைக்க கூடிய நடிகர் என்பதாலேயே இவ்வளவு பரபரப்பு. நம் சமூகம் இன்னும் மாயையையும், புரளியையும், கூட்டத்தையும், ஊடக செய்திகளையும் அதிகம் நம்புகிறது, சார்ந்திருக்கிறது, தனிமனித சிந்தனை மேலாண்மையாய் தலை தூக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினியின் உடல் நிலையை பற்றி நேற்று விஜய் தொலைகாட்சியில் கோபிநாத் வழங்க ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன், மிகவும் அவலமாக இருந்தது. ஆண்கள் மண்சோறு உண்பதும், காவடி எடுப்பதும், ரஜினி உடல் நிலை சரியானால் ஆயிரக்கணக்கில் மொட்டை அடிப்போம் என்று சொல்வதும் நம் சமூகத்தை நினைந்து தலை கவிழ்ந்து நிற்கச் செய்கிறது. தேவையற்ற விஷயங்களில் அதிக மோகம் இருப்பதே இதற்க்கு முக்கிய காரணம், தங்கள் பதிவு ஒரு சிலரையாவது யோசிக்கச் செய்திருக்கும் என கட்டாயம் நம்புகிறேன்... ஏனென்றால் யோசித்தலைவிட சுமையான வேலை வேறொன்றுமில்லை என்று எண்ணுவோர்தான் அதிகம். உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிதிருந்தது, மிகவும் பெரிய பதிவு, சளிக்காமல் தங்கள் கருத்துக்களை முழுமையாய் அளித்தமைக்கு நன்றி. தொடர்க இதுபோன்ற சிந்திக்க வைக்கும் பதிவுகளை. வாழ்த்துக்கள்.
அருமையான வரிகள். நான்கு சிந்திக்க வேண்டிய வரிகள், ரஜினி என்பவர் நடிகர் என்ற நிலையை கடந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்த, ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டு உறுப்பினர் போல நினைக்க கூடிய நடிகர் என்பதாலேயே இவ்வளவு பரபரப்பு. நம் சமூகம் இன்னும் மாயையையும், புரளியையும், கூட்டத்தையும், ஊடக செய்திகளையும் அதிகம் நம்புகிறது, சார்ந்திருக்கிறது, தனிமனித சிந்தனை மேலாண்மையாய் தலை தூக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினியின் உடல் நிலையை பற்றி நேற்று விஜய் தொலைகாட்சியில் கோபிநாத் வழங்க ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன், மிகவும் அவலமாக இருந்தது. ஆண்கள் மண்சோறு உண்பதும், காவடி எடுப்பதும், ரஜினி உடல் நிலை சரியானால் ஆயிரக்கணக்கில் மொட்டை அடிப்போம் என்று சொல்வதும் நம் சமூகத்தை நினைந்து தலை கவிழ்ந்து நிற்கச் செய்கிறது. தேவையற்ற விஷயங்களில் அதிக மோகம் இருப்பதே இதற்க்கு முக்கிய காரணம், தங்கள் பதிவு ஒரு சிலரையாவது யோசிக்கச் செய்திருக்கும் என கட்டாயம் நம்புகிறேன்... ஏனென்றால் யோசித்தலைவிட சுமையான வேலை வேறொன்றுமில்லை என்று எண்ணுவோர்தான் அதிகம். உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிதிருந்தது, மிகவும் பெரிய பதிவு, சளிக்காமல் தங்கள் கருத்துக்களை முழுமையாய் அளித்தமைக்கு நன்றி. தொடர்க இதுபோன்ற சிந்திக்க வைக்கும் பதிவுகளை. வாழ்த்துக்கள்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ranhasan wrote://நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது.//
அருமையான வரிகள். நான்கு சிந்திக்க வேண்டிய வரிகள், ரஜினி என்பவர் நடிகர் என்ற நிலையை கடந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்த, ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டு உறுப்பினர் போல நினைக்க கூடிய நடிகர் என்பதாலேயே இவ்வளவு பரபரப்பு. நம் சமூகம் இன்னும் மாயையையும், புரளியையும், கூட்டத்தையும், ஊடக செய்திகளையும் அதிகம் நம்புகிறது, சார்ந்திருக்கிறது, தனிமனித சிந்தனை மேலாண்மையாய் தலை தூக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினியின் உடல் நிலையை பற்றி நேற்று விஜய் தொலைகாட்சியில் கோபிநாத் வழங்க ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன், மிகவும் அவலமாக இருந்தது. ஆண்கள் மண்சோறு உண்பதும், காவடி எடுப்பதும், ரஜினி உடல் நிலை சரியானால் ஆயிரக்கணக்கில் மொட்டை அடிப்போம் என்று சொல்வதும் நம் சமூகத்தை நினைந்து தலை கவிழ்ந்து நிற்கச் செய்கிறது. தேவையற்ற விஷயங்களில் அதிக மோகம் இருப்பதே இதற்க்கு முக்கிய காரணம், தங்கள் பதிவு ஒரு சிலரையாவது யோசிக்கச் செய்திருக்கும் என கட்டாயம் நம்புகிறேன்... ஏனென்றால் யோசித்தலைவிட சுமையான வேலை வேறொன்றுமில்லை என்று எண்ணுவோர்தான் அதிகம். உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிதிருந்தது, மிகவும் பெரிய பதிவு, சளிக்காமல் தங்கள் கருத்துக்களை முழுமையாய் அளித்தமைக்கு நன்றி. தொடர்க இதுபோன்ற சிந்திக்க வைக்கும் பதிவுகளை. வாழ்த்துக்கள்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பிரியமான தோழி wrote:Manik wrote:நானும் ரஜினி ரசிகன் தான் டென்சன் ஆகமாட்டேன் தங்கையே
கோவம் என்னும் வார்த்தையை என் மனதில் இருந்து எப்பவோ தூக்கி எறிந்துவிட்டேன்
கோவம் இருந்தால் நம் மனதில் மனசாட்சி செத்துவிடும்
எந்த விஷயமும் அலயு கடந்து போக கூடாது அண்ணா . ரஜினி ரசிகன் என்பதும் தவறு இருத்தல் மன்னிக்கயும்
கண்டிப்பாக போகாது தங்கையே அன்பு எவ்வளவு முக்கியம் என்று அறிந்தவன் நான் அதிகம் பேசமாட்டேன் அன்பில்லாத இடத்தில்
ரஜினி ரசிகன் என்பது பிடிக்கவில்லையா செரி விடு
நான் என் அம்மாவின் ரசிகன் இதுதான் முதலில் அல்ல கடைசியும் கூட
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Manik wrote:பிரியமான தோழி wrote:Manik wrote:நானும் ரஜினி ரசிகன் தான் டென்சன் ஆகமாட்டேன் தங்கையே
கோவம் என்னும் வார்த்தையை என் மனதில் இருந்து எப்பவோ தூக்கி எறிந்துவிட்டேன்
கோவம் இருந்தால் நம் மனதில் மனசாட்சி செத்துவிடும்
எந்த விஷயமும் அலயு கடந்து போக கூடாது அண்ணா . ரஜினி ரசிகன் என்பதும் தவறு இருத்தல் மன்னிக்கயும்
கண்டிப்பாக போகாது தங்கையே அன்பு எவ்வளவு முக்கியம் என்று அறிந்தவன் நான் அதிகம் பேசமாட்டேன் அன்பில்லாத இடத்தில்
ரஜினி ரசிகன் என்பது பிடிக்கவில்லையா செரி விடு
நான் என் அம்மாவின் ரசிகன் இதுதான் முதலில் அல்ல கடைசியும் கூட
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7
|
|