புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
37 Posts - 36%
heezulia
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 4%
Guna.D
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
mruthun
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
manikavi
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
mruthun
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_m10பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன?


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu May 26, 2011 12:10 pm

ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டால், அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள்.
இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலை பரிதாபத்துக்குரியது.]
தவறைச் செய்யாதீர்கள்… பெண்களே!
சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாது. ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பல கேள்விக்குறிகள் எழும்.
உதாரணமாக, ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடலாம். அதனால் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமுற நேரிடும். இதனால் அவள் பெற்றெடுக்கும் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம்.
இதேப்போல, திருமணத்திற்குப் பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொண்டால், அது அந்த பெண்ணின் குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.
ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள்.
இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலை பரிதாபத்துக்குரியது.
சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், பெற்றவர் வேலையை விட்டு விட்டு சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், பெற்றவர் வேலையை விட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் வேலைக்குச் செல்வதும் உண்டு.
உங்கள் பெண் எங்கே என்று கேட்பவர்களுக்கு எந்த பெற்றோரால், என் மகள் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்ல முடியும். கூனிக் குருகி அவர்கள் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.
இந்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணிற்கு திருமணமாகாத சகோதரிகள் இருப்பின், அவர்களது வாழ்க்கை இன்னும் மோசமாகிறது. திருமணத்திற்காக வரன் தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப் பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய்வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என்று வாய்விட்டு பேசுபவர்களும் உண்டு.
சமுதாயத்தின் ஆணி வேரே பெண்தான். இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் தவறு செய்ய நேர்ந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது முழு மரமும்தான் என்று பயந்துதான் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளையும் இந்த சமுதாயம் விதித்துள்ளது.
நன்றி: kadayanallur.org



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Aபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Bபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Dபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Uபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Lபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Lபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? Aபெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன? H

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக