புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
Page 11 of 24 •
Page 11 of 24 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24
First topic message reminder :
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
[quote="சிவா"]அன்றில் பறவை (Ibis) ஜோடி இணைந்த பின் ஆண் பறவையோ, பெண் பறவையோ இறந்து விட்டால் மற்றையது இரை தேடாதாம். நீர் அருந்தாதாம். வேறு பறவையுடனும் இணையாதாம். இறக்ககளை விரித்துக் கூவிக் கூவி ஓலமிட்டு இறந்து விடுமாம். மாடப் புறா தனது ஜோடி மடிந்து விட்டால், சிறு சிறு கற்களை முழுங்கி விட்டு பறக்குமாம். வயிற்றில் உள்ள கற்களின் பாரத்தால் தரையில் விழுந்து மடிந்து விடுமாம்.
இப்பறவைகளின் காதலை விட மனிதனின் காதல் உயர்வானதா?
உண்மைதான் ஷிவா அண்ணா ..நீங்கள் சொல்வது காதலில் பறவைகளை மனிதன் மிஞ்ச முடியாது ..ஆனா மனிதருக்கு ஆறாவது அறிவை கடவுள் தந்ததே ,,சிந்திக்க தான்.. காதலில் ஒருத்தங்க இறந்திட்டால் ,மற்றவங்களும் இறக்கலாம்..அப்படி இறந்து இறப்பில் ஒன்று சேர்ந்து மறு பிறப்பில் மீண்டும் ஒன்று சேரும் பட்சத்தில் இருவரும் இறக்கலாம்.. அப்படி இல்லை என்ற பட்சத்தில் ஒருந்தங்க இறந்தால் மற்றவங்களும் இறப்பது என்பது முட்டாள் தனம் என்பது மீனுவின் தனிப் பட்ட கருத்து ..காரணம் பறவைங்கள் தன் அம்மா அப்பா ..தம்பி அண்ணா என்று பார்க்க வேண்டிய தேவை இல்லையே ...ஆனா மனிதங்க தன் காதலியோ காதலனோ போதும் என்று இருக்க முடியாது அல்லவா ?
இப்பறவைகளின் காதலை விட மனிதனின் காதல் உயர்வானதா?
உண்மைதான் ஷிவா அண்ணா ..நீங்கள் சொல்வது காதலில் பறவைகளை மனிதன் மிஞ்ச முடியாது ..ஆனா மனிதருக்கு ஆறாவது அறிவை கடவுள் தந்ததே ,,சிந்திக்க தான்.. காதலில் ஒருத்தங்க இறந்திட்டால் ,மற்றவங்களும் இறக்கலாம்..அப்படி இறந்து இறப்பில் ஒன்று சேர்ந்து மறு பிறப்பில் மீண்டும் ஒன்று சேரும் பட்சத்தில் இருவரும் இறக்கலாம்.. அப்படி இல்லை என்ற பட்சத்தில் ஒருந்தங்க இறந்தால் மற்றவங்களும் இறப்பது என்பது முட்டாள் தனம் என்பது மீனுவின் தனிப் பட்ட கருத்து ..காரணம் பறவைங்கள் தன் அம்மா அப்பா ..தம்பி அண்ணா என்று பார்க்க வேண்டிய தேவை இல்லையே ...ஆனா மனிதங்க தன் காதலியோ காதலனோ போதும் என்று இருக்க முடியாது அல்லவா ?
மீனுவின் விளக்கம் நன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சிவா wrote:மீனுவின் விளக்கம் நன்று!
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஆறாவது அறிவு அவைகளுக்கு இல்லையே, ஆதலால் அவை ஏமாற்றத்தை சந்தித்திருக்காது. ஆறாவது அறிவுடைய மனித இனத்தில், எத்தனையோ ஏமாற்றம், சுயநலம், இப்படி இருக்கையில். நமது ஈழமகனின் காதலைப்பாருங்கள் ஓர் உதாரணத்திற்கு, உண்மைக்காதல் மிகப்புனிதமானது. பறைவைகளுடன் ஒப்பிடும் போது மிக மிகப் பெரியது
kirupairajah wrote:ஆறாவது அறிவு அவைகளுக்கு இல்லையே, ஆதலால் அவை ஏமாற்றத்தை சந்தித்திருக்காது. ஆறாவது அறிவுடைய மனித இனத்தில், எத்தனையோ ஏமாற்றம், சுயநலம், இப்படி இருக்கையில். நமது ஈழமகனின் காதலைப்பாருங்கள் ஓர் உதாரணத்திற்கு, உண்மைக்காதல் மிகப்புனிதமானது. பறைவைகளுடன் ஒப்பிடும் போது மிக மிகப் பெரியது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆறறிவு படைத்த ´´ நமக்கு எதிர் பார்ப்பு இருப்பதால் ..அது கிடைக்காத போது நாம் ஏமாற்றம் கொள்கிறோம்..சுயநலம் என்பது எல்லோருக்கும் இருக்கு..எல்லாத்திலும் பொது நலம் பார்க்க நாம ஜானிகளோ.. யோகிகளோ அல்ல சாதரண மனிதர்களே..
இறப்பிற்கெல்லாம் பதில் இன்னொரு இறப்பெனில் நாமெல்லாம் இன்றிந்த ஈகரையில் கூடி இருக்க மாட்டோமென்று நினைக்கிறேன் சகோ. அதை தங்கை மீனு அழகாக விளக்கி இருக்கிறார் ஆயினும், மனிதருக்கு இது தான் முடிகிறதென்பதில் அந்த பறவை உயர்ந்து தான் விடுகிறது..
மனிதன் காதல் தாண்டி குடும்பம் வாழ்க்கையென்ற அடுத்தடுத்த உன்னதங்களுக்கு உட் பட்டவன். அந்த பறவைகள் சிந்திக்க கூட நினைக்காத காதல் சின்னங்கள். எனவே காதலுக்கான மரியாதை நமக்கு அத்தனை தூரம் அவசியமில்லை உயிர் நீத்த பறவைகளுக்கே கொடுத்து விடுவோம்.
நம் தேசத்தில் கிட்டதட்ட எழுபது சதவிகித பதின் பருவத்தினர் காதலிக்கிறார்கள், பாதி பேர் காதலை புரிந்தும் மீதி பேர் புரியாமலும் காதலிக்கிறார்கள், அவர்களுக்கு காதல் என்ன அர்த்தமோ.. மரணமும் என புரிந்து விட வேண்டாமே..
இருப்பினும் இங்கே விதிவிலக்காய் விளங்கும் நம் ஷைலு மற்றுமந்த சகோதரியை போன்ற காதலர்களை எண்ணி மகிழ்ந்தும் வாழ்த்தியும் கொள்வோம்..
நன்றி..சகோ.. மீனு.. கிருபை மற்றும் தோழர்களே..
மனிதன் காதல் தாண்டி குடும்பம் வாழ்க்கையென்ற அடுத்தடுத்த உன்னதங்களுக்கு உட் பட்டவன். அந்த பறவைகள் சிந்திக்க கூட நினைக்காத காதல் சின்னங்கள். எனவே காதலுக்கான மரியாதை நமக்கு அத்தனை தூரம் அவசியமில்லை உயிர் நீத்த பறவைகளுக்கே கொடுத்து விடுவோம்.
நம் தேசத்தில் கிட்டதட்ட எழுபது சதவிகித பதின் பருவத்தினர் காதலிக்கிறார்கள், பாதி பேர் காதலை புரிந்தும் மீதி பேர் புரியாமலும் காதலிக்கிறார்கள், அவர்களுக்கு காதல் என்ன அர்த்தமோ.. மரணமும் என புரிந்து விட வேண்டாமே..
இருப்பினும் இங்கே விதிவிலக்காய் விளங்கும் நம் ஷைலு மற்றுமந்த சகோதரியை போன்ற காதலர்களை எண்ணி மகிழ்ந்தும் வாழ்த்தியும் கொள்வோம்..
நன்றி..சகோ.. மீனு.. கிருபை மற்றும் தோழர்களே..
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
உண்மை. காதல்தான் எதிர்பார்ப்பு அதுகிடைக்காவிட்டால் ஏமாற்றம்.
சாதாரண மனிதர்களுக்குள்த்தான் சுயநலமும் பொதுநலமும் இருக்கிறது
சாதாரண மனிதர்களுக்குள்த்தான் சுயநலமும் பொதுநலமும் இருக்கிறது
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
காதலின் ஆழம் என்பது காதலிப்பவரையும் காதலிக்கப்படுவரையும் பொறுத்தது. அதிகமாக நேசித்தால் பிரிவின் துயர் என்பது நம்மை அறியாமலே நம்மை கொண்றுவிடும் இது நிச்சயம். ஆனால் எப்போது அவள் அல்லது அவன் இறப்பார் வேறு ஒன்றை செற்பண்ணலாம்
என்று நினைக்கும் மனிதர்கள் வாழும் உலகில் இவை எல்லாம் சாதாரன முட்டாள் பறவைகளே,
தற்கொலை என்பது தவறானது ஆனால் கருனைக்கொலைக்கு உலகில் தடை இல்லை அவள் இல்லாது வாழ முடியாமல் தினம் தினம் அனு அனுவாக மூச்சு முட்டி சாவதை விட இது மேலானது.
என்னை நம்பி ஒரு உயிர் இருக்குமானால் நான் செய்வது தவறு, பறவைகளுக்குதான் பரம்பரையாக வாழ வேண்டியது இல்லையே. எனவே அவை இலகுவாக காதலுக்காக உயிர் திறக்கின்றன
இது என் கருத்து
என்று நினைக்கும் மனிதர்கள் வாழும் உலகில் இவை எல்லாம் சாதாரன முட்டாள் பறவைகளே,
தற்கொலை என்பது தவறானது ஆனால் கருனைக்கொலைக்கு உலகில் தடை இல்லை அவள் இல்லாது வாழ முடியாமல் தினம் தினம் அனு அனுவாக மூச்சு முட்டி சாவதை விட இது மேலானது.
என்னை நம்பி ஒரு உயிர் இருக்குமானால் நான் செய்வது தவறு, பறவைகளுக்குதான் பரம்பரையாக வாழ வேண்டியது இல்லையே. எனவே அவை இலகுவாக காதலுக்காக உயிர் திறக்கின்றன
இது என் கருத்து
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
உங்கள் கருத்தில் நியாயமான காரணங்கள் சொல்லப் பட்டு இருக்கு ஷைலு..என் கருத்தும் இதுதான்.. நமக்கு காதலை தாண்டி நம் குடும்பம் ..சமுதாயம்,, பெற்றவர்களின் கௌரவம் ..என்று பல இருக்கு..
Page 11 of 24 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24
Similar topics
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 24
|
|