புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 8:15 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:55 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 12:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 11:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 5:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 5:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 4:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:38 am

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:35 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 4:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:21 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 3:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:35 am

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:33 am

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:26 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 5:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
81 Posts - 63%
heezulia
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
1 Post - 1%
viyasan
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
1 Post - 1%
eraeravi
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
273 Posts - 45%
heezulia
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
19 Posts - 3%
prajai
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீந்துவாரற்று.. Poll_c10சீந்துவாரற்று.. Poll_m10சீந்துவாரற்று.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீந்துவாரற்று..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 24, 2011 10:56 am

சங்கடப் படுத்தும்
பரிவான பார்வைகள்

திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்

புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்

அநேகமாக
நாளை

தப்பினால்
நாளை மறு நாள்

தொடங்கி விட்டது
பிரிவினை கூட

நல்லதுதான்
இருக்கும் போதே
பிரித்துக் கொள்வது

பார்த்து பார்த்து
சேர்த்தது

அடித்துக் கொள்ளாமல்

அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க

சீந்துவாரற்று
அநாதைகளாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. 9892-41
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 24, 2011 11:00 am

கவிதை ............ அருமை தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 24, 2011 11:02 am

செய்தாலி wrote:கவிதை ............ அருமை தோழரே

நன்றி தோழர் செய்தாலி



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. 9892-41
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 24, 2011 11:08 am

வாழ்க எட்வின்!
நல்ல கருத்தாளமிக்க கவிதை. மண்வெட்டி கொண்டு மண்ணை கொத்தியது போல தங்களின் எழுதுகோல் எங்களின் மனதில் அந்த வேலையை எளிதாக செய்கிறது.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சீந்துவாரற்று.. Aசீந்துவாரற்று.. Bசீந்துவாரற்று.. Dசீந்துவாரற்று.. Uசீந்துவாரற்று.. Lசீந்துவாரற்று.. Lசீந்துவாரற்று.. Aசீந்துவாரற்று.. H
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 24, 2011 11:11 am

அப்துல்லாஹ் wrote:வாழ்க எட்வின்!
நல்ல கருத்தாளமிக்க கவிதை. மண்வெட்டி கொண்டு மண்ணை கொத்தியது போல தங்களின் எழுதுகோல் எங்களின் மனதில் அந்த வேலையை எளிதாக செய்கிறது.

ரொம்பவும் பெருந்தன்மையோடு பேசுகிறீர்கள் தோழர் . மிக்க நன்றி.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. 9892-41
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 11:45 am

மிக எளிய வரிகள்...உயரிய சிந்தனைகள்....
சீந்துவாரற்று.. 154550




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue May 24, 2011 12:07 pm

உள்ளம் கனத்தது.. கண்கள் பனித்தன..
வலிகள் கொண்ட வரிகள்.. நன்றி

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 24, 2011 1:21 pm

உமா wrote:மிக எளிய வரிகள்...உயரிய சிந்தனைகள்....
சீந்துவாரற்று.. 154550

மிக்க நன்றி உமா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 24, 2011 1:28 pm

சின்றெல்லா wrote:உள்ளம் கனத்தது.. கண்கள் பனித்தன..
வலிகள் கொண்ட வரிகள்.. நன்றி

மிக்க நன்றி சின்றெல்லா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சீந்துவாரற்று.. 38691590

இரா.எட்வின்

சீந்துவாரற்று.. 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 24, 2011 6:22 pm

மனிதனின் நிலை இறுதியில் இப்படி ஆகுமா? சோகம்

சீந்துவாரற்று கிடக்கும் மனித மனங்கள், அவன் விரும்பிய புத்தகங்கள்....

மனதை ஒரு கணம் கனமாக்கிய வரிகள் எட்வின்......

அன்பு வாழ்த்துக்கள்.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீந்துவாரற்று.. 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக