புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
81 Posts - 61%
heezulia
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
viyasan
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
eraeravi
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
273 Posts - 45%
heezulia
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
19 Posts - 3%
prajai
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_m10சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:07 am

manathil aasaikal aayeram aanal.....
uravoukal thaduppathal....
ularamal uyir vidukiren
unnai ninaithapai.anpe!

மனதில் ஆசைகள் அயிரம் ஆனால்....
உறவுகள் தடுப்பதனால்....
உலராமல் உயிர் விடுகிறேன்
உன்னை நினைத்தபடி. அன்பே !

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:07 am

Nanbane Unnai Naan Nesikkavillai - Aanal
En Idhayam Nesikirathu...
Enna Seiven ....
Paithiyamai Marumun Ennai
Vaithiyam Seiya Varuvaya?
Illaiyen Un Vaarthai Varikalal Kolvaya?
Ethuvakavendumanalum Sol... Aanaal
Vendamentru Sollividathe!

நண்பனே உன்னை நான் நேசிக்கவில்லை - ஆனால்
என் இதயம் நேசிக்கிறது...
என்ன செய்வேன்?
பைத்தியமாய் மாறுமுன் என்னை
வைத்தியம் செய்ய வருவாயா?
இல்லையெனில் உன் வார்த்தை வரிகளால் கொல்வாயா?
எதுவாகவேண்டுமானாலும் சொல் - ஆனால்
வேண்டாமென்று மட்டும் சொல்லிவிடாதே....

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:08 am

Naan Mottaka Irunthen...
Ennil Mullai Thontriya Paruvam
Pennai Matriyathu!

Idhaikanda Sonthankal
Ennai Sontham Kondada Vanthathal....
Vaalvil Oli Pirakkum Entru Ninaithen,

Annal Oli Ilai Ennaiye Mozhiyaka Konda
Sontham Vaadiya Malarai
Jodiyaie Serthathal
Oodiya Kaalankal Uthirum Kaalankalai Mariyathu

Kaalankal Kadanthalum En Kanavoukal Maravillai
Vida Muyarchiyal Intha Mannil Vidthaie Vaalthen.
Vithiyen Thiruvilaiyadal....
Ennai Elam Vithavaiyaei Matriyathu...

Kadavoulidam Keten....!
Anntru Nee Enathu Peyar Arukil Oru
Elaiyavanin Peyarai Serthal
En Elamaiyum Vadamal
Vaalnthirupen ... Aanal Nee
Muthiyavanai Serthu Ennai Mundachiyai Matriyathal
Intha Ulakil Evalavou Kastankalai Thandi Vaalavendi Iruku

Oravoukale Nenkal Manam Thedum Pothu
Malarin Manam Kandu Malai Matrunkal
Apadiyavathu Ennaipola Elam Vithavaikal Kuraiyadum.

நான் மொட்டாக இருந்தேன்
என்னில் முல்லை தோன்றிய பருவம்
என்னை பெண்ணாய் மாற்றியது

இதைக்கண்ட சொந்தங்கள்
என்னை சொந்தம் கொண்டாட வந்ததால்
வாழ்வில் ஒளி பிறக்கும் என்று நினைத்தேன்

ஆனால் ஒளியில்லை என்னை மொழியாக கொண்ட
சொந்தம் வாடிய மலராய்
ஜோடியாய் சேர்த்ததால்
என்னை இளம் விதவையாய் மாற்றியது

கடவுளிடம் கேட்டேன்
அன்று நீ எனது பெயர் அருகில் ஒரு
இளையவனின் பெயரை சேர்த்தால்
என் இளமையும் வாடாமல்
வாழ்ந்திருப்பேன்ஆனால் நீ
முதியவனை சேர்த்து என்னை முண்டச்சியாய் மாற்றியதால்
இந்த உலகில் இவ்வளவு கஷ்டங்களை தாண்டி வாழவேண்டி இருக்கு

உறவுகளே நீங்கள் மனம் தேடும்போது
மலரின் மனம் கண்டு மாலை மாற்றுங்கள்
அப்படியாவது என்னைப்போல இளம் விதவைகள் குறையட்டும்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:08 am

என் காதலும் புதியது


இளையவனே உன்னை என்
இமைகள் காணவில்லை
இருந்தும் உன்னை காண
இதயம் துடிக்கிறது....
இதற்கு பேர் தான் காதலா?

அன்பே ...!
தோழனாய் இருந்த காவலனே
உன்னை காதலனாய் மாற்றிய
நினைவுகளை நினைக்கையில் கண்ணீர் துளிகள்
என்னை முத்தமிடுகிறது

ஊமையாய் பேசிய வார்த்தைகள் எல்லாம்
என் உதிரத்தில் கலந்ததால்
உயிரியல் மாற்றம் கண்டு உறுதி செய்கிறது
உன் மீதான என் காதல்

அமுதமும் பாலும் ஆயிரம் இருந்தும்
அன்பே உன் அரைநொடி வாய்மொழி
அமுதம் கேட்டால் போதும் என்
ஆயில் அதிகரிக்கும்.

உன் மௌனம் அழகானது தான்

இளையேன் என் உணர்வுகள் புரிந்தும்

புரியாததுபோல் நடிப்பது இன்னும்
என் துடிப்பை அதிகமாக்குகிறது
இருந்து நீ எனக்கில்லை என்றாலும்
உனக்காகவே வாழ்வேன் உன்
நினைவில்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 11:09 am

என்னை நேசித்த பல உறவுகளை
நான் நேசிக்க தவறியதால்
தனிமை என்னை கேள்வி கேட்டது
முட்டாள் மனிதனே உன்னை
முழுவதும் புரிந்த மனிதனை வெறுத்தால்
இந்த உலகமே உனக்கு வெறுப்பாக உள்ளது
இனியாவது அடுத்தவரை நேசிக்க பழகு

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 26, 2011 11:10 am

நண்பரே தமிழில் உங்கள் கவிதைகளை பதிவு செய்யுங்கள்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 11:19 am

இதுவரை ஆங்கிலத்தில் எழுதி இருந்ததை தமிழில் கீழயே போட்டிருக்கேன் ஹிஸ்ஹாலி....

அனைத்து கவிதை வரிகளும் மிக அருமை... அன்பு வாழ்த்துக்கள் சீக்கிரமே நீங்கள் 100 பதிவுகளைத் தொட......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) 47
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 26, 2011 11:23 am

மஞ்சுபாஷிணி wrote:இதுவரை ஆங்கிலத்தில் எழுதி இருந்ததை தமிழில் கீழயே போட்டிருக்கேன் ஹிஸ்ஹாலி....

அனைத்து கவிதை வரிகளும் மிக அருமை... அன்பு வாழ்த்துக்கள் சீக்கிரமே நீங்கள் 100 பதிவுகளைத் தொட......
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான செயல் மஞ்சு மகிழ்ச்சி மகிழ்ச்சி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 26, 2011 11:24 am

அனைத்து கவிதைகளும் அருமை நண்பரே



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்) Scaled.php?server=706&filename=purple11
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu May 26, 2011 1:02 pm

உன்னை கண்ட நாள் முதல்
என்னை மரணம் துரத்துகிறது
ஆம்... காலை முதல் மாலைவரை
கண்ணே உன்னை காணாமல் என்
கண்களுக்கு மரணம்!
காகிதமாய் கடந்து செல்லும்
கனவுகள் விடிக்கையில் கண்ணீருக்கு
மரணம்.....
முத்தமிட்டு சத்தம்மில்லாமல்
யுத்தம் செய்யும் இதயத்திற்க்கு
மரணம்.....
அன்பே இப்படி மரணமே கண்ட
என் இதயம் மறு வாழ்வு வாழாதா
சொல் ....உயிரே எத்தனை
மரணங்களை தாண்டியும்
யுகங்களாய் காத்திருப்பேன்
உன் இதய சுரங்களில்
உதயமாகும் காதல்
மரணங்களை சந்திக்க .....

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக