புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
107 Posts - 49%
heezulia
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
9 Posts - 4%
prajai
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
234 Posts - 52%
heezulia
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
18 Posts - 4%
prajai
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
5 Posts - 1%
Barushree
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 23, 2011 2:12 pm

விபத்தில் மரணம் அடைந்த சுற்றுச் சூழல் அமைச்சர் மரியம்பிச்சைக்கு வயது 60. பி.ஏ. பட்டதாரியான இவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.


இவரது மனைவி பாத்திமா கனி. இவர்களுக்கு ஆசிக் மீரா, ராஜ்முகம்மது, அமீர் முகம்மது என்ற 3 மகன்கள் உள்ளனர். எம்.ஜி.ஆர். மீது மரியம் பிச்சைக்கு அதீத பாசம், பற்றும் உண்டு. 1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது மரியம் பிச்சை அ.தி.மு.க.வில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அவருக்கு எம்.ஜி.ஆர். வட்ட செயலாளர் பதவியை வழங்கினார்.

அதன் பிறகு பொன்மலை பகுதி அ.தி.மு.க. அவைத்தலைவர், பொன்மலை பகுதி அ.தி.மு.க. செயலாளர் பதவிகளை வகித்தார். அ.தி.மு.க. இளைஞர் அணி தொடங்கப்பட்ட போது மாவட்ட தலைவர் பொறுப்பை ஏற்றார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியாக மாறினார். அ.தி.மு.க. பிளவு பட்ட போது இவர் ஜெயலலிதா தலைமையில் உள்ள அணியில் உறுதியாக இருந்தார். இவரது சேவையை பாராட்டி 2003-ம் ஆண்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை ஜெயலலிதா வழங்கினார்.

2005-ம் ஆண்டு வரை அவர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்தார். 3 தடவை திருச்சி மாநகராட்சி கவுன்சிலராகவும், ஒரு தடவை மண்டலக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த மாதம் சட்டசபைக்கு தேர்தல் நடந்த போது இவர் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட அ.தி. மு.க. தலைமை கழகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அவர் மாநகராட்சி 27-வது வார்டு கவுன்சிலராக இருந்தார். திருச்சி மேற்கு தொகுதி யில் தி.மு.க. சார்பில் கே.என்.நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அ.தி. மு.க. சார்பில் அவரை எதிர்கொள்ள போவது யார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டது.

அப்போது மரியம்பிச்சைக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு மரியம்பிச்சை வெற்றி பெற்றார். கட்சி, ஆட்சி நிர்வாகங்களில் அவர் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ள போதிலும் சட்டமன்றத்துக்கு தேர்வானது இதுவே முதல் தடவையாகும். அ.தி.மு.க.வில் கடை நிலை தொண்டனாக இருந்து ஒவ்வொரு பொறுப்புக்கும் உயர்ந்து வந்த அவரை அமைச்சர் பதவி தேடி வந்தது.

அவரது உழைப்பையும், விசுவாசத்தையும் கவுரவிக்கும் வகையில், ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். ஆனால் துரதிர்ஷடவசமாக அமைச்சர் பொறுப்பு ஏற்ற ஒரு வாரத்துக்குள் அவர் விபத்தில் மரணத்தை தழுவி விட்டார். அ.தி.மு.க. அமைச்சரவையில் இஸ்லா மிய சமுதாயத்தின் ஒரே பிரதி நிதியாக இவர் தான் இருந்தார். அ.தி.மு.க.வில் கடைநிலை ஊழியராக இருந்த போதும், அமைச்சர் என்ற உயர் அந்தஸ்துக்கு வந்த போதும் மரியம்பிச்சை ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரிடமும் பாசத்துடன் பழகினார். மிகவும் நெருக்கமான வர்களை அவர் அண்ணே என்று தான் அழைப்பார். அரசு ஊழியர்களிடமும் அவரது பழக்கம் நட்பு வாய்ந்ததாக இருந்தது. பந்தா இல்லாமல் பழகும் அவர் திடீர் என மரணம் அடைந்தது, திருச்சி மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது

மாலைமலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக