புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
First topic message reminder :
அகமது நகர் :
பொதுமக்களின் லட்சக்கணக்கான பணத்தை பாதுகாக்கும் ஒரு வங்கி கிளையின் நுழைவு வாயிலில் கதவு, பூட்டு இல்லை என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். உண்மைதான், இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கைதான் காரணம். மகாராஷ்டிர மாநிலம் சனி ஷிங்பூர் என்ற ஊரில் உள்ள ஷனி பகவான் கோயில் உலகப் புகழ்பெற்றது. இந்த கடவுள் மீது இப்பகுதி மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த கோயில் பகவானின் Ôவாழும் இல்லம்Õ என்று கருதுகின்றனர்.
மற்றவர்களது பொருளை திருடினால் சாமியின் கடுங்கோபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் அதிகம் உள்ளது. இதனால், தங்கள் வீடுகளுக்கு வாசக்கால் வைக்கும் பொதுமக்கள், கதவையோ, பூட்டையோ பொருத்துவதில்லை.சுமார் 3000 பேர் வசிக்கும் இந்த ஊரில் அரசு வங்கியான யூகோ வங்கி, கடந்த 6&ம் தேதி புதிய கிளை ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த கிளையின் நுழைவு வாயிலிலும் கதவோ, பூட்டோ இல்லை. இதன்மூலம் கதவு இல்லாமல் செயல்படும் முதல் வங்கி என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதுகுறித்து, வங்கி கிளை மேலாளர் யுகே ஷா கூறுகையில், ÔÔநுழைவு வாயிலில் கதவு இல்லை.
எனினும், பணப்பெட்டி மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 6 ஊழியர்களை ஈடுபடுத்தி உள்ளோம். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வங்கியில் இருப்பார்கள். இதுவரை 200 பேர் கணக்கு துவக்கி உள்ளனர். மேலும் பலர் கணக்கு துவங்க ஆர்வமாக உள்ளனர். விரைவில் ஏடிஎம் எந்திரம் நிறுவப்படும்ÕÕ என்றார்.
எனினும், மக்களின் கோடிக் கணக்கான பணம் புரளும் வங்கிக் கிளை ஒன்று கதவு இல்லாமல் செயல்படுவது ஆபத்தானது என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் மாதம் ரூ.1 லட்சம் கொடுத்தால் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் என காவல் துறை கூறியுள்ளது. இதை வங்கி ஏற்கவில்லை.
அதே ஊரில் உள்ள மற்றொரு வங்கி, இரவு மற்றும் விடுமுறை நாட்களில் யூகோ வங்கியின் பணத்தை பாதுகாப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. யூகோ வங்கியின் வேறு கிளை 40 கி.மீ.தொலைவில் உள்ளதால் தினமும் பணத்தை இங்கும் அங்கும் தூக்கிக் கொண்டு அலைவதும் சாத்தியம் இல்லாத விஷயம்.
![கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Daily-India-news-3924](https://2img.net/h/www.dinakaran.com/image/daily-India-news-3924.jpg)
அகமது நகர் :
பொதுமக்களின் லட்சக்கணக்கான பணத்தை பாதுகாக்கும் ஒரு வங்கி கிளையின் நுழைவு வாயிலில் கதவு, பூட்டு இல்லை என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். உண்மைதான், இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கைதான் காரணம். மகாராஷ்டிர மாநிலம் சனி ஷிங்பூர் என்ற ஊரில் உள்ள ஷனி பகவான் கோயில் உலகப் புகழ்பெற்றது. இந்த கடவுள் மீது இப்பகுதி மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த கோயில் பகவானின் Ôவாழும் இல்லம்Õ என்று கருதுகின்றனர்.
மற்றவர்களது பொருளை திருடினால் சாமியின் கடுங்கோபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் அதிகம் உள்ளது. இதனால், தங்கள் வீடுகளுக்கு வாசக்கால் வைக்கும் பொதுமக்கள், கதவையோ, பூட்டையோ பொருத்துவதில்லை.சுமார் 3000 பேர் வசிக்கும் இந்த ஊரில் அரசு வங்கியான யூகோ வங்கி, கடந்த 6&ம் தேதி புதிய கிளை ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த கிளையின் நுழைவு வாயிலிலும் கதவோ, பூட்டோ இல்லை. இதன்மூலம் கதவு இல்லாமல் செயல்படும் முதல் வங்கி என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதுகுறித்து, வங்கி கிளை மேலாளர் யுகே ஷா கூறுகையில், ÔÔநுழைவு வாயிலில் கதவு இல்லை.
எனினும், பணப்பெட்டி மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 6 ஊழியர்களை ஈடுபடுத்தி உள்ளோம். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வங்கியில் இருப்பார்கள். இதுவரை 200 பேர் கணக்கு துவக்கி உள்ளனர். மேலும் பலர் கணக்கு துவங்க ஆர்வமாக உள்ளனர். விரைவில் ஏடிஎம் எந்திரம் நிறுவப்படும்ÕÕ என்றார்.
எனினும், மக்களின் கோடிக் கணக்கான பணம் புரளும் வங்கிக் கிளை ஒன்று கதவு இல்லாமல் செயல்படுவது ஆபத்தானது என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் மாதம் ரூ.1 லட்சம் கொடுத்தால் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் என காவல் துறை கூறியுள்ளது. இதை வங்கி ஏற்கவில்லை.
அதே ஊரில் உள்ள மற்றொரு வங்கி, இரவு மற்றும் விடுமுறை நாட்களில் யூகோ வங்கியின் பணத்தை பாதுகாப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. யூகோ வங்கியின் வேறு கிளை 40 கி.மீ.தொலைவில் உள்ளதால் தினமும் பணத்தை இங்கும் அங்கும் தூக்கிக் கொண்டு அலைவதும் சாத்தியம் இல்லாத விஷயம்.
![கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 Daily-India-news-3924](https://2img.net/h/www.dinakaran.com/image/daily-India-news-3924.jpg)
பொதுமக்களின் லட்சக்கணக்கான பணத்தை பாதுகாக்கும் ஒரு வங்கி கிளையின் நுழைவு வாயிலில் கதவு, பூட்டு இல்லை என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். உண்மைதான், இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கைதான் காரணம். மகாராஷ்டிர மாநிலம் சனி ஷிங்பூர் என்ற ஊரில் உள்ள ஷனி பகவான் கோயில் உலகப் புகழ்பெற்றது. இந்த கடவுள் மீது இப்பகுதி மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோயில் பகவானின் வாழும் இல்லம் என்று கருதுகின்றனர். மற்றவர்களது பொருளை திருடினால் சாமியின் கடுங்கோபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் அதிகம் உள்ளது. இதனால், தங்கள் வீடுகளுக்கு வாசக்கால் வைக்கும் பொதுமக்கள், கதவையோ, பூட்டையோ பொருத்துவதில்லை. சுமார் 3000 பேர் வசிக்கும் இந்த ஊரில் அரசு வங்கியான யூகோ வங்கி, கடந்த 6ம் தேதி புதிய கிளை ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த கிளையின் நுழைவு வாயிலிலும் கதவோ, பூட்டோ இல்லை.
இதன்மூலம் கதவு இல்லாமல் செயல்படும் முதல் வங்கி என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதுகுறித்து, வங்கி கிளை மேலாளர் யுகே ஷா கூறுகையில், நுழைவு வாயிலில் கதவு இல்லை. எனினும், பணப்பெட்டி மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 6 ஊழியர்களை ஈடுபடுத்தி உள்ளோம். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வங்கியில் இருப்பார்கள். இதுவரை 200 பேர் கணக்கு துவக்கி உள்ளனர்.
மேலும் பலர் கணக்கு துவங்க ஆர்வமாக உள்ளனர். விரைவில் ஏடிஎம் எந்திரம் நிறுவப்படும் என்றார். எனினும், மக்களின் கோடிக் கணக்கான பணம் புரளும் வங்கிக் கிளை ஒன்று கதவு இல்லாமல் செயல்படுவது ஆபத்தானது என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் மாதம் ரூ.1 லட்சம் கொடுத்தால் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் என காவல் துறை கூறியுள்ளது.
இதை வங்கி ஏற்கவில்லை. அதே ஊரில் உள்ள மற்றொரு வங்கி, இரவு மற்றும் விடுமுறை நாட்களில் யூகோ வங்கியின் பணத்தை பாதுகாப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. யூகோ வங்கியின் வேறு கிளை 40 கி.மீ.தொலைவில் உள்ளதால் தினமும் பணத்தை இங்கும் அங்கும் தூக்கிக் கொண்டு அலைவதும் சாத்தியம் இல்லாத விஷயம்.
puu
இந்த கோயில் பகவானின் வாழும் இல்லம் என்று கருதுகின்றனர். மற்றவர்களது பொருளை திருடினால் சாமியின் கடுங்கோபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் அதிகம் உள்ளது. இதனால், தங்கள் வீடுகளுக்கு வாசக்கால் வைக்கும் பொதுமக்கள், கதவையோ, பூட்டையோ பொருத்துவதில்லை. சுமார் 3000 பேர் வசிக்கும் இந்த ஊரில் அரசு வங்கியான யூகோ வங்கி, கடந்த 6ம் தேதி புதிய கிளை ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த கிளையின் நுழைவு வாயிலிலும் கதவோ, பூட்டோ இல்லை.
இதன்மூலம் கதவு இல்லாமல் செயல்படும் முதல் வங்கி என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதுகுறித்து, வங்கி கிளை மேலாளர் யுகே ஷா கூறுகையில், நுழைவு வாயிலில் கதவு இல்லை. எனினும், பணப்பெட்டி மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 6 ஊழியர்களை ஈடுபடுத்தி உள்ளோம். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வங்கியில் இருப்பார்கள். இதுவரை 200 பேர் கணக்கு துவக்கி உள்ளனர்.
மேலும் பலர் கணக்கு துவங்க ஆர்வமாக உள்ளனர். விரைவில் ஏடிஎம் எந்திரம் நிறுவப்படும் என்றார். எனினும், மக்களின் கோடிக் கணக்கான பணம் புரளும் வங்கிக் கிளை ஒன்று கதவு இல்லாமல் செயல்படுவது ஆபத்தானது என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் மாதம் ரூ.1 லட்சம் கொடுத்தால் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் என காவல் துறை கூறியுள்ளது.
இதை வங்கி ஏற்கவில்லை. அதே ஊரில் உள்ள மற்றொரு வங்கி, இரவு மற்றும் விடுமுறை நாட்களில் யூகோ வங்கியின் பணத்தை பாதுகாப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. யூகோ வங்கியின் வேறு கிளை 40 கி.மீ.தொலைவில் உள்ளதால் தினமும் பணத்தை இங்கும் அங்கும் தூக்கிக் கொண்டு அலைவதும் சாத்தியம் இல்லாத விஷயம்.
puu
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
விநோதமாக இருக்கிறது.
எங்கையோ ஒரு இடத்தில் நடந்தால் தான் நண்பா வினோதம் ![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இதுபோல நம்ம ஊரிலும் இருந்தா எப்படி இருக்கும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
முரளிராஜா wrote:இதுபோல நம்ம ஊரிலும் இருந்தா எப்படி இருக்கும்![]()
அடுத்த நொடி எல்லாம் காணாமல் போயிடும்
![கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:![]()
![]()
பக்கிரி உனக்கு நல்ல செய்திதான் .....
![கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
தாமு wrote:முரளிராஜா wrote:இதுபோல நம்ம ஊரிலும் இருந்தா எப்படி இருக்கும்![]()
அடுத்த நொடி எல்லாம் காணாமல் போயிடும்
இப்போ தி.மு.க ஆட்சியில் இல்லை
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தாமு wrote:உன்னை அடிக்க தி.மு.கா ஆளுங்க வராணுங்க
வரட்டும்...
நாங்க ஒரு கை பார்க்கிறோம்...
![கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
![கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
![கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
![கதவு, பூட்டு எதுவுமில்லாத வங்கி: அதிசயம் ஆனால் உண்மை! - Page 2 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|