புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரியன்
Page 1 of 1 •
உலகம் உங்களை காண வேண்டுமா? நீங்கள் தினமும் சூரியனைக் காணுங்கள்! வணங்குங்கள். சூரியன் பிரகாசிப்பது போல் நீங்களும் வாழ்நாள் முழுவதும் பிரகாசமாய் வாழலாம்.
ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டுமானால் சூரிய பலம் ஜாதகத்தில் அமைய வேண்டும்.
சூரியன் யார்?
கச்யப முனிவரின் புத்திரன் சிவபெருமானின் வலது கண் என்றாலும் பிரமன் விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவும் கண்ணாரக் காணக்கூடிய ஏக மூர்த்தியாகவும் விளங்குபவன் சூரியன். மிகவும் பிரகாசம் உடையவன் இருட்டின் பகைவன் ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவன் எல்லா பாவங்களையும் அழிப்பவன். அக்கினியை அதிதேவகையாகக் கொண்டவன். யட்சப் பிரச்சனத்தில் ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் என்றும் சத்தியம் என்னும் பரமாத்ம ரூபத்தில் கதிரவன் நிலை பெறுவான் என்று குறிப்பிட படுகிறது. ஓற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஒரு குதிரைகளாகக் கொண்டு பட்டிப் பவனி வருகிறான். இந்த பகலவன் சாம தான பேத தண்ட உபாயங்களில் தண்ட உபாயம் சூரியனைச் சார்ந்தது.
வேதங்களில் சூரியன்:
ஆதி சங்கர் வழிபாட்டு முறையில் சைவம் வைணவம் காணபத்யம் குமாரம் சாக்தம் சௌரம் என்ற முறையில் ஆறு உட்பிரிவூகளாக பிரித்தார். அதில் ஒன்று சூரிய வழிபாடு. தலைமை ஸ்தானத்தில் சூரியனை வைத்து கணிக்கப்படுகிற கணித முறைக்குச் சூரிசித்தாந்தம் என்று பெயர். சௌரமானம் என்பது இவ்வகை கணித அடிப்படையைக் கொண்டது. வேகத்தில் சூரிய மந்திரங்கள் சிறப்பாக இருக்கின்ற நீ மகான் வெற்றி உடையவன் என்கிறது யஜீர் வேதம் எங்களை தீவினைகளிலிருந்து மிட்பாயாக என்று வேண்டுகோள் விடுகிறது சாம வேதம்.
சூரியன் உதய காலத்தில் ருக் வேத ஸ்வரூபியாகவும் நடு வேளையில் யஜீர் வேத ஸ்வரூபியாகவும் அஸ்தமன வேளையில் சாமபேத ஸ்வரூபியாகவும் விளங்குகிறார். சூரியன் ஆதார காலம் விஸ்ர்ப்பகாலம் என இரு காலமாக பிரித்து இயங்குகின்றான் ஆதாரகாலத்தில் நீர் நிலைகளில் இருந்து ஆவி வடிவில் நீரை எடுத்து சுத்திகரிக்கன்றன. விஸர்ப்ப காலத்தில் மழையாக நன்னீர் தடாகம் கடல் சாக்கடை எல்லாவற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரெனப் பாராது பொழிகின்றான். சூரியனுக்கு ஆயிரம் கதிர்கள் 400 கதிர்கள் மழை பொழியும் 300 கதிர்கள் மழை வளம் உண்டாக்கவும் 300 கதிர்கள் பனி பெய்யவும் உதவுகின்றன
ஜாதகத்தில் சூரியன்:
பூமியில் இருந்து சுமார் 9 கோடி மயில் தூரம் உள்ள சூரியன் பொதுவாக ஒரு நாளில் பகலுக்கு ஆறு லக்கனங்களும் இரவு லக்கனங்களும் காலையில் எந்த லக்கனத்தில் சூரியன் உதயமாகிறதோ அதற்கு சரியாக ஏழாவது லக்கனத்தில் மாலையில் சூரியன் அஸ்தமனமாகும். ஜனன லக்கனம் என்பது ஜாதகத்தில் முக்கியமான முதல் பாவம் அல்லவா? இந்த பாவத்திற்குரிய காரகன் சூரியன். ஜாதகத்தில் பித்ரு (தந்தை) காரகன் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் ஒருமாதம் காலம் சஞ்சாரம் செய்கிறார் ஆண் பெண் அலி என்ற முப் பிரிவில் ஆண் கிரகம் ஆவான் ஆதித்தன் ஓர் ஆண் மகனது ஜாதகத்தில் சூரிய பலம் ஓங்கியிருந்தால் ஆண்மை எனும் ஆற்றலில் அவன் சிறந்து வளங்கத் தடையிராது. ஒரு பெண் மணியின் ஜாதகத்தில் சூரிய பலம் சிறப்பாக இருந்தால் ஆக்ரஷன் சக்தி ஏற்படும் சிறந்த கற்புடைய வளாகத் திகழ்வாள் பாபக் கிரகங்களில் ஒருவனாக இடம் பெற்றிருந்தாலும் இந்தச் சூரியனுக்கு உன்னதமான ஆற்றலும் பொறுப்பு உண்டு என்பது நிச்சயம்.
சூரியன் ஆதிக்கம் நல்ல நிலையில் இருந்தால் தான் இராஜ சேவை ஆட்சித் திறன் செல்வாக்கு உடல்நலம் நல்ல புகழ் எதிலும் தலைமை பொறுப்பு தைரியம் கிடைக்கும். மேலும் சைவானுஷ்டானத்தில் வாழ்வது தபசு செய்வது சர்வ காலமும் சிவனை நினைத்து இருப்பது காடு மலைமுதல் கிராமம் வரை சஞ்சாரம் செய்து இவருடைய ஆதிக்கமே. உருவத்தில் பெரியதாக இருக்கும் யானைக்காட்டிலும் இராஜகுணம் கொண்ட அடக்கி ஆளும் தன்னம்பிக்கையை கொண்ட சிம்மமே காட்டுக்குத் தலைவன். இராசியில் சிம்மத்துக்கு அதிபதி சூரியன். சிம்மராசி சிம்மலக்கனத்தில் பிறந்தவர்கள்தான் நாட்டின் மிகப் பெரிய தலைமை பொறுப்புகளில் இருக்கின்றனர். மேலும் தாவரங்களிலும் இவருடைய ஆதிக்கம் அதிகம். ஒரு தாவரம் நன்றாக வளர அதிகமாக சூரிய ஒளி தேவைப்படுகிறது.
ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டுமானால் சூரிய பலம் ஜாதகத்தில் அமைய வேண்டும்.
சூரியன் யார்?
கச்யப முனிவரின் புத்திரன் சிவபெருமானின் வலது கண் என்றாலும் பிரமன் விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவும் கண்ணாரக் காணக்கூடிய ஏக மூர்த்தியாகவும் விளங்குபவன் சூரியன். மிகவும் பிரகாசம் உடையவன் இருட்டின் பகைவன் ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவன் எல்லா பாவங்களையும் அழிப்பவன். அக்கினியை அதிதேவகையாகக் கொண்டவன். யட்சப் பிரச்சனத்தில் ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் என்றும் சத்தியம் என்னும் பரமாத்ம ரூபத்தில் கதிரவன் நிலை பெறுவான் என்று குறிப்பிட படுகிறது. ஓற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஒரு குதிரைகளாகக் கொண்டு பட்டிப் பவனி வருகிறான். இந்த பகலவன் சாம தான பேத தண்ட உபாயங்களில் தண்ட உபாயம் சூரியனைச் சார்ந்தது.
வேதங்களில் சூரியன்:
ஆதி சங்கர் வழிபாட்டு முறையில் சைவம் வைணவம் காணபத்யம் குமாரம் சாக்தம் சௌரம் என்ற முறையில் ஆறு உட்பிரிவூகளாக பிரித்தார். அதில் ஒன்று சூரிய வழிபாடு. தலைமை ஸ்தானத்தில் சூரியனை வைத்து கணிக்கப்படுகிற கணித முறைக்குச் சூரிசித்தாந்தம் என்று பெயர். சௌரமானம் என்பது இவ்வகை கணித அடிப்படையைக் கொண்டது. வேகத்தில் சூரிய மந்திரங்கள் சிறப்பாக இருக்கின்ற நீ மகான் வெற்றி உடையவன் என்கிறது யஜீர் வேதம் எங்களை தீவினைகளிலிருந்து மிட்பாயாக என்று வேண்டுகோள் விடுகிறது சாம வேதம்.
சூரியன் உதய காலத்தில் ருக் வேத ஸ்வரூபியாகவும் நடு வேளையில் யஜீர் வேத ஸ்வரூபியாகவும் அஸ்தமன வேளையில் சாமபேத ஸ்வரூபியாகவும் விளங்குகிறார். சூரியன் ஆதார காலம் விஸ்ர்ப்பகாலம் என இரு காலமாக பிரித்து இயங்குகின்றான் ஆதாரகாலத்தில் நீர் நிலைகளில் இருந்து ஆவி வடிவில் நீரை எடுத்து சுத்திகரிக்கன்றன. விஸர்ப்ப காலத்தில் மழையாக நன்னீர் தடாகம் கடல் சாக்கடை எல்லாவற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரெனப் பாராது பொழிகின்றான். சூரியனுக்கு ஆயிரம் கதிர்கள் 400 கதிர்கள் மழை பொழியும் 300 கதிர்கள் மழை வளம் உண்டாக்கவும் 300 கதிர்கள் பனி பெய்யவும் உதவுகின்றன
ஜாதகத்தில் சூரியன்:
பூமியில் இருந்து சுமார் 9 கோடி மயில் தூரம் உள்ள சூரியன் பொதுவாக ஒரு நாளில் பகலுக்கு ஆறு லக்கனங்களும் இரவு லக்கனங்களும் காலையில் எந்த லக்கனத்தில் சூரியன் உதயமாகிறதோ அதற்கு சரியாக ஏழாவது லக்கனத்தில் மாலையில் சூரியன் அஸ்தமனமாகும். ஜனன லக்கனம் என்பது ஜாதகத்தில் முக்கியமான முதல் பாவம் அல்லவா? இந்த பாவத்திற்குரிய காரகன் சூரியன். ஜாதகத்தில் பித்ரு (தந்தை) காரகன் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் ஒருமாதம் காலம் சஞ்சாரம் செய்கிறார் ஆண் பெண் அலி என்ற முப் பிரிவில் ஆண் கிரகம் ஆவான் ஆதித்தன் ஓர் ஆண் மகனது ஜாதகத்தில் சூரிய பலம் ஓங்கியிருந்தால் ஆண்மை எனும் ஆற்றலில் அவன் சிறந்து வளங்கத் தடையிராது. ஒரு பெண் மணியின் ஜாதகத்தில் சூரிய பலம் சிறப்பாக இருந்தால் ஆக்ரஷன் சக்தி ஏற்படும் சிறந்த கற்புடைய வளாகத் திகழ்வாள் பாபக் கிரகங்களில் ஒருவனாக இடம் பெற்றிருந்தாலும் இந்தச் சூரியனுக்கு உன்னதமான ஆற்றலும் பொறுப்பு உண்டு என்பது நிச்சயம்.
சூரியன் ஆதிக்கம் நல்ல நிலையில் இருந்தால் தான் இராஜ சேவை ஆட்சித் திறன் செல்வாக்கு உடல்நலம் நல்ல புகழ் எதிலும் தலைமை பொறுப்பு தைரியம் கிடைக்கும். மேலும் சைவானுஷ்டானத்தில் வாழ்வது தபசு செய்வது சர்வ காலமும் சிவனை நினைத்து இருப்பது காடு மலைமுதல் கிராமம் வரை சஞ்சாரம் செய்து இவருடைய ஆதிக்கமே. உருவத்தில் பெரியதாக இருக்கும் யானைக்காட்டிலும் இராஜகுணம் கொண்ட அடக்கி ஆளும் தன்னம்பிக்கையை கொண்ட சிம்மமே காட்டுக்குத் தலைவன். இராசியில் சிம்மத்துக்கு அதிபதி சூரியன். சிம்மராசி சிம்மலக்கனத்தில் பிறந்தவர்கள்தான் நாட்டின் மிகப் பெரிய தலைமை பொறுப்புகளில் இருக்கின்றனர். மேலும் தாவரங்களிலும் இவருடைய ஆதிக்கம் அதிகம். ஒரு தாவரம் நன்றாக வளர அதிகமாக சூரிய ஒளி தேவைப்படுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சூரியன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சூரியன் சரியில்லாத ஜாதகங்கள்:
சதாகாலமும் மருத்துவரிடம் போகும் அவல நிலை தலைசம்மந்தப்பட்ட நோய்கள் குறிப்பாக ஒரு தலை நோய் சிரசுரோகம் சுரம் பித்தசம்பந்தப்பட்ட நோய்கள் எலும்பு சம்மந்தப்பட்ட நோய்கள். அனைத்துக்கும் சூரியன் சரியில்லாததே காரணம். மேலும் தந்தையை பிரிந்து வாழ்வது. ஜாதகர் பிறந்தவுடன் தந்தை இறப்பதும் தந்தை பலம் இன்றி அதாவது எந்தவிதமான வருமானம் இன்றி வாழ்வது போன்ற நிலைகள். மேலும் மனநிலை சரியில்லாத பெண்கள் வியாதி உள்ள பெண்கள் இந்த மாதிரியான பெண்களுடன் உறவு வைத்துக் கொள்பவன் இவை அனைத்துக்கும் சூரியன் சரியில்லாததே காரணம்.
சூரியன் ஆற்றல் பெற:
சூரியனை தினமும் அதிகாலையில் நமஸ்காரம் செய்யவேண்டும். இதைச் செய்வதன் மூலம் சாரிர பலமும் ஆன்மீக பலமும் அடைய முடியூம் என்பது அனுபவம் கண்ட உண்மை. விஷ்ணுவை அலங்கார பிரியன் என்றும் சிவனை அபிஷேகப் பிரியன் என்றும் சூரியனை நமஸ்கார பிரியன் என்றும் வழங்குவர். சூரியன் திருநாமம் கூறிக் கொண்டு நதியில் நீராடுவது மகாஸ்நானம் எனப்படும். வேத மந்திரங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரி காயத்ரிக்கு உரியவன் கதிரவன். வேத மந்திரங்களில் நான் காயத்திரியாக வருவேன் என்று எல்லாவல்ல ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். அப்படிப்பட்ட காயத்ரி மந்திரத்தை தினசரி ஜெபித்து வந்தாள் சூரியன் அருள் பெறலாம். அகஸ்திய மஹரிஷி உபதேசித்து “ஆதித்ய ஹிருதய” மந்திரத்தால் இராமன் இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான் என்பது இராமாயனத்தின் கூற்று அப்படிப்பட்ட ஆதித்தய ஹிருதயம் படிப்பதால் சத்துரு பாதை நீங்கும் மனவலிமையும் கூடும் நினைத்த காரியத்தில் வெற்றி ஏற்படும்.
சூரியன் பகவானுக்கு ஞாயிறு அன்று அபிஷேகம் செய்வது சிறப்பு. சிவப்பு ஆடைகள் அலங்கரித்து சூரிய மந்திரங்களால் வெள்ளெருக்கு சமித்தால் ஹோமம் செய்து கோதுமை சர்க்கரை பொங்கல் ஆகுதி செய்து வழிபட வேண்டும். சூரியன் அஸ்தமனமான நேரம் கிரகம் பிடித்த நேரம் பார்க்க கூடாது. பொதுவாக பூஜைகளை பகலில் தான் செய்ய வேண்டும். சூரியன் மறைந்த பிறகு செய்யக்கூடாது. இதற்கு விதி விலக்காக சிவராத்திரி நவராத்திரி காலங்களில் இரவில் பூஜை செய்யலாம். சூரியன் திருவான்மியூர் திருத்தலத்தில் மருந்தீசப் பெருமானை அர்த்த சாமத்தில் வழிபட்டதாக வரலாறு. எனவே திருவிழாவில் கொடியேற்றம் அர்த்த சாமத்தில் தான் நடை பெறுகிறது. சூரியன் ஆதிக்கம் பெற கருங்காலி மரம் வைப்பதும் தேயு கிரகத்தை விழபடுவதும் சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்வதும் தாமரைப் ப+க்கொண்டு அர்ச்சிப்பதும் மாணிக்க ரத்தினமும் தாமிரம் செம்பு போன்ற உலோகங்கள் அணிவதாலும் இளஞ்சிவப்பு ஆடைகள் அணிவதாலும் சூரியன் ஆற்றல் பெறலாம். காய் கறி வகைகளில் புடலங்காய் வெள்ளைப் பூசணிக்காய் கொய்யக்காய் உணவாக சேர்க்கலாம். சூரியன் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திரி முறைப்படி கிழக்கு பகுதிகள் விவசாயம் செய்யும் கிராமங்களில் வசிக்கலாம்.
சூரியனுக்கு லோக கர்த்தா என்று ஒரு பெயர் உண்டு. சூரியன் உதிப்பதால் உலகம் இயங்குவதால் இந்த பெயர் காரணப் பெயர். நவக்கிரக கீர்தனங்களை இயற்றிய தீஷிதர் சூரிய மூர்த்தே நமோஸ்தே என்று தொடங்கிப் பாடுகிறார். சூரியனை கிரகங்களில் சிறந்தவன் என்றும் சுயஒளி படைத்தோன் என்றும் போற்றுகிறார். ஞாயிறு போற்றும் என்று நாவார முழக்கி அந்தச் சுடர் கடவுளின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம். சூரியன் அருள் பெற்று சக்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வோம். வாழ்க வளமுடன்!
சதாகாலமும் மருத்துவரிடம் போகும் அவல நிலை தலைசம்மந்தப்பட்ட நோய்கள் குறிப்பாக ஒரு தலை நோய் சிரசுரோகம் சுரம் பித்தசம்பந்தப்பட்ட நோய்கள் எலும்பு சம்மந்தப்பட்ட நோய்கள். அனைத்துக்கும் சூரியன் சரியில்லாததே காரணம். மேலும் தந்தையை பிரிந்து வாழ்வது. ஜாதகர் பிறந்தவுடன் தந்தை இறப்பதும் தந்தை பலம் இன்றி அதாவது எந்தவிதமான வருமானம் இன்றி வாழ்வது போன்ற நிலைகள். மேலும் மனநிலை சரியில்லாத பெண்கள் வியாதி உள்ள பெண்கள் இந்த மாதிரியான பெண்களுடன் உறவு வைத்துக் கொள்பவன் இவை அனைத்துக்கும் சூரியன் சரியில்லாததே காரணம்.
சூரியன் ஆற்றல் பெற:
சூரியனை தினமும் அதிகாலையில் நமஸ்காரம் செய்யவேண்டும். இதைச் செய்வதன் மூலம் சாரிர பலமும் ஆன்மீக பலமும் அடைய முடியூம் என்பது அனுபவம் கண்ட உண்மை. விஷ்ணுவை அலங்கார பிரியன் என்றும் சிவனை அபிஷேகப் பிரியன் என்றும் சூரியனை நமஸ்கார பிரியன் என்றும் வழங்குவர். சூரியன் திருநாமம் கூறிக் கொண்டு நதியில் நீராடுவது மகாஸ்நானம் எனப்படும். வேத மந்திரங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரி காயத்ரிக்கு உரியவன் கதிரவன். வேத மந்திரங்களில் நான் காயத்திரியாக வருவேன் என்று எல்லாவல்ல ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். அப்படிப்பட்ட காயத்ரி மந்திரத்தை தினசரி ஜெபித்து வந்தாள் சூரியன் அருள் பெறலாம். அகஸ்திய மஹரிஷி உபதேசித்து “ஆதித்ய ஹிருதய” மந்திரத்தால் இராமன் இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான் என்பது இராமாயனத்தின் கூற்று அப்படிப்பட்ட ஆதித்தய ஹிருதயம் படிப்பதால் சத்துரு பாதை நீங்கும் மனவலிமையும் கூடும் நினைத்த காரியத்தில் வெற்றி ஏற்படும்.
சூரியன் பகவானுக்கு ஞாயிறு அன்று அபிஷேகம் செய்வது சிறப்பு. சிவப்பு ஆடைகள் அலங்கரித்து சூரிய மந்திரங்களால் வெள்ளெருக்கு சமித்தால் ஹோமம் செய்து கோதுமை சர்க்கரை பொங்கல் ஆகுதி செய்து வழிபட வேண்டும். சூரியன் அஸ்தமனமான நேரம் கிரகம் பிடித்த நேரம் பார்க்க கூடாது. பொதுவாக பூஜைகளை பகலில் தான் செய்ய வேண்டும். சூரியன் மறைந்த பிறகு செய்யக்கூடாது. இதற்கு விதி விலக்காக சிவராத்திரி நவராத்திரி காலங்களில் இரவில் பூஜை செய்யலாம். சூரியன் திருவான்மியூர் திருத்தலத்தில் மருந்தீசப் பெருமானை அர்த்த சாமத்தில் வழிபட்டதாக வரலாறு. எனவே திருவிழாவில் கொடியேற்றம் அர்த்த சாமத்தில் தான் நடை பெறுகிறது. சூரியன் ஆதிக்கம் பெற கருங்காலி மரம் வைப்பதும் தேயு கிரகத்தை விழபடுவதும் சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்வதும் தாமரைப் ப+க்கொண்டு அர்ச்சிப்பதும் மாணிக்க ரத்தினமும் தாமிரம் செம்பு போன்ற உலோகங்கள் அணிவதாலும் இளஞ்சிவப்பு ஆடைகள் அணிவதாலும் சூரியன் ஆற்றல் பெறலாம். காய் கறி வகைகளில் புடலங்காய் வெள்ளைப் பூசணிக்காய் கொய்யக்காய் உணவாக சேர்க்கலாம். சூரியன் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திரி முறைப்படி கிழக்கு பகுதிகள் விவசாயம் செய்யும் கிராமங்களில் வசிக்கலாம்.
சூரியனுக்கு லோக கர்த்தா என்று ஒரு பெயர் உண்டு. சூரியன் உதிப்பதால் உலகம் இயங்குவதால் இந்த பெயர் காரணப் பெயர். நவக்கிரக கீர்தனங்களை இயற்றிய தீஷிதர் சூரிய மூர்த்தே நமோஸ்தே என்று தொடங்கிப் பாடுகிறார். சூரியனை கிரகங்களில் சிறந்தவன் என்றும் சுயஒளி படைத்தோன் என்றும் போற்றுகிறார். ஞாயிறு போற்றும் என்று நாவார முழக்கி அந்தச் சுடர் கடவுளின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம். சூரியன் அருள் பெற்று சக்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வோம். வாழ்க வளமுடன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சூரியன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சிறப்பான தகவல்..நன்றிகள் ![சூரியன் 677196](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/677196.gif)
![சூரியன் 677196](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/677196.gif)
" சாம தான பேத தண்டம் "
சாமம் = இன்சொல் கூறல்.
தானம் = விரும்பிக் கொடுத்தல்.
பேதம் = மிரட்டுதல்.
தண்டம் = தண்டித்தல்
சாமம் = இன்சொல் கூறல்.
தானம் = விரும்பிக் கொடுத்தல்.
பேதம் = மிரட்டுதல்.
தண்டம் = தண்டித்தல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சூரியன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Good to read. Thanks for the explanation. Want to know about Chandran. can you write?
krishnaamma wrote:Good to read. Thanks for the explanation. Want to know about Chandran. can you write?
http://www.eegarai.net/-f3/-t5999.htm
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சூரியன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Hi Mr. Siva, Thank you so much for the link. ![சூரியன் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![சூரியன் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|