புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லா வந்துடும் ஆமா Poll_c10நல்லா வந்துடும் ஆமா Poll_m10நல்லா வந்துடும் ஆமா Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நல்லா வந்துடும் ஆமா Poll_c10நல்லா வந்துடும் ஆமா Poll_m10நல்லா வந்துடும் ஆமா Poll_c10 
3 Posts - 8%
heezulia
நல்லா வந்துடும் ஆமா Poll_c10நல்லா வந்துடும் ஆமா Poll_m10நல்லா வந்துடும் ஆமா Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நல்லா வந்துடும் ஆமா Poll_c10நல்லா வந்துடும் ஆமா Poll_m10நல்லா வந்துடும் ஆமா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நல்லா வந்துடும் ஆமா Poll_c10நல்லா வந்துடும் ஆமா Poll_m10நல்லா வந்துடும் ஆமா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லா வந்துடும் ஆமா


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 11:54 pm


மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்

“பகவானே
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா 9892-41
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 17, 2011 9:53 am

கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான் நல்லா வந்துடும் ஆமா 677196 நல்லா வந்துடும் ஆமா 677196 நல்லா வந்துடும் ஆமா 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 17, 2011 9:56 am

Manik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான் நல்லா வந்துடும் ஆமா 677196 நல்லா வந்துடும் ஆமா 677196 நல்லா வந்துடும் ஆமா 677196
தம்பி உனக்கு கவிதை புரியலனு சொல்லு
ஏன்னா எனக்கும் புரியல

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 17, 2011 9:57 am

முரளிராஜா wrote:
Manik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான் நல்லா வந்துடும் ஆமா 677196 நல்லா வந்துடும் ஆமா 677196 நல்லா வந்துடும் ஆமா 677196
தம்பி உனக்கு கவிதை புரியலனு சொல்லு
ஏன்னா எனக்கும் புரியல

ஆமாம் அண்ணா அதேதான் கரெக்டா சொல்லிட்டீங்க போங்க நல்லா வந்துடும் ஆமா 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 17, 2011 10:01 am

அதான் புரியலல்ல அப்புறம் எதுக்கு கைதட்ற
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 17, 2011 10:10 am

தோழர் எட்வின் உண்மையா இந்த கவிதை எனக்கு
புரியல நீங்கள் விளக்கம் கொடுத்தா நல்லா இருக்கும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 17, 2011 10:20 am

முரளிராஜா wrote:அதான் புரியலல்ல அப்புறம் எதுக்கு கைதட்ற
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
கோயில் அர்ச்சகரிடம் சாமி பேசுவதாக எழுதியுள்ளார். சாமி ஏழைகள் மீதுதானே வருகிறது.
“பாலை ஊத்துடா தேன ஊத்துடா
வேண்டிகிட்டு வேண்டுகிட்டே சூடம் ஏத்துடான்னு” அதைத்தான் எழுதியுள்ளார் முரளி.



நல்லா வந்துடும் ஆமா Aநல்லா வந்துடும் ஆமா Aநல்லா வந்துடும் ஆமா Tநல்லா வந்துடும் ஆமா Hநல்லா வந்துடும் ஆமா Iநல்லா வந்துடும் ஆமா Rநல்லா வந்துடும் ஆமா Aநல்லா வந்துடும் ஆமா Empty
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Sun Apr 17, 2011 10:21 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 17, 2011 10:24 am

ஆதிரா அக்கா சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கும் புரியுது.
வித்தியாசமான கவிதை எட்வின்.
இதற்கான விளக்கத்தை கொடுத்த ஆதிரா அக்காவுக்கும் என் நன்றி



நல்லா வந்துடும் ஆமா Uநல்லா வந்துடும் ஆமா Dநல்லா வந்துடும் ஆமா Aநல்லா வந்துடும் ஆமா Yநல்லா வந்துடும் ஆமா Aநல்லா வந்துடும் ஆமா Sநல்லா வந்துடும் ஆமா Uநல்லா வந்துடும் ஆமா Dநல்லா வந்துடும் ஆமா Hநல்லா வந்துடும் ஆமா A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 17, 2011 10:24 am

Aathira wrote:
முரளிராஜா wrote:அதான் புரியலல்ல அப்புறம் எதுக்கு கைதட்ற
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
கோயில் அர்ச்சகரிடம் சாமி பேசுவதாக எழுதியுள்ளார். சாமி ஏழைகள் மீதுதானே வருகிறது.
“பாலை ஊத்துடா தேன ஊத்துடா
வேண்டிகிட்டு வேண்டுகிட்டே சூடம் ஏத்துடான்னு” அதைத்தான் எழுதியுள்ளார் முரளி.
விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி
இப்பதான் கவிதையின் அர்த்தம் புரிகிறது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக