புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
61 Posts - 43%
heezulia
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
9 Posts - 6%
prajai
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லா வந்துடும் ஆமா


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 11:54 pm

First topic message reminder :


மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்

“பகவானே
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Sun Apr 17, 2011 10:25 am

கடவுள் ஜவ்வாது பூசி அர்ச்சனை செய்யும் அர்ச்சகரை விட ...கொடலை புடுங்கும் அளவு புகையிலை போட்டு ,தனக்கு உளியால் உயிர் கொடுத்த உழைப்பாளியை விரும்புகிறார் ...சரியா? பைத்தியம்



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 10:25 am

Manik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான் நல்லா வந்துடும் ஆமா - Page 2 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 2 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 2 677196

நன்றி தோழா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 10:27 am

முரளிராஜா wrote:
Manik wrote:கொஞ்சம் வித்தியாசமான கவிதைதான் நல்லா வந்துடும் ஆமா - Page 2 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 2 677196 நல்லா வந்துடும் ஆமா - Page 2 677196
தம்பி உனக்கு கவிதை புரியலனு சொல்லு
ஏன்னா எனக்கும் புரியல

அது என்னா உங்க ரெண்டு பேருக்குள்ளும் அப்படி ஒரு அண்டர் ஸ்டேண்டிங்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 10:36 am

முரளிராஜா wrote:அதான் புரியலல்ல அப்புறம் எதுக்கு கைதட்ற
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”

ஒரு முறை சென்னைக்கு காந்தி வந்திருந்த நேரம். அவரது கூட்டத்துக்கு போயிட்டு வந்த ஒரு ரிக்‌ஷா தொழிலாளி அவரது மணைவியிடம்” நேத்து காந்தி பேச பேசக் கை தட்டி கை தட்டி கை ரெண்டும் காத்துப் போனதாக சொன்னான்.

“அப்படியா அப்படி என்னதான்யா பேசினார்?” என்ற மனைவியிடம் “ யாருக்குத் தெரியும் ,அவர் என்ன பாஷைலப் பேசினார்னே தெரியாதே” என்று சொல்லவே,

”அட லூசு புரியாம எதுக்குய்யா கை தட்டின?”

“ அவர் என்ன பேசினார்னு தெரியாது. ஆனாஅவர் என்ன பேசினாலும் நம்ம விடியலுக்காகத்தானே பேசுவார். அந்த நம்பிக்கைதான் புள்ள “

இந்த நம்பிக்கைதான் மணி க்கு
போதுமா முரளி



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 10:40 am

Aathira wrote:
முரளிராஜா wrote:அதான் புரியலல்ல அப்புறம் எதுக்கு கைதட்ற
“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”
கோயில் அர்ச்சகரிடம் சாமி பேசுவதாக எழுதியுள்ளார். சாமி ஏழைகள் மீதுதானே வருகிறது.
“பாலை ஊத்துடா தேன ஊத்துடா
வேண்டிகிட்டு வேண்டுகிட்டே சூடம் ஏத்துடான்னு” அதைத்தான் எழுதியுள்ளார் முரளி.

ஆஹா ஆதிரா ஆகக் கிட்ட வந்து என்னை காப்பாத்தியிருக்கீங்க



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 10:41 am

ஸ்ரீமதி வேலன் wrote:கடவுள் ஜவ்வாது பூசி அர்ச்சனை செய்யும் அர்ச்சகரை விட ...கொடலை புடுங்கும் அளவு புகையிலை போட்டு ,தனக்கு உளியால் உயிர் கொடுத்த உழைப்பாளியை விரும்புகிறார் ...சரியா? பைத்தியம்

ஆஹா கிட்டத் தட்ட

நன்றி ஸ்ரீமதி



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 17, 2011 10:42 am

உங்கள் கவிதையின் அர்த்தம் புரிந்தபின்
நான் எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்
உங்களை
பாராட்டுக்கள் எட்வின்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 10:44 am

உதயசுதா wrote:ஆதிரா அக்கா சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கும் புரியுது.
வித்தியாசமான கவிதை எட்வின்.
இதற்கான விளக்கத்தை கொடுத்த ஆதிரா அக்காவுக்கும் என் நன்றி

நன்றி சுதா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 10:48 am

முரளிராஜா wrote:உங்கள் கவிதையின் அர்த்தம் புரிந்தபின்
நான் எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்
உங்களை
பாராட்டுக்கள் எட்வின்

அவ்வளவு கஷ்டப் பட்டு காந்தி கதை எல்லாம் சொல்லி நான் விளக்கினா நன்றி ஆதிராவுக்கு மட்டுமா?விடுங்க வயசானவங்களத் தானே மதிப்பீங்க?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 2 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 2 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 17, 2011 10:52 am

இரா.எட்வின் wrote:
மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்

“பகவானே
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”


ஆழ்ந்த சிந்தனை....
உள்ளுக்குள் சுறுசுறுவென தகிக்கும் கோபம் இப்படி பகவானின் வாயிலிருந்து வருவது போல கவிதை வரிகளில் கொட்டி மனதை ஆற்றி கொண்டீர்.....

உண்மையே....

இறைவன் ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை....

ஆனால் மனிதனோ இறைவனை கூட வகைப்பிரிக்கிறான், தன் வசதிக்கேற்ப மாற்றி வைக்கிறான்.... கலியுகத்தில் இது மட்டும் இல்லை இன்னும் விநோதங்கள் நடக்க தான் போகுது... அதற்கு முன்னுரையா தான் அழகிய கவிதையா எளிய நடையில் தந்திருக்கீங்க எட்வின்....

முதல் முறை உங்களின் கவிதை வாசிக்கிறேன்.... கட்டுரைகள் தான் உங்களுடையது வாசித்து இருக்கேன்... இனி கவிதைகளிலும் அசத்துங்கள்....

அன்பு வாழ்த்துக்கள் எட்வின்.... நல்லா வந்துடும் ஆமா - Page 2 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்லா வந்துடும் ஆமா - Page 2 47
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக