புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
63 Posts - 40%
heezulia
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
314 Posts - 50%
heezulia
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லா வந்துடும் ஆமா


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 11:54 pm

First topic message reminder :


மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்

“பகவானே
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 6:41 pm

மஞ்சுபாஷிணி wrote:ஓசில சும்மா உட்கார்ந்து கற்பூரம் காமிச்சே பாலும் நெய்யும் தின்று கொழிக்கும் உன்னை எனக்கு பக்தன் என்று சொல்லிவிடாதே....

என்னை சிலையா வடிப்பவன் வியர்வை மட்டுமல்ல ரத்தம் சிந்தி எனக்கு உயிர் கொடுக்கிறான் உழைத்தும் சாப்பிடுகிறான்.... நீங்க எல்லாரும் வெறும் வெத்து வேட்டு

இது ஓக்கேவா எட்வின்?

சிலையை செய்தவன் அதனைத் தொட முடியாத அரசியல் ஒன்று இருக்கு சுபா. அதுதான்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 6:51 pm

கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஓசில சும்மா உட்கார்ந்து கற்பூரம் காமிச்சே பாலும் நெய்யும் தின்று கொழிக்கும் உன்னை எனக்கு பக்தன் என்று சொல்லிவிடாதே....

என்னை சிலையா வடிப்பவன் வியர்வை மட்டுமல்ல ரத்தம் சிந்தி எனக்கு உயிர் கொடுக்கிறான் உழைத்தும் சாப்பிடுகிறான்.... நீங்க எல்லாரும் வெறும் வெத்து வேட்டு

இது ஓக்கேவா எட்வின்?

சூப்பருங்க சூப்பருங்க அருமையான விளக்கம்... பாராட்டுகக்ள் எட்வின் மற்றும் மஞ்சு..!

அது கடந்தும் ஒரு அரசியல் இருக்கு கலை.
ஒருமுறை இளையராஜா கும்பகோணத்தில் உள்ள ஒரு சிற்ப கூடத்திற்கு வந்திருக்கிறார். ஒரு சாமி சிலையைப் பார்த்து மிரண்டு போனவர், “இத நான் தொட்டுப் பார்க்கலாமா?” என்று கேட்டிருக்கிறார்.

அந்த ஸ்தபதி ”இப்ப யார் வேணாலும் தொடலாம். கோயிலுக்குள்ள போயிடுச்சுன்னா ரெண்டு பேர் மட்டும்தான் தொட முடியும்” என்று சொல்லவே

“ கோயிலுக்குள்ள போனதும் ரெண்டு பேர்தான் தொடலாமா? ஒருத்தர தெரியுது. இன்னொருத்தர் யார்?”

“ வேற யார் . திருடன் தான்.”

யோசித்துப் பாருங்கள் திருடன் தொடலாம். சில்லைக்கான கல்லைச் சுமந்த, செதுக்கிய, சிலையை சுமந்து போய் கோயிலுள் வைத்த என் மக்கள் தொடக் கூடாதா? என்ற அரசியலோடு இணைந்த கவிதை.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 6:55 pm

balakarthik wrote:அருமை கவிதை அண்ணா தாங்கள் ஒரு சிந்தனை சிற்பிதான் விளக்கம் அளித்த அக்காவுக்கும் விளங்கி கொண்ட மக்காவுக்கும் நன்றிகள்

ரொம்ப நன்றி பாலா.
“தேடிச் சோறு நிதம் தின்று”
மற்றும் ”பட்டுத் துகிலெனலாமோ” இந்த இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:00 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:அருமை கவிதை அண்ணா தாங்கள் ஒரு சிந்தனை சிற்பிதான் விளக்கம் அளித்த அக்காவுக்கும் விளங்கி கொண்ட மக்காவுக்கும் நன்றிகள்
கூடாது கூடாது

நன்றி முரளி.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 7:09 pm

மனதைத் தொட்ட சம்பவம். அதனால் பிறவியெடுத்த கவிதை.. அருமை எட்வின்..

தூக்கத்தில் விழுவது கவிதை யல்ல.. இது போன்ற தாக்கத்தில் எழுவதே கவிதை..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:13 pm

கலை wrote:மனதைத் தொட்ட சம்பவம். அதனால் பிறவியெடுத்த கவிதை.. அருமை எட்வின்..

தூக்கத்தில் விழுவது கவிதை யல்ல.. இது போன்ற தாக்கத்தில் எழுவதே கவிதை..! சூப்பருங்க

எப்படி கலை.இப்படியெல்லாம் சரளமா வருது உங்களுக்கு



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 7:18 pm

இரா.எட்வின் wrote:
கலை wrote:மனதைத் தொட்ட சம்பவம். அதனால் பிறவியெடுத்த கவிதை.. அருமை எட்வின்..

தூக்கத்தில் விழுவது கவிதை யல்ல.. இது போன்ற தாக்கத்தில் எழுவதே கவிதை..! சூப்பருங்க

எப்படி கலை.இப்படியெல்லாம் சரளமா வருது உங்களுக்கு

டெல்லியில 23 வருடமா தமிழ்வறட்சியில் கிடந்து தவித்த எனக்கு இது போன்ற இணைய விவாதக்களங்கள் கொடுத்த பரிசு எட்வின்..

நான் யுனிவர்சிட்டி டாப்பரா முதுகலை தமிழ் படித்தும் வேலை வாய்ப்பு தராம என்னை தில்லிக்குத் துரத்திய அக்கால தமிழக அரசியல்வாதிகளுக்கும் இதுல கொஞ்சம் பங்கு உண்டுன்னு சொன்னா அதுவும் மிகையில்லை எட்வின்.. நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:23 pm

கலை wrote:
இரா.எட்வின் wrote:
கலை wrote:மனதைத் தொட்ட சம்பவம். அதனால் பிறவியெடுத்த கவிதை.. அருமை எட்வின்..

தூக்கத்தில் விழுவது கவிதை யல்ல.. இது போன்ற தாக்கத்தில் எழுவதே கவிதை..! சூப்பருங்க

எப்படி கலை.இப்படியெல்லாம் சரளமா வருது உங்களுக்கு

டெல்லியில 23 வருடமா தமிழ்வறட்சியில் கிடந்து தவித்த எனக்கு இது போன்ற இணைய விவாதக்களங்கள் கொடுத்த பரிசு எட்வின்..

நான் யுனிவர்சிட்டி டாப்பரா முதுகலை தமிழ் படித்தும் வேலை வாய்ப்பு தராம என்னை தில்லிக்குத் துரத்திய அக்கால தமிழக அரசியல்வாதிகளுக்கும் இதுல கொஞ்சம் பங்கு உண்டுன்னு சொன்னா அதுவும் மிகையில்லை எட்வின்.. நன்றி

விடுங்க கலை .தில்லி என்ன சும்மாவா?
நானெல்லாம் தில்லிக்கு வரணும்னா என்னை யாராவது பேசக் கூப்பிட்டாதான். வாய்ப்பே இல்லை. அந்த வகையில திருப்தி கொள்ள வேண்டியதுதான். நானும் பல்கலை கழகத்தில் நான்காவது இடம் பிடித்தேன்தான். அது ஒரு சோகம் விடுங்கள்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
confusious man
confusious man
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011

Postconfusious man Fri May 13, 2011 8:48 am

நல்ல கருத்து

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri May 13, 2011 8:16 pm

confusious man wrote:நல்ல கருத்து
மிக்க நன்றி தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக