புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
96 Posts - 49%
heezulia
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
7 Posts - 4%
prajai
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
223 Posts - 52%
heezulia
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
16 Posts - 4%
prajai
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Barushree
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_m10நல்லா வந்துடும் ஆமா - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லா வந்துடும் ஆமா


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 11:54 pm

First topic message reminder :


மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உளி பட்டகாயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்ணும் நல்லவன் அவன்
என்பதாலும்

“பகவானே
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 6:41 pm

மஞ்சுபாஷிணி wrote:ஓசில சும்மா உட்கார்ந்து கற்பூரம் காமிச்சே பாலும் நெய்யும் தின்று கொழிக்கும் உன்னை எனக்கு பக்தன் என்று சொல்லிவிடாதே....

என்னை சிலையா வடிப்பவன் வியர்வை மட்டுமல்ல ரத்தம் சிந்தி எனக்கு உயிர் கொடுக்கிறான் உழைத்தும் சாப்பிடுகிறான்.... நீங்க எல்லாரும் வெறும் வெத்து வேட்டு

இது ஓக்கேவா எட்வின்?

சிலையை செய்தவன் அதனைத் தொட முடியாத அரசியல் ஒன்று இருக்கு சுபா. அதுதான்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 6:51 pm

கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஓசில சும்மா உட்கார்ந்து கற்பூரம் காமிச்சே பாலும் நெய்யும் தின்று கொழிக்கும் உன்னை எனக்கு பக்தன் என்று சொல்லிவிடாதே....

என்னை சிலையா வடிப்பவன் வியர்வை மட்டுமல்ல ரத்தம் சிந்தி எனக்கு உயிர் கொடுக்கிறான் உழைத்தும் சாப்பிடுகிறான்.... நீங்க எல்லாரும் வெறும் வெத்து வேட்டு

இது ஓக்கேவா எட்வின்?

சூப்பருங்க சூப்பருங்க அருமையான விளக்கம்... பாராட்டுகக்ள் எட்வின் மற்றும் மஞ்சு..!

அது கடந்தும் ஒரு அரசியல் இருக்கு கலை.
ஒருமுறை இளையராஜா கும்பகோணத்தில் உள்ள ஒரு சிற்ப கூடத்திற்கு வந்திருக்கிறார். ஒரு சாமி சிலையைப் பார்த்து மிரண்டு போனவர், “இத நான் தொட்டுப் பார்க்கலாமா?” என்று கேட்டிருக்கிறார்.

அந்த ஸ்தபதி ”இப்ப யார் வேணாலும் தொடலாம். கோயிலுக்குள்ள போயிடுச்சுன்னா ரெண்டு பேர் மட்டும்தான் தொட முடியும்” என்று சொல்லவே

“ கோயிலுக்குள்ள போனதும் ரெண்டு பேர்தான் தொடலாமா? ஒருத்தர தெரியுது. இன்னொருத்தர் யார்?”

“ வேற யார் . திருடன் தான்.”

யோசித்துப் பாருங்கள் திருடன் தொடலாம். சில்லைக்கான கல்லைச் சுமந்த, செதுக்கிய, சிலையை சுமந்து போய் கோயிலுள் வைத்த என் மக்கள் தொடக் கூடாதா? என்ற அரசியலோடு இணைந்த கவிதை.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 6:55 pm

balakarthik wrote:அருமை கவிதை அண்ணா தாங்கள் ஒரு சிந்தனை சிற்பிதான் விளக்கம் அளித்த அக்காவுக்கும் விளங்கி கொண்ட மக்காவுக்கும் நன்றிகள்

ரொம்ப நன்றி பாலா.
“தேடிச் சோறு நிதம் தின்று”
மற்றும் ”பட்டுத் துகிலெனலாமோ” இந்த இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:00 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:அருமை கவிதை அண்ணா தாங்கள் ஒரு சிந்தனை சிற்பிதான் விளக்கம் அளித்த அக்காவுக்கும் விளங்கி கொண்ட மக்காவுக்கும் நன்றிகள்
கூடாது கூடாது

நன்றி முரளி.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 7:09 pm

மனதைத் தொட்ட சம்பவம். அதனால் பிறவியெடுத்த கவிதை.. அருமை எட்வின்..

தூக்கத்தில் விழுவது கவிதை யல்ல.. இது போன்ற தாக்கத்தில் எழுவதே கவிதை..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:13 pm

கலை wrote:மனதைத் தொட்ட சம்பவம். அதனால் பிறவியெடுத்த கவிதை.. அருமை எட்வின்..

தூக்கத்தில் விழுவது கவிதை யல்ல.. இது போன்ற தாக்கத்தில் எழுவதே கவிதை..! சூப்பருங்க

எப்படி கலை.இப்படியெல்லாம் சரளமா வருது உங்களுக்கு



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 7:18 pm

இரா.எட்வின் wrote:
கலை wrote:மனதைத் தொட்ட சம்பவம். அதனால் பிறவியெடுத்த கவிதை.. அருமை எட்வின்..

தூக்கத்தில் விழுவது கவிதை யல்ல.. இது போன்ற தாக்கத்தில் எழுவதே கவிதை..! சூப்பருங்க

எப்படி கலை.இப்படியெல்லாம் சரளமா வருது உங்களுக்கு

டெல்லியில 23 வருடமா தமிழ்வறட்சியில் கிடந்து தவித்த எனக்கு இது போன்ற இணைய விவாதக்களங்கள் கொடுத்த பரிசு எட்வின்..

நான் யுனிவர்சிட்டி டாப்பரா முதுகலை தமிழ் படித்தும் வேலை வாய்ப்பு தராம என்னை தில்லிக்குத் துரத்திய அக்கால தமிழக அரசியல்வாதிகளுக்கும் இதுல கொஞ்சம் பங்கு உண்டுன்னு சொன்னா அதுவும் மிகையில்லை எட்வின்.. நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 7:23 pm

கலை wrote:
இரா.எட்வின் wrote:
கலை wrote:மனதைத் தொட்ட சம்பவம். அதனால் பிறவியெடுத்த கவிதை.. அருமை எட்வின்..

தூக்கத்தில் விழுவது கவிதை யல்ல.. இது போன்ற தாக்கத்தில் எழுவதே கவிதை..! சூப்பருங்க

எப்படி கலை.இப்படியெல்லாம் சரளமா வருது உங்களுக்கு

டெல்லியில 23 வருடமா தமிழ்வறட்சியில் கிடந்து தவித்த எனக்கு இது போன்ற இணைய விவாதக்களங்கள் கொடுத்த பரிசு எட்வின்..

நான் யுனிவர்சிட்டி டாப்பரா முதுகலை தமிழ் படித்தும் வேலை வாய்ப்பு தராம என்னை தில்லிக்குத் துரத்திய அக்கால தமிழக அரசியல்வாதிகளுக்கும் இதுல கொஞ்சம் பங்கு உண்டுன்னு சொன்னா அதுவும் மிகையில்லை எட்வின்.. நன்றி

விடுங்க கலை .தில்லி என்ன சும்மாவா?
நானெல்லாம் தில்லிக்கு வரணும்னா என்னை யாராவது பேசக் கூப்பிட்டாதான். வாய்ப்பே இல்லை. அந்த வகையில திருப்தி கொள்ள வேண்டியதுதான். நானும் பல்கலை கழகத்தில் நான்காவது இடம் பிடித்தேன்தான். அது ஒரு சோகம் விடுங்கள்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
confusious man
confusious man
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011

Postconfusious man Fri May 13, 2011 8:48 am

நல்ல கருத்து

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri May 13, 2011 8:16 pm

confusious man wrote:நல்ல கருத்து
மிக்க நன்றி தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நல்லா வந்துடும் ஆமா - Page 4 38691590

இரா.எட்வின்

நல்லா வந்துடும் ஆமா - Page 4 9892-41
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக