புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
47 Posts - 50%
heezulia
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
38 Posts - 40%
T.N.Balasubramanian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Shivanya
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
240 Posts - 49%
ayyasamy ram
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
prajai
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
Jenila
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
jairam
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகியாய் வாழுவதோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 15, 2011 11:25 pm

வெட்ட வெட்ட நாம் முளைப்போம் பாரடா--கீழே
வீழ வீழ மீண்டும் எழும் பந்தடா
கட்டிவைக்க கூர்முளைக்கும் வித்தடா - நாங்கள்
கண்ணை மூடச் சுட்டெரிக்கும் சக்தியாம்
எட்டி உதைபோடு மந்த இழியவர் - தம்மை
எரிக்குமந்த சிவனின் நெற்றிக் கண்ணடா
சொட்டுமுந்தன் மேனி தொட்டதில்லையே -ஆனால்
சூடு அற்றதாக இரத்தம் ஆனதேன்?

பட்டுடையும் காசுபணம் என்றதும்- தாயை
விற்று நீயும் வாழுவது எப்படி?
கட்டிவைத்துசோறுபோட கத்தி நீ - அந்தக்
கயவர் பக்கம் மொழியுரைப்ப தெப்படி
வெட்டிஎங்கள் மக்கள் லட்சம் கொன்றதை - இந்த
வெளிஉலகம் அறியும் அதை நீதெரி
அட்டையாக ஒட்டிநீயும் பகைவனின் சொல்லை
அப்படியே சொல்லலாகு தெப்படி?

மட்டிமடை பேயனாக வாழலாம் -ஒரு
மண்ணுமில்லை மேலே என்றும் ஆகலாம்
தட்டியதோர் பைத்தியமாய் மாறலாம் -- ஒரு
தலைகழன்ற விசரனாகப் போகலாம்
வெட்டி எங்கள் இனம் அழிக்க பகைவனின் ஒரு
விழியசைக்க தலைவணங்கும் கயவனாய்
கட்டிவைத்துக் மாசு செய்ய தங்கையை -கண்கள்
கண்டுகளித் துள்ளம் ஈனமாவதோ

வெட்கமுறு நெஞ்சிலன்பு உணர்வெடு- உள்ளம்
விளையும் நியாய உணர்வு பொங்கப் பழகிடு
சுட்டதீ சுதந்திரத்தின் வேட்கையில் நெஞ்சில்
சொல்லொணாச் சினம் எழும்ப மாறிடு
கட்டையிலே நீகிடந்து கடைசியில் உன்
காலம்வந்து எரிகையிலத் தீயதும்
பட்டுத் தேகம்தானெரிந்து மூளுமோ அது
பாவி என்று விட்டணைந்து போகுமோ?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 15, 2011 11:41 pm

சாட்டையடி வரிகள்.....
உணர்வில் உடலில் ஓடும் ரத்தம் கூட துடிக்கவைக்கும் வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துரோகியாய் வாழுவதோ? (கவிதை) 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 15, 2011 11:55 pm

நல்ல கவிதை . வாழ்த்துகள். கிரிகாசன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 16, 2011 1:36 am

மஞ்சுபாஷிணி wrote:சாட்டையடி வரிகள்.....
உணர்வில் உடலில் ஓடும் ரத்தம் கூட துடிக்கவைக்கும் வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா...

தங்களுக்கும் கலையண்ணாவுக்கும் நன்றிகள் !

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 1:42 am

வெட்டி எங்கள் இனம் அழிக்க பகைவனின் ஒரு
விழியசைக்க தலைவணங்கும் கயவனாய்
கட்டிவைத்துக் மாசு செய்ய தங்கையை -கண்கள்
கண்டுகளித் துள்ளம் ஈனமாவதோ

நெத்தியடி வசனங்கள்,
வாழ்த்துக்கள் கவிஞரே.






வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக