புதிய பதிவுகள்
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
53 Posts - 62%
heezulia
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
17 Posts - 20%
mohamed nizamudeen
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
3 Posts - 4%
D. sivatharan
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
48 Posts - 62%
heezulia
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
15 Posts - 19%
mohamed nizamudeen
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
2 Posts - 3%
D. sivatharan
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஒரு புண்ணியவானின் கதை I_vote_lcapஒரு புண்ணியவானின் கதை I_voting_barஒரு புண்ணியவானின் கதை I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புண்ணியவானின் கதை


   
   
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun 15 May 2011 - 12:09

சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.
பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.
வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்’ என்று சொன்னான்.
மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.
இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.
அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.
பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.
மற்ற ஒன்பது விவசாயிகளும் “இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு” என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.
அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.
அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.
அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.
மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun 15 May 2011 - 15:59

நல்ல அர்த்தமுள்ள உதாரணக் கதை நண்பா!

பாராட்டுக்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஒரு புண்ணியவானின் கதை Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun 15 May 2011 - 16:07

ANTHAPPAARVAI wrote:நல்ல அர்த்தமுள்ள உதாரணக் கதை நண்பா!

பாராட்டுக்கள்! ஒரு புண்ணியவானின் கதை 677196 ஒரு புண்ணியவானின் கதை 677196 ஒரு புண்ணியவானின் கதை 677196 ஒரு புண்ணியவானின் கதை 677196 ஒரு புண்ணியவானின் கதை 677196 ஒரு புண்ணியவானின் கதை 677196

ஒரு புண்ணியவானின் கதை 224747944

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 15 May 2011 - 16:09

அருமையான....கதை நண்பா...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 15 May 2011 - 17:39

நல்ல கருத்தை சொல்லும் கதை,நன்றி ஜெய்



ஒரு புண்ணியவானின் கதை Uஒரு புண்ணியவானின் கதை Dஒரு புண்ணியவானின் கதை Aஒரு புண்ணியவானின் கதை Yஒரு புண்ணியவானின் கதை Aஒரு புண்ணியவானின் கதை Sஒரு புண்ணியவானின் கதை Uஒரு புண்ணியவானின் கதை Dஒரு புண்ணியவானின் கதை Hஒரு புண்ணியவானின் கதை A
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun 15 May 2011 - 18:43

ஒரு புண்ணியவானின் கதை 1194657695 உதயசுதா & பிஜிராமன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக