புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிழையான பெண் கவிதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை
தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை
மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை
கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்
தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்
இறைவனின் பிழை
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை
சகோ மன்னிக்கவும்
எம்கருக்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் இறைவனை பிழையென்று சொல்லுமளவு கவிதைகள் படைத்திடக்கூடாது உலகில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் சாலிகான குழந்தைகளாகத்தான் பிறக்கிறது அக்குழந்தைகள் அடையுமிடத்தில்தான் பிழைகள் ஏற்படுகிறது
யாராலும் குறித்துச்சொல்ல முடியாத விடயம் கத்ர்
அவ்வாறு படைத்த இறைவன்தான் பகுத்தறிவையும் மனிதனுக்கு மேலதிகமாக படைத்திருக்கிறான்
சிந்தித்து செயல்படுவதை விட்டுவிட்டு மனதின் ஆசைக்கு கட்டுப்பட்டு வழிகெடுபவர்கள் தப்பித்துக்கொள்வதற்காக சொல்லும் வார்த்தை இறைவன் இவ்வாறு எழுதிவிட்டான் என்று
அவ்வாறென்றால் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் தண்டனைகள் எதற்கு
நண்மை தீமை சுவர்க்கம் நரகம் என்றெல்லாம் எதற்கு மனிதனை சரிசெய்வதற்குத்தானே
ஆக மனிதனில் பிழையினை வைத்து இறைவன்மீது குற்றம் சொல்வது அடிப்படை ஈமானுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்
இதனை சற்று யோசித்துப்பாருங்கள் நன்றி சகோ.....
எம்கருக்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் இறைவனை பிழையென்று சொல்லுமளவு கவிதைகள் படைத்திடக்கூடாது உலகில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் சாலிகான குழந்தைகளாகத்தான் பிறக்கிறது அக்குழந்தைகள் அடையுமிடத்தில்தான் பிழைகள் ஏற்படுகிறது
யாராலும் குறித்துச்சொல்ல முடியாத விடயம் கத்ர்
அவ்வாறு படைத்த இறைவன்தான் பகுத்தறிவையும் மனிதனுக்கு மேலதிகமாக படைத்திருக்கிறான்
சிந்தித்து செயல்படுவதை விட்டுவிட்டு மனதின் ஆசைக்கு கட்டுப்பட்டு வழிகெடுபவர்கள் தப்பித்துக்கொள்வதற்காக சொல்லும் வார்த்தை இறைவன் இவ்வாறு எழுதிவிட்டான் என்று
அவ்வாறென்றால் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் தண்டனைகள் எதற்கு
நண்மை தீமை சுவர்க்கம் நரகம் என்றெல்லாம் எதற்கு மனிதனை சரிசெய்வதற்குத்தானே
ஆக மனிதனில் பிழையினை வைத்து இறைவன்மீது குற்றம் சொல்வது அடிப்படை ஈமானுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்
இதனை சற்று யோசித்துப்பாருங்கள் நன்றி சகோ.....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
- vcnsethumadhavபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011
நண்பா !
கவிதை பிழையன்று ! அதில்
எழுத்துப் பிழையுமில்லை !
கருத்துப் பிழையுமில்லை !
வாசித்தவன் தவறுக்கு
கவிஞனை (இறைவனை ) குற்றப் படுத்தாதே !
கவிதை பிழையன்று ! அதில்
எழுத்துப் பிழையுமில்லை !
கருத்துப் பிழையுமில்லை !
வாசித்தவன் தவறுக்கு
கவிஞனை (இறைவனை ) குற்றப் படுத்தாதே !
சேதுமாதவன்.நா
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
செய்தாலி wrote:
எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை
தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை
மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை
கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்
தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்
இறைவனின் படைப்பை
பிழையாக்கி
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை
அருமை வரிகள் நண்பா!
துரோகம்.... செய்யாதவன் தூய்மை தனைப் பேசலாம்!
பாவம்... செய்யாதவன் "அவள்" மேல் கல் வீசலாம்!!
உதிந்த உதிரிப் பூவா... பெண் உருகு மெழுகு திரியா?...
யாருக்கும் அவளை திருத்தவும் மனமில்லை. அவளே திருந்தினாலும் ஏற்றுக் கொள்ளவும் மனம் இல்லை!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மிகவும் அழகான பொருள் பொதிந்த கவிதை,
மனதை மிகவும் வருத்தியது.சில வரிகளில் உள்ள உண்மைகள் சுடுகிறது.
பெண்ணியம் பற்றி பேசும் ஆண்கள் கூட இத்தகைய பெண்களுக்கு
வாழ்க்கை கொடுக்க முன்வருவதில்லை.
மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை
கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்
தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்
இந்த பாராக்களில் உள்ள உண்மைகள் உள்ளத்தை உருக்குகிறது.
வாழ்த்துக்கள் செய்தாலி,இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கவிதை படைத்ததற்கு.
மனதை மிகவும் வருத்தியது.சில வரிகளில் உள்ள உண்மைகள் சுடுகிறது.
பெண்ணியம் பற்றி பேசும் ஆண்கள் கூட இத்தகைய பெண்களுக்கு
வாழ்க்கை கொடுக்க முன்வருவதில்லை.
மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை
கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்
தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்
இந்த பாராக்களில் உள்ள உண்மைகள் உள்ளத்தை உருக்குகிறது.
வாழ்த்துக்கள் செய்தாலி,இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கவிதை படைத்ததற்கு.
செய்தாலி wrote:
எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை
தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை
மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை
கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்
தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்
இறைவனின் பிழை
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை
இறைவனின் படைப்பில் நல்லவை மட்டும் வேண்டும் என்றே நான் வேண்டிட....
இறைவனோ ஒரு படி மேல் போய் புரிபடா கணக்குகளை சரியாக்க முடியாது......
இப்படி சில கவிதைகளை பிழையாய் படைத்துவிட......
கோரம் தான்......அழுகை முட்டுகிறதே ஏன்னு தெரியலையே.... வரிகளின் தாக்கமா?
அருமை அருமை செய்தாலி அன்பு வாழ்த்துக்கள் மனதை நெகிழவைக்கும்படி அமைந்த வரிகளுக்கு.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
கவிஞனும் (கவிதை) படைப்பதனால் இறைவன்,
அழகான கவிதை,
ஆழமான கவிதை,
கிழிந்து போனதை ஒட்டிப் பாதுகாக்க வேண்டிய கவிதை இது.
வாழ்த்துக்கள் கவிஞரே
அழகான கவிதை,
ஆழமான கவிதை,
கிழிந்து போனதை ஒட்டிப் பாதுகாக்க வேண்டிய கவிதை இது.
வாழ்த்துக்கள் கவிஞரே
எனக்கும் ஹாசிம் சொன்னது சரியென்றே படுகிறது செய்தாலி. அதற்கான என் காரணத்தை முன் வைக்கிறேன்.
மனிதன் எத்தனை பிழைகளைச் செய்கிறானோ அத்தனைக்கும் தன்னை புறப்படுத்திவிட்டு பிறர் மேல் குறை போடுவதை கவனித்திருக்கலாம்.
என் ஓவியம் சரி வரவில்லை என்றால் அது என் பிழையே தவிர தூரிகை வண்ணம் மற்றும் காகிதத்தின் மேல் குறை சொல்வது எங்ஙன்ம் பொருந்தும்..?
இங்கே மனிதன் தன் பிழைகளை இறைவன் மேல் ஏற்றி தன்னை குற்றத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முயல்கிறான்.
ஒரு பெண் கசக்கபப்ட்ட மலராய் வீசி எறியபப்டுவதற்கு இன்னொரு ஆணோ அல்லது அவளைப் பெற்ற பெண்ணோ அல்லது சமூகமோ அல்லது பொருளாதாரமோ அன்றி இறைவன் எங்கே தவறிழைத்தான்...?
இறைவன் மழையை அனைவருக்குமாய் பொழிவிக்கிறான். சில மலை மேல் விழுந்து வீணாகிறது. சில வனத்தை செழிப்பாக்குகிறது. சில மணலில் வீழ்ந்து மண்ணுக்குள் செல்கிறது. இதில் மழையின் பிழைஎன்ன..?
எல்லாவற்றிற்கும் இறையைக்குற்றம் சாட்டி தப்பிக்காமல் மனிதனின் முயற்சியைக் கைவிடாமலிருப்பதே சிறந்த வழியாகும்..
சாரி செய்தாலி ... உங்கள் கவிதையைக் குறை கூறவில்லை. குயிலன் செய்த மாற்றம் போல் இருந்திருந்தால் சிறந்திருக்கும் இன்னும் என்றே சொலல் விழைகிறேன்..!
மனிதன் எத்தனை பிழைகளைச் செய்கிறானோ அத்தனைக்கும் தன்னை புறப்படுத்திவிட்டு பிறர் மேல் குறை போடுவதை கவனித்திருக்கலாம்.
என் ஓவியம் சரி வரவில்லை என்றால் அது என் பிழையே தவிர தூரிகை வண்ணம் மற்றும் காகிதத்தின் மேல் குறை சொல்வது எங்ஙன்ம் பொருந்தும்..?
இங்கே மனிதன் தன் பிழைகளை இறைவன் மேல் ஏற்றி தன்னை குற்றத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முயல்கிறான்.
ஒரு பெண் கசக்கபப்ட்ட மலராய் வீசி எறியபப்டுவதற்கு இன்னொரு ஆணோ அல்லது அவளைப் பெற்ற பெண்ணோ அல்லது சமூகமோ அல்லது பொருளாதாரமோ அன்றி இறைவன் எங்கே தவறிழைத்தான்...?
இறைவன் மழையை அனைவருக்குமாய் பொழிவிக்கிறான். சில மலை மேல் விழுந்து வீணாகிறது. சில வனத்தை செழிப்பாக்குகிறது. சில மணலில் வீழ்ந்து மண்ணுக்குள் செல்கிறது. இதில் மழையின் பிழைஎன்ன..?
எல்லாவற்றிற்கும் இறையைக்குற்றம் சாட்டி தப்பிக்காமல் மனிதனின் முயற்சியைக் கைவிடாமலிருப்பதே சிறந்த வழியாகும்..
சாரி செய்தாலி ... உங்கள் கவிதையைக் குறை கூறவில்லை. குயிலன் செய்த மாற்றம் போல் இருந்திருந்தால் சிறந்திருக்கும் இன்னும் என்றே சொலல் விழைகிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம் wrote:சகோ மன்னிக்கவும்
எம்கருக்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் இறைவனை பிழையென்று சொல்லுமளவு கவிதைகள் படைத்திடக்கூடாது உலகில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் சாலிகான குழந்தைகளாகத்தான் பிறக்கிறது அக்குழந்தைகள் அடையுமிடத்தில்தான் பிழைகள் ஏற்படுகிறது
யாராலும் குறித்துச்சொல்ல முடியாத விடயம் கத்ர்
அவ்வாறு படைத்த இறைவன்தான் பகுத்தறிவையும் மனிதனுக்கு மேலதிகமாக படைத்திருக்கிறான்
சிந்தித்து செயல்படுவதை விட்டுவிட்டு மனதின் ஆசைக்கு கட்டுப்பட்டு வழிகெடுபவர்கள் தப்பித்துக்கொள்வதற்காக சொல்லும் வார்த்தை இறைவன் இவ்வாறு எழுதிவிட்டான் என்று
அவ்வாறென்றால் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் தண்டனைகள் எதற்கு
நண்மை தீமை சுவர்க்கம் நரகம் என்றெல்லாம் எதற்கு மனிதனை சரிசெய்வதற்குத்தானே
ஆக மனிதனில் பிழையினை வைத்து இறைவன்மீது குற்றம் சொல்வது அடிப்படை ஈமானுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்
இதனை சற்று யோசித்துப்பாருங்கள் நன்றி சகோ.....
பாசமுள்ள தோழரின் வெளிப்படையான கருத்தை
மனப்பூர்வமாக நான் வரவேற்கிறேன்
வருமையில் வாடிய பெண் பசிக்காக தன் பெண்மையை விற்றாள்
ஆனால் சமூகம் அவளை பலவகைகளில் காயப்படுகிறது
தன் நிலை குறித்து வெம்பி அழும் அந்த விலைமாதுவின் மனநிலை
எந்த பெண்ணும் சற்று சிந்திக்காமல் வாய்தவறி சொல்லிவிடுவாள்
ஏன் இறைவா எனக்கு இந்தப் பிறவி
அந்த பெண்ணின் மனநிலையை அப்படியே இங்கு பதிந்தேன் அவ்வளவுதான்
இறைவனை திட்டாமல் சற்று அவள் சிந்தித்தால் தன் வழியை
அவள் மாற்றி நடந்து இருப்பாள்
இறைவனை பிழை சொல்ல நான் இதை எழுதவில்லை
பிழையாய் போனவளின் மனநிலையை சொல்லவே எழுதினேன்
சில நேரங்களில் சில வரிகள் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது
என்னை வழிநடத்தும் இறைவன் மேல் ஆக்கபூர்வமான நம்பிக்கை உள்ளவன் நான்
எழுதுவதெல்லாம் சரி என்று ஆகிவிடாது பிழைகளை சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக் கொள்கிறேன் என் இனிய உறவுகளே
என்றும் தோழமையுடன்
செய்தாலி
vcnsethumadhav wrote:நண்பா !
கவிதை பிழையன்று ! அதில்
எழுத்துப் பிழையுமில்லை !
கருத்துப் பிழையுமில்லை !
வாசித்தவன் தவறுக்கு
கவிஞனை (இறைவனை ) குற்றப் படுத்தாதே !
குற்றம் இல்லை என்றால் சுற்றம் இல்லை நண்பா
நண்பன் சொன்னது 100 /100 உண்மை
உங்கள் அன்புக்கு நன்றி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|