புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
2 Posts - 18%
heezulia
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
372 Posts - 49%
heezulia
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
25 Posts - 3%
prajai
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அன்பே உறக்கம்கொடு....  Poll_c10அன்பே உறக்கம்கொடு....  Poll_m10அன்பே உறக்கம்கொடு....  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே உறக்கம்கொடு....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 3:28 pm

அன்பே உறக்கம்கொடு....  Images?q=tbn:ANd9GcQHC_4yezWGp5VKcglMKQuiqDSY8Qson4yrRIBXbV5hFRH8KxOmtw
கண்மணி உன் நினைவில்
கண்களேன் தூங்க மறுக்கிறது
காதலன் நான் இங்கிருக்க
கானகத்தில் நீ தனித்திருப்பதாலோ...

நீ எட்டிநின்று அருகில்வரமறுத்து
தொட்டுப்பார்த்து இட்டுவைத்த முத்தமும்
உன் கண்களெனைக் காணுமுன்
உன் கன்னம் கிள்ளிய நினைவுகளும்

ஊரயரும் வேளைவரை
உணர்வுகளைக் கட்டிவைத்து
உலகமே இருண்டிருக்க
நான் மட்டும் விழித்திருந்த நினைவுகளும்

உன் கரம்பிடிக்க நான்நினைத்து
கனிவுடன் சம்மதமும் பெற்று
எதிர்த்த உன்மாமனைவென்று
கழுத்தில் மாலைசூடிய நினைவுகளும்

தித்திக்கும் தேனிலவென்று
கனவுகள் பல்லாயிரங்களுடன்
காத்திருந்த நொடிகளின் தவிப்பில்
கலந்து மகிழ்நத நினைவுகளும்

என் முத்தாய் உன்வயிற்றில்
மலர்ந்தாள் என்சிசுவென்று
சத்தம் போடமறந்து
கிசுகிசுத்த நினைவுகளும்

அம்மா வலிக்கிறதென்று
ஆரவாரம் நீசெய்து
அதிகாலைப்பிரசவத்தில்- என்
மகளை ஏந்தி முத்தமிட்ட நினைவுகளும்

என்நெஞ்சில் நிலைத்தவளை
அன்பில் கலந்தவளை
காலத்தின் கட்டாயத்தில் விட்டகன்றபோது
ஓவென்றழுத நினைவுகளும்

என்னை உருக்குலைத்து
உனக்காக ஏங்கவைத்து
உறக்கம் வரமறுக்கிறது
தூக்கம்கொடு அன்பே உறங்கவேண்டும்




நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 3:32 pm

உங்களின் மதனி மீதான காதலை பார்த்து நான் கொஞ்ச நேரம் பொறாமை பட்டேன் ஹாசிம்.தொலைவில் இருக்கும் போது காணும் காதல் அருகில் இருக்கும்போது காணுவதில்லையே ஏன் ஹாசிம்?





அன்பே உறக்கம்கொடு....  Uஅன்பே உறக்கம்கொடு....  Dஅன்பே உறக்கம்கொடு....  Aஅன்பே உறக்கம்கொடு....  Yஅன்பே உறக்கம்கொடு....  Aஅன்பே உறக்கம்கொடு....  Sஅன்பே உறக்கம்கொடு....  Uஅன்பே உறக்கம்கொடு....  Dஅன்பே உறக்கம்கொடு....  Hஅன்பே உறக்கம்கொடு....  A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 11, 2011 3:41 pm

பிரிவின் தவிப்பை யதார்த்தமான உங்கள் கவிதையில் பார்க்கிறேன் ஹாசிம்
பாராட்டுகள் மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 3:43 pm

காதலில் தொடங்கி.....
அன்பில் திளைத்து.....
போராடி இணைந்து....
வாழ்க்கை தொடர்ந்து....
மழலை மகவுக்காய் காத்திருந்து.....
உயிர்ப்பூ ஜனித்தபோது....
தன்னுயிரை விட்ட ப்ரியசகியை....
மறக்க முடியுமா?
தனக்காக எல்லாம் தியாகம் செய்த
மனைவியை மறக்க முடியுமா?
நினைவுகளை சொத்தாக்கி...
அவனையும் பித்தனாக்கி....
தான் மரணித்து....
அவனை பைத்தியமாக்கி....
இதோ உறக்கம் இல்லாது
மன இறுக்கத்தோடு இருக்கும்
மனதுக்கு உறக்கம் தான் வருமா?

அருமையான வரிகளில் காதலைச்சொல்லி வாழ்க்கை சந்தோஷங்களை சொல்லி மனைவி இறந்ததும் தன் எல்லாமே தொலைத்த மனதை உறக்கம் எப்படி ஆட்கொள்ளும்னு வேதனையுடன் முடித்த விதம் சிறப்பு ஹாசிம்.....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பே உறக்கம்கொடு....  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 3:45 pm

உதயசுதா wrote:உங்களின் மதனி மீதான காதலை பார்த்து நான் கொஞ்ச நேரம் பொறாமை பட்டேன் ஹாசிம்.தொலைவில் இருக்கும் போது காணும் காதல் அருகில் இருக்கும்போது காணுவதில்லையே ஏன் ஹாசிம்?


அருகில் இருக்கும்போது காண்பதில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது மற்றவர்களின் கருத்து எது வென்று வினவலாம் என்னைப்பொறுத்தவரை அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் அதே அன்புடன்தான் காலம் கழிகிறது

மிக்க நன்றி சுதா....



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 3:48 pm

மஞ்சுபாஷிணி wrote:காதலில் தொடங்கி.....
அன்பில் திளைத்து.....
போராடி இணைந்து....
வாழ்க்கை தொடர்ந்து....
மழலை மகவுக்காய் காத்திருந்து.....
உயிர்ப்பூ ஜனித்தபோது....
தன்னுயிரை விட்ட ப்ரியசகியை....
மறக்க முடியுமா?
தனக்காக எல்லாம் தியாகம் செய்த
மனைவியை மறக்க முடியுமா?
நினைவுகளை சொத்தாக்கி...
அவனையும் பித்தனாக்கி....
தான் மரணித்து....
அவனை பைத்தியமாக்கி....
இதோ உறக்கம் இல்லாது
மன இறுக்கத்தோடு இருக்கும்
மனதுக்கு உறக்கம் தான் வருமா?

அருமையான வரிகளில் காதலைச்சொல்லி வாழ்க்கை சந்தோஷங்களை சொல்லி மனைவி இறந்ததும் தன் எல்லாமே தொலைத்த மனதை உறக்கம் எப்படி ஆட்கொள்ளும்னு வேதனையுடன் முடித்த விதம் சிறப்பு ஹாசிம்.....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....
ஐயோ மஞ்சு காலன் ண்ணா மரணமா, நான் இது தெரியாம காலன் என்றால் காலம் என்ற பொருள் கொண்டு பின்னூட்டம் போட்டுட்டேனே.
மன்னித்துவிடுங்கள் ஹாசிம்




அன்பே உறக்கம்கொடு....  Uஅன்பே உறக்கம்கொடு....  Dஅன்பே உறக்கம்கொடு....  Aஅன்பே உறக்கம்கொடு....  Yஅன்பே உறக்கம்கொடு....  Aஅன்பே உறக்கம்கொடு....  Sஅன்பே உறக்கம்கொடு....  Uஅன்பே உறக்கம்கொடு....  Dஅன்பே உறக்கம்கொடு....  Hஅன்பே உறக்கம்கொடு....  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 3:58 pm

அன்பே உறக்கம்கொடு....  572280



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பே உறக்கம்கொடு....  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 4:09 pm

முரளிராஜா wrote:பிரிவின் தவிப்பை யதார்த்தமான உங்கள் கவிதையில் பார்க்கிறேன் ஹாசிம்
பாராட்டுகள் மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழா....உண்மைதான் பிரிவின் துயர் யார்தான் தாங்குவார்கள் அனைவரும் உணரும் வலிகள்தானே



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed May 11, 2011 4:32 pm

அழகான கவிதை அழவைக்கிறது மனதை.. சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 4:40 pm

விழிகளை நனைக்கிறது வரிகள்

வார்த்தைகள் இல்லை .................




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக