புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_m10அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே உறக்கம்கொடு....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 3:28 pm

First topic message reminder :

அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Images?q=tbn:ANd9GcQHC_4yezWGp5VKcglMKQuiqDSY8Qson4yrRIBXbV5hFRH8KxOmtw
கண்மணி உன் நினைவில்
கண்களேன் தூங்க மறுக்கிறது
காதலன் நான் இங்கிருக்க
கானகத்தில் நீ தனித்திருப்பதாலோ...

நீ எட்டிநின்று அருகில்வரமறுத்து
தொட்டுப்பார்த்து இட்டுவைத்த முத்தமும்
உன் கண்களெனைக் காணுமுன்
உன் கன்னம் கிள்ளிய நினைவுகளும்

ஊரயரும் வேளைவரை
உணர்வுகளைக் கட்டிவைத்து
உலகமே இருண்டிருக்க
நான் மட்டும் விழித்திருந்த நினைவுகளும்

உன் கரம்பிடிக்க நான்நினைத்து
கனிவுடன் சம்மதமும் பெற்று
எதிர்த்த உன்மாமனைவென்று
கழுத்தில் மாலைசூடிய நினைவுகளும்

தித்திக்கும் தேனிலவென்று
கனவுகள் பல்லாயிரங்களுடன்
காத்திருந்த நொடிகளின் தவிப்பில்
கலந்து மகிழ்நத நினைவுகளும்

என் முத்தாய் உன்வயிற்றில்
மலர்ந்தாள் என்சிசுவென்று
சத்தம் போடமறந்து
கிசுகிசுத்த நினைவுகளும்

அம்மா வலிக்கிறதென்று
ஆரவாரம் நீசெய்து
அதிகாலைப்பிரசவத்தில்- என்
மகளை ஏந்தி முத்தமிட்ட நினைவுகளும்

என்நெஞ்சில் நிலைத்தவளை
அன்பில் கலந்தவளை
காலத்தின் கட்டாயத்தில் விட்டகன்றபோது
ஓவென்றழுத நினைவுகளும்

என்னை உருக்குலைத்து
உனக்காக ஏங்கவைத்து
உறக்கம் வரமறுக்கிறது
தூக்கம்கொடு அன்பே உறங்கவேண்டும்




நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 7:52 pm

மஞ்சுபாஷிணி wrote:காதலில் தொடங்கி.....
அன்பில் திளைத்து.....
போராடி இணைந்து....
வாழ்க்கை தொடர்ந்து....
மழலை மகவுக்காய் காத்திருந்து.....
உயிர்ப்பூ ஜனித்தபோது....
தன்னுயிரை விட்ட ப்ரியசகியை....
மறக்க முடியுமா?
தனக்காக எல்லாம் தியாகம் செய்த
மனைவியை மறக்க முடியுமா?
நினைவுகளை சொத்தாக்கி...
அவனையும் பித்தனாக்கி....
தான் மரணித்து....
அவனை பைத்தியமாக்கி....
இதோ உறக்கம் இல்லாது
மன இறுக்கத்தோடு இருக்கும்
மனதுக்கு உறக்கம் தான் வருமா?

அருமையான வரிகளில் காதலைச்சொல்லி வாழ்க்கை சந்தோஷங்களை சொல்லி மனைவி இறந்ததும் தன் எல்லாமே தொலைத்த மனதை உறக்கம் எப்படி ஆட்கொள்ளும்னு வேதனையுடன் முடித்த விதம் சிறப்பு ஹாசிம்.....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....


மிக்க நன்றி அக்கா தங்களின் பின்னூட்டம் நெகுழ வைத்தது நான் கொண்ட பொருளில் சற்று மாற்றத்துடன் தங்களின் பின்னூட்டம் கண்டபோதும் அதுவும் சரியென்று பட்டது

காலனின் கட்டாயத்தில் விட்டகன்றபோது

காலத்தின் தேவை கருதி தொழிலுக்காக விட்டுப்பிரிந்து சென்றபோது என்ற கருத்துப்பட எழுதியிருந்தேன்
தங்களின் கருத்தோடும் ஒப்பிட்டுப்பார்தத போது அதுவும் சரியாகப்பட்டது
மிக்க நன்றி அக்கா ஒவ்வொரு வரிகளிலும் பல கருக்கள் உருவாகிறது புத்துணர்வும் தேடலும் ஏற்படுகிறது என்றும் கடமைப்பட்டவன் நான்



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 8:21 pm

காலன் என்றால் அது யமனை குறிக்கும் சொல்லாகிவிடுகிறது ஹாசிம்..

காலத்தின் கட்டாயம் தொழில்நிமித்தம் தொலை தூரம் செல்வது.....

காலன் என்ற சொல் உயிரைப்பறிக்கும் எமனை மட்டுமே குறிக்கும் சொல் என்பதால் அப்படி நினைத்து போட்டுட்டேன் ஹாசிம்... மன்னித்து பொறுத்தருள்க....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பே உறக்கம்கொடு....  - Page 2 47
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed May 11, 2011 8:35 pm

அம்மா வலிக்கிறதென்று
ஆரவாரம் நீசெய்து
அதிகாலைப்பிரசவத்தில்- என்
மகளை ஏந்தி முத்தமிட்ட நினைவுகளும்


மிகவும் அழகான வரிகள்!
பிரிவை உணர்த்தும் கவிதை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 11, 2011 9:43 pm

பிரிவுத்துன்பம் எனும் நரகத்தை ஏக்கமுற வடித்துவைத்த ஹாசிம்மை எத்தனை பாராட்டினாலும் தகும்..! மனதைத் தொட்டவரிகள் எல்லாமே ..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed May 11, 2011 10:21 pm

ஹாசிம் wrote:
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Images?q=tbn:ANd9GcQHC_4yezWGp5VKcglMKQuiqDSY8Qson4yrRIBXbV5hFRH8KxOmtw
கண்மணி உன் நினைவில்
கண்களேன் தூங்க மறுக்கிறது
காதலன் நான் இங்கிருக்க
கானகத்தில் நீ தனித்திருப்பதாலோ...

நீ எட்டிநின்று அருகில்வரமறுத்து
தொட்டுப்பார்த்து இட்டுவைத்த முத்தமும்
உன் கண்களெனைக் காணுமுன்
உன் கன்னம் கிள்ளிய நினைவுகளும்

ஊரயரும் வேளைவரை
உணர்வுகளைக் கட்டிவைத்து
உலகமே இருண்டிருக்க
நான் மட்டும் விழித்திருந்த நினைவுகளும்

உன் கரம்பிடிக்க நான்நினைத்து
கனிவுடன் சம்மதமும் பெற்று
எதிர்த்த உன்மாமனைவென்று
கழுத்தில் மாலைசூடிய நினைவுகளும்

தித்திக்கும் தேனிலவென்று
கனவுகள் பல்லாயிரங்களுடன்
காத்திருந்த நொடிகளின் தவிப்பில்
கலந்து மகிழ்நத நினைவுகளும்

என் முத்தாய் உன்வயிற்றில்
மலர்ந்தாள் என்சிசுவென்று
சத்தம் போடமறந்து
கிசுகிசுத்த நினைவுகளும்

அம்மா வலிக்கிறதென்று
ஆரவாரம் நீசெய்து
அதிகாலைப்பிரசவத்தில்- என்
மகளை ஏந்தி முத்தமிட்ட நினைவுகளும்

என்நெஞ்சில் நிலைத்தவளை
அன்பில் கலந்தவளை
காலனின் கட்டாயத்தில் விட்டகன்றபோது
ஓவென்றழுத நினைவுகளும்

என்னை உருக்குலைத்து
உனக்காக ஏங்கவைத்து
உறக்கம் வரமறுக்கிறது
தூக்கம்கொடு அன்பே உறங்கவேண்டும்
நமக்கான கவிதை இது..
தூக்கம் மறந்து துக்கம் சேர்த்து தொலைந்து போனோம்.நாம்..
உணர்ந்த சோகத்தை கவிதையாய் வடித்த நண்பனுக்கு வாழ்த்துக்கள்.. அன்பே உறக்கம்கொடு....  - Page 2 224747944 அன்பே உறக்கம்கொடு....  - Page 2 224747944
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Friendshipcomment54அன்பே உறக்கம்கொடு....  - Page 2 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 9:28 am

Jiffriya wrote:அழகான கவிதை அழவைக்கிறது மனதை.. சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றி ஜிப்பரியா



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 9:33 am

மஞ்சுபாஷிணி wrote:காலன் என்றால் அது யமனை குறிக்கும் சொல்லாகிவிடுகிறது ஹாசிம்..

காலத்தின் கட்டாயம் தொழில்நிமித்தம் தொலை தூரம் செல்வது.....

காலன் என்ற சொல் உயிரைப்பறிக்கும் எமனை மட்டுமே குறிக்கும் சொல் என்பதால் அப்படி நினைத்து போட்டுட்டேன் ஹாசிம்... மன்னித்து பொறுத்தருள்க....

நான் திருத்திக்கொண்டேன் அக்கா பிழை என்னிடத்தில்தான் அவ்வாறு காணும்போது இத்தம்பியை மன்னித்து என்கவிதையினை திருத்திவி்ட்டு எனக்கறிவித்துவிடுங்கள் நானும் கற்று உங்களது சங்கடங்களுக்கும் தீர்வாகிவிடும்
மிக்க நன்றி
பிழைக்காக வருந்துகிறேன்



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 2:01 pm

செய்தாலி wrote:விழிகளை நனைக்கிறது வரிகள்

வார்த்தைகள் இல்லை .................

மிக்க நன்றி தோழரே....



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 2:02 pm

வினுப்ரியா wrote:அம்மா வலிக்கிறதென்று
ஆரவாரம் நீசெய்து
அதிகாலைப்பிரசவத்தில்- என்
மகளை ஏந்தி முத்தமிட்ட நினைவுகளும்


மிகவும் அழகான வரிகள்!
பிரிவை உணர்த்தும் கவிதை

மிக்க நன்றி வினு....



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 2:03 pm

கலைவேந்தன் wrote:பிரிவுத்துன்பம் எனும் நரகத்தை ஏக்கமுற வடித்துவைத்த ஹாசிம்மை எத்தனை பாராட்டினாலும் தகும்..! மனதைத் தொட்டவரிகள் எல்லாமே ..!

மிக்க நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக