புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
25 Posts - 38%
heezulia
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
2 Posts - 3%
prajai
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
8 Posts - 2%
prajai
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் இரவு !


   
   

Page 1 of 2 1, 2  Next

sgprabu85
sgprabu85
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 18/04/2011
http://www.sgprabu85.blogspot.com , vedicresearch.blogspot.com

Postsgprabu85 Wed May 11, 2011 2:53 pm

மென்மையின் தன்மையை அன்று தான் என் விரல்கள் அறிந்தன !
அன்றே அறிந்தன,
வாயிலும் தேன் ஊறும் என்று வருட கணக்கில் வரண்டிருந்த என் இதழ்கள் !
வளியும் தேனை எடுத்து சென்றன என் இதழ்கள் அவள் நெற்றிக்கு.
அறியேன்,
நான் நெற்றியில் இருக்கும் நாலம்களுக்கும் விரல்களுக்கும் உள்ள தொடர்பை-
- இறுக்கின அவள் விரல்கள் என் விரல்களை.
தூண்டிலில் மாட்டிய மீன்களிடம் கூட அவ்வளவு துடிப்பை பார்த்ததில்லை,
பார்த்தேன் என் கைகள் அவள் கூந்தலை கோதிய போது.
வளைவுகள் மிகவும் ஆபத்தானது என அறிந்து வந்தேன் அவள் வளைவுகளை-
-கடந்த பின்பு.
மடலேறுதலின் மகத்துவத்தை மதி உணர்கையில் இருந்தோம் ஓர் உடலாய்,
பின் உடல் உணர்கையில் பிரிந்தோம் ஈர்வுடலாய்.

மங்கையின் சிரம் மார்பில்,
என் நெஞ்சில் ஒரு துளி ஈரம், எழுந்து கண்டேன் அதை அவள் கண்களின் ஓரம்.
ஆனந்த நாணத்தில் சாய்ந்த தலை, சாய்த்தது என்னையும்
- சந்தோஷத்தில் !!!




jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed May 11, 2011 5:23 pm

முதல் இரவு ! 806360

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 11, 2011 5:28 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 11, 2011 5:34 pm

வை.பாலாஜி wrote: அநியாயம் அநியாயம் அநியாயம்

இது பின் நவீனத்துவ கவுஜ அப்படித்தான் இருக்கும் உங்கள போல ஆளுங்களுக்கு புரியாது அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் முதல் இரவு ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 5:37 pm

எனக்கும் ஒண்ணுமே புரியலைப்பா.இது கவிதையா,உரைநடையான்னு
பிரபு சார் கொஞ்சம் வந்து இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்றீங்களா




முதல் இரவு ! Uமுதல் இரவு ! Dமுதல் இரவு ! Aமுதல் இரவு ! Yமுதல் இரவு ! Aமுதல் இரவு ! Sமுதல் இரவு ! Uமுதல் இரவு ! Dமுதல் இரவு ! Hமுதல் இரவு ! A
sgprabu85
sgprabu85
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 18/04/2011
http://www.sgprabu85.blogspot.com , vedicresearch.blogspot.com

Postsgprabu85 Wed May 11, 2011 5:59 pm

வணக்கம் !

எண்ணப இது நாம எது எழுதினாலும் பிரச்சனையாய் போகுது.

புரியாத அளவுக்கு இதுல ஒன்னுமே இல்ல
கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டும் என
கவிதையும் + உரையும் கலந்து எழுதினேன் ...

முதலில் தலைப்பை மனசில வச்சுக்குங்க பிறகு ஒரு ஒரு வரிக்கும் உள்ள தொடர்பை பின்பற்றுங்க.


ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 6:59 pm

sgprabu85 wrote:வணக்கம் !

எண்ணப இது நாம எது எழுதினாலும் பிரச்சனையாய் போகுது.

புரியாத அளவுக்கு இதுல ஒன்னுமே இல்ல
கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டும் என
கவிதையும் + உரையும் கலந்து எழுதினேன் ...

முதலில் தலைப்பை மனசில வச்சுக்குங்க பிறகு ஒரு ஒரு வரிக்கும் உள்ள தொடர்பை பின்பற்றுங்க.

உங்கள் கவிதை புரிகிறது நண்பா!

இப்படித்தான் சொல்லவேண்டும், அல்லது எழுத வேண்டும் என்ற வரைமுரை புதுக்கவிதைக்கு இல்லை.

தயங்காமல் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



முதல் இரவு ! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed May 11, 2011 7:15 pm

[quote="sgprabu85"]வணக்கம் !

எண்ணப இது நாம எது எழுதினாலும் பிரச்சனையாய் போகுது.

புரியாத அளவுக்கு இதுல ஒன்னுமே இல்ல
கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டும் என
கவிதையும் + உரையும் கலந்து எழுதினேன் ...

முதலில் தலைப்பை மனசில வச்சுக்குங்க பிறகு ஒரு ஒரு வரிக்கும் உள்ள தொடர்பை பின்பற்றுங்க.
[/குஓட்டே

உண்மை தான் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது. அதென்ன பின் பற்றுங்கன்னு ஒரு கொக்கி ?



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

முதல் இரவு ! Aமுதல் இரவு ! Bமுதல் இரவு ! Dமுதல் இரவு ! Uமுதல் இரவு ! Lமுதல் இரவு ! Lமுதல் இரவு ! Aமுதல் இரவு ! H
sgprabu85
sgprabu85
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 18/04/2011
http://www.sgprabu85.blogspot.com , vedicresearch.blogspot.com

Postsgprabu85 Thu May 12, 2011 3:14 pm

@ANTHAPPAARVAI
நன்றி நன்றி நன்றி !

@akaleel
நன்றி நன்றி நன்றி !
கொக்கி ? எல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க சும்மா ஒரு ட்விஸ்ட் .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 4:23 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக