புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
1 Post - 50%
heezulia
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
20 Posts - 3%
prajai
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடல் தோற்கும் நேரம்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 12:20 pm

நான் விடை பெற இயலாமல் என் மேல் படிந்து விடுகின்றன
உனது அத்தனை துயரங்களும்.
விடுபடும்..எனது எத்தனிப்புகள் தோற்றபின்..
நான் சுமக்கத் துவங்குகிறேன் உனது வலிகளை..
ஒரு வாகாய்..என் மேல் வந்தமர்ந்த பின்..
மேலும் வளரத் துவங்குகின்றன உனது காயங்கள் -
என்மேல்-
எனது வலி குறித்த எந்த விசனமுமற்று.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 5:17 pm

உங்களின் கருத்தினைப் பதிவு செய்யுங்களேன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 10:04 pm

இறைவனின் பாதங்களில் கண்ணீரையும் வலிகளையும் வேதனைகளையும் ஒப்படைத்துவிட்டால் இறைவன் பார்த்துக்கொள்வார்...

உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளின் கருணைக்கடவுள்....

அருமையான வரிகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஊடல் தோற்கும் நேரம். 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 10:11 pm

நன்றி!மஞ்சுபாஷினி.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 03, 2011 10:21 pm

அருமை அண்ணா....சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 10:31 pm

நன்றி!ரா. ரமேஷ்குமார்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jul 04, 2011 8:06 am

பிரிவின் வலியும் வேதனையும் அழகான முறையில் சொல்லப்பட்டு இருந்தாலும் அந்த வலிகளின் முழுத்தாக்கமும் கவிதையில் இடம் பெறவில்லையோ என்னும் கருத்துண்டு எனக்கு.

சுருக்கிய வரிகள் என்பதாலா அலல்து சொல்லிச் சொல்லி தேயப்பட்ட வலிகள் என்பதாலா .. தெரியவில்லை. ஆயினும் வலிகள் முழுமையாய் எடுத்துரைக்கப் படவில்லை என்பது மட்டும் தெளிவு.

ஊடல் மறைந்து அங்கே தெளிவு பிறக்குமெனில் இக்கவிதைக்கும் பயனுண்டு..!

பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் கவிஞரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 9:57 am

நன்றி!கலை வேந்தன்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 04, 2011 10:13 am

எழுதும் வரிகளில் உணர்வுகளின் ஆழம் உணர்ந்து எழுதுகிறீர்கள்
பாராட்டுக்கள் கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 1:25 pm

ரொம்பவும் நன்றி! செய்தாலி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக