புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
jairam | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 25 of 43 •
Page 25 of 43 • 1 ... 14 ... 24, 25, 26 ... 34 ... 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'ஏழாம் அறிவு'. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வருகிறார்.
சூர்யா , முருகதாஸ் இணைந்த 'கஜினி' படம் வெளியான சமயத்தில் புதிய கதை களம் என அனைவரும் கூறினாலும், ஆங்கில கதையான 'momento' என்னும் படத்தின் மைய கதையை வைத்து தமிழுக்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்து அதில் வெற்றியும் பெற்றார் முருகதாஸ்.
தமிழுக்கு கிடைத்த அந்த வரவேற்பை பார்த்து முருகதாஸ் இயக்கத்திலேயே இந்தியில் அமீர்கான் நடிப்பில் 'கஜினி' படம் ரீமேக் ஆகி, வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் 'கஜினி' கூட்டணி மீண்டும் இணைவதால் 'ஏழாம் அறிவு' படத்திற்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்காக தற்காப்புக் கலை, சர்க்கஸ் கலை ஆகியவற்றை சூர்யா கற்றுக் கொண்டார் என பல தகவல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன.
இந்நிலையில் ஆங்கில டிவியில் ஒளிபரப்பான 'heroes' என்ற சீரியலின் மையக் கருவை தமிழுக்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்து இருக்கிறாராம் முருகதாஸ்.
ஆங்கில சேனலான nbcல் வெளியான சீரியல் நாடகம் 'heroes'. 4 பாகங்களாக 2006 ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை இது ஒளிபரப்பானது. இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாகும். இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் கதை தான் ஏழாம் அறிவாக வர இருக்கிறதாம்.
tmt
சூர்யா , முருகதாஸ் இணைந்த 'கஜினி' படம் வெளியான சமயத்தில் புதிய கதை களம் என அனைவரும் கூறினாலும், ஆங்கில கதையான 'momento' என்னும் படத்தின் மைய கதையை வைத்து தமிழுக்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்து அதில் வெற்றியும் பெற்றார் முருகதாஸ்.
தமிழுக்கு கிடைத்த அந்த வரவேற்பை பார்த்து முருகதாஸ் இயக்கத்திலேயே இந்தியில் அமீர்கான் நடிப்பில் 'கஜினி' படம் ரீமேக் ஆகி, வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் 'கஜினி' கூட்டணி மீண்டும் இணைவதால் 'ஏழாம் அறிவு' படத்திற்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்காக தற்காப்புக் கலை, சர்க்கஸ் கலை ஆகியவற்றை சூர்யா கற்றுக் கொண்டார் என பல தகவல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன.
இந்நிலையில் ஆங்கில டிவியில் ஒளிபரப்பான 'heroes' என்ற சீரியலின் மையக் கருவை தமிழுக்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்து இருக்கிறாராம் முருகதாஸ்.
ஆங்கில சேனலான nbcல் வெளியான சீரியல் நாடகம் 'heroes'. 4 பாகங்களாக 2006 ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை இது ஒளிபரப்பானது. இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாகும். இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் கதை தான் ஏழாம் அறிவாக வர இருக்கிறதாம்.
tmt
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஏற்கனவே சீரியல் தொல்லை தாங்க முடியவில்லை இப்ப வெள்ளித்திரையிலுமா?
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கன்னட திரையுலக ஜாம்பவான் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமாரின் வெள்ளி விழாவில் அவர் தலையில் அலங்காரத் தூண் விழுந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.
கன்னட திரையுலகினரால் இன்றும் பெரிதும் மதிக்கப்படுபவர் நடிகர் ராஜ்குமார். அவரது மூத்த மகன் சிவராஜ்குமார். அவர் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் உள்ள காந்திநகரில் நேற்று மே தின விழா நடந்தது. அதில் சிவராஜ்குமார் தனது மனைவி கீதாவுடன் கல்ந்து கொண்டார். இந்த விழாவில் அவருக்கு பாராட்டு நிகழ்ச்சிக்கும் சினிமாக் கலைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
வெள்ளிவிழா நாயகனையும், அவரது மனைவியையும் அலங்கார சாரட் வண்டியில் வைத்து ரசிகர்கள் அழைத்துச் சென்றனர். வண்டி சென்ற இரு பக்கங்களிலும் அலங்காரத் தூண்கள், வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
அவர்களை அழைத்துச் செல்கையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர், தம்பதிகள் மீது மலர் தூவி வாழ்த்தினர்.
அப்போது பிளைவுட் மரத்தால் செய்யப்பட்ட அலங்காரத் தூண் ஒன்று திடீர் என்று சிவராஜ்குமார் தலைமீது விழுந்தது. இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள அவருக்கு சில நிமிடங்கள் ஆனது. இந்த சம்பவம் நேற்று பகல் 12.30 மணிக்கு நடந்தது. இந்த சம்பவத்தால் சிவராஜ் குமாரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
TMT
கன்னட திரையுலகினரால் இன்றும் பெரிதும் மதிக்கப்படுபவர் நடிகர் ராஜ்குமார். அவரது மூத்த மகன் சிவராஜ்குமார். அவர் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் உள்ள காந்திநகரில் நேற்று மே தின விழா நடந்தது. அதில் சிவராஜ்குமார் தனது மனைவி கீதாவுடன் கல்ந்து கொண்டார். இந்த விழாவில் அவருக்கு பாராட்டு நிகழ்ச்சிக்கும் சினிமாக் கலைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
வெள்ளிவிழா நாயகனையும், அவரது மனைவியையும் அலங்கார சாரட் வண்டியில் வைத்து ரசிகர்கள் அழைத்துச் சென்றனர். வண்டி சென்ற இரு பக்கங்களிலும் அலங்காரத் தூண்கள், வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
அவர்களை அழைத்துச் செல்கையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர், தம்பதிகள் மீது மலர் தூவி வாழ்த்தினர்.
அப்போது பிளைவுட் மரத்தால் செய்யப்பட்ட அலங்காரத் தூண் ஒன்று திடீர் என்று சிவராஜ்குமார் தலைமீது விழுந்தது. இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள அவருக்கு சில நிமிடங்கள் ஆனது. இந்த சம்பவம் நேற்று பகல் 12.30 மணிக்கு நடந்தது. இந்த சம்பவத்தால் சிவராஜ் குமாரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
மும்பையில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் எல்லாம் முகத்தை மறைக்காமல் வெளியே செல்கையில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க போராடும் நடிகை அசின் எங்கு சென்றாலும் பர்தாவுடன் செல்கிறாராம்.
கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கானுடன் ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் என்ற படத்தில் நடித்தார். அது ஊத்திக் கொள்ளவே பாலிவுட்டில் அசினை திரும்பிப் பார்ப்பார் இல்லை. அவரும் தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமே என்று பல இயக்குனர்களுக்கு ஐடியா கொடுத்தார். யாரும் கேட்பதாக இல்லை. பின்னர் மறுபடியும் சல்லுவுடன் சேர்ந்து ரெடி படத்தில் நடித்து முடித்தார்.
இந்நிலையில் அவர் மும்பையில் எங்கு சென்றாலும் ரசிகர்கள் வந்து சூழ்ந்து கொள்வார்கள் என்ற பயத்தில் பர்தா அணிந்து செல்கிறார். பாலிவுட்டின் கலக்கும் நாயகிகளான கரீனா கபூர், கத்ரினா கைப் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களே பொது இடங்களுக்கு முகத்தை மறைக்காமல் வருகின்றனர். ரசிகர்களும் பார்த்து மகிழ்கின்றனர்.
ஆனால் அசினோ பர்தா அணியாமல் வெளியே செல்வதில்லையாம்.
அன்மையில் மும்பையில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு அசின் பர்தாவுடன் சென்றிருக்கிறார். இதைப் பார்த்த அந்த பகுதி பிரபலங்கள் இது என்ன கூத்து என்றுள்ளனர்.
அசின் அழகு நிலையத்திற்குள் நுழைகையில் அங்கு மற்றொரு பாலிவுட் பிரபலம் இருந்திருக்கிறார்.
அசின் கோலத்தைப் பார்த்து அவர் கூறியதாவது,
பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் இங்கு வருகையில் அனைவரும் பார்க்கும் வண்ணமே வருவார்கள். வருவார்கள். ஆனால் அசின் மட்டும் முகம் வெளியே தெரியாதவாறு பர்தா அணிந்து வருவது வியப்பாக உள்ளது. அவர் தேவையற்ற வகையில் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதை விரும்பவில்லை என நினைக்கிறேன் என்றார்.
அசினுக்கு அவ்ளோ ரசிகர்களா மும்பையில், அடேங்கப்பப்பா!
TMT
கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கானுடன் ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் என்ற படத்தில் நடித்தார். அது ஊத்திக் கொள்ளவே பாலிவுட்டில் அசினை திரும்பிப் பார்ப்பார் இல்லை. அவரும் தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமே என்று பல இயக்குனர்களுக்கு ஐடியா கொடுத்தார். யாரும் கேட்பதாக இல்லை. பின்னர் மறுபடியும் சல்லுவுடன் சேர்ந்து ரெடி படத்தில் நடித்து முடித்தார்.
இந்நிலையில் அவர் மும்பையில் எங்கு சென்றாலும் ரசிகர்கள் வந்து சூழ்ந்து கொள்வார்கள் என்ற பயத்தில் பர்தா அணிந்து செல்கிறார். பாலிவுட்டின் கலக்கும் நாயகிகளான கரீனா கபூர், கத்ரினா கைப் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களே பொது இடங்களுக்கு முகத்தை மறைக்காமல் வருகின்றனர். ரசிகர்களும் பார்த்து மகிழ்கின்றனர்.
ஆனால் அசினோ பர்தா அணியாமல் வெளியே செல்வதில்லையாம்.
அன்மையில் மும்பையில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு அசின் பர்தாவுடன் சென்றிருக்கிறார். இதைப் பார்த்த அந்த பகுதி பிரபலங்கள் இது என்ன கூத்து என்றுள்ளனர்.
அசின் அழகு நிலையத்திற்குள் நுழைகையில் அங்கு மற்றொரு பாலிவுட் பிரபலம் இருந்திருக்கிறார்.
அசின் கோலத்தைப் பார்த்து அவர் கூறியதாவது,
பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் இங்கு வருகையில் அனைவரும் பார்க்கும் வண்ணமே வருவார்கள். வருவார்கள். ஆனால் அசின் மட்டும் முகம் வெளியே தெரியாதவாறு பர்தா அணிந்து வருவது வியப்பாக உள்ளது. அவர் தேவையற்ற வகையில் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதை விரும்பவில்லை என நினைக்கிறேன் என்றார்.
அசினுக்கு அவ்ளோ ரசிகர்களா மும்பையில், அடேங்கப்பப்பா!
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருவதால், நேற்று பூஜையுடன் தொடங்கிய ராணா படப்பிடிப்பு ஒருவாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரஜினிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே அவர் வாந்தி எடுத்துள்ளார் என்றும் சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி நேரில் போய் நலம் விசாரித்தார்.
சிகிச்சைக்கு பின் ரஜினி நலமாக இருப்பதாகவும் நாடி துடிப்பு ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை சீராக உள்ளதென்றும் அவர் கூறினார். பின்னர் மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ரஜினியிடம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுக்கிறார். இதனால் ராணா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராணா கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினி - தீபிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்று நேற்று படமானது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த பிரமாண்ட அரங்குகள் அமைத்திருந்தனர்.
ரஜினி ஓய்வெடுப்பதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கவலையோடு மருத்துவமனை முன் திரண்டனர். பல ரசிகர்கள் அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை அங்கேயே காத்திருந்தனர். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகுதான் நிம்மதியானார்கள்.
கேஎஸ் ரவிக்குமார்
ரஜினிக்கு உடல் நலக்குறை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறும் போது, "ராணா படத்தின் கதை விவாதம் தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. அதில் ரஜினியும் பங்கேற்றார்.
பட பூஜைக்கு முந்தைய நாள் அவரே ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து அழைப்பு விடுத்தார். இரவு 12 மணி வரை ஒவ்வொருவராக கூப்பிட்டார். பல நாட்கள் ஓய்வு இல்லாமல் இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது," என்றார்.
படப்பிடிப்புக்காக விரைவில் லண்டன் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தட்ஸ் தமிழ்
ரஜினிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே அவர் வாந்தி எடுத்துள்ளார் என்றும் சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி நேரில் போய் நலம் விசாரித்தார்.
சிகிச்சைக்கு பின் ரஜினி நலமாக இருப்பதாகவும் நாடி துடிப்பு ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை சீராக உள்ளதென்றும் அவர் கூறினார். பின்னர் மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ரஜினியிடம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுக்கிறார். இதனால் ராணா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராணா கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினி - தீபிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்று நேற்று படமானது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த பிரமாண்ட அரங்குகள் அமைத்திருந்தனர்.
ரஜினி ஓய்வெடுப்பதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கவலையோடு மருத்துவமனை முன் திரண்டனர். பல ரசிகர்கள் அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை அங்கேயே காத்திருந்தனர். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகுதான் நிம்மதியானார்கள்.
கேஎஸ் ரவிக்குமார்
ரஜினிக்கு உடல் நலக்குறை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறும் போது, "ராணா படத்தின் கதை விவாதம் தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. அதில் ரஜினியும் பங்கேற்றார்.
பட பூஜைக்கு முந்தைய நாள் அவரே ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து அழைப்பு விடுத்தார். இரவு 12 மணி வரை ஒவ்வொருவராக கூப்பிட்டார். பல நாட்கள் ஓய்வு இல்லாமல் இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது," என்றார்.
படப்பிடிப்புக்காக விரைவில் லண்டன் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
சாகுற நாள் தெரிஞ்சா, வாழற நாள் நரகமாயிடும்.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- GuestGuest
இன்றைய முக்கிய செய்தி
- Sponsored content
Page 25 of 43 • 1 ... 14 ... 24, 25, 26 ... 34 ... 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 43
|
|