புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 24 of 43 •
Page 24 of 43 • 1 ... 13 ... 23, 24, 25 ... 33 ... 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
ஜோடிப்பொருத்தம் & இரண்டு பொருடைய உடைகளும்
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
அழகான புகைப் படங்கள்..ஜோடிப் பொருத்தம் பிரமாதம்..
மலையாள படமான ரீமேக்கில் கமல் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கொஞ்ச நாட்களுக்கு முன்பு கோடம்பாக்கத்தில் நிலவி வந்தன. இப்போது கமல் அதை உறுதி செய்துள்ளார்.
'டிராஃபிக்' படத்தின் 100ம் நாள் விழா எர்ணாகுளத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கமல் கலந்து கொண்டார். அதில் பேசிய கமல் 'டிராபிக்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ரகுமான், சரண்யா, ரம்யா நம்பீசன், ரோமா, வினீத், சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்த அப்படத்தை ராஜேஷ் பிள்ளை இயக்கி இருந்தார். கொச்சியிலிருந்து பாலக்காடு வரை நிகழும் பயணத்தைத் கதைக் களமாகக் கொண்ட 'டிராஃபிக்' மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அந்த படத்தில் ரகுமான் நடித்த சித்தார்த் சங்கர் என்ற பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் கமல். மலையாளத்தில் அப்படத்தில் நடித்த மற்ற அனைத்து நடிகர், நடிகைகளும் தமிழ் படத்திலும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
tmt
'டிராஃபிக்' படத்தின் 100ம் நாள் விழா எர்ணாகுளத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கமல் கலந்து கொண்டார். அதில் பேசிய கமல் 'டிராபிக்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ரகுமான், சரண்யா, ரம்யா நம்பீசன், ரோமா, வினீத், சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்த அப்படத்தை ராஜேஷ் பிள்ளை இயக்கி இருந்தார். கொச்சியிலிருந்து பாலக்காடு வரை நிகழும் பயணத்தைத் கதைக் களமாகக் கொண்ட 'டிராஃபிக்' மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
அந்த படத்தில் ரகுமான் நடித்த சித்தார்த் சங்கர் என்ற பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் கமல். மலையாளத்தில் அப்படத்தில் நடித்த மற்ற அனைத்து நடிகர், நடிகைகளும் தமிழ் படத்திலும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
tmt
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
இதுவரை நடித்த படங்களுக்கும், பாலா இயக்கத்தில் நடித்த 'அவன்-இவன்' படத்துக்கும் ஆயிரம் வித்தியாசங்களை உணர முடிந்தது. காரணம், பாலாவின் இயக்கம். அவரது படத்தில் நடிப்பதற்காக தவம் இருந்தேன். அற்புதமான இந்த வாய்ப்பு, என் நண்பன் ஆர்யா மூலம் கிடைத்தது, என்கிறார் விஷால்.
ரொம்ப பாராட்டுகிறாரே ஆர்யா?
வழக்கமாக ஒரு ஹீரோ, இன்னொரு ஹீரோவின் நடிப்பை பாராட்ட மாட்டார். ஆனால், ஆர்யாவின் அணுகுமுறை தனி. பொதுமேடையில், 'என்னைவிட விஷால் சிறப்பாக நடித்திருக்கிறான். அவனுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும், என்று மனதார பாராட்டுவது, சாதாரண விஷயம் இல்லை. எனது கேரக்டர், ஆர்யாவின் கேரக்டரை விட பரபரப்பாகப் பேசப்படும் என்று அவரே சொல்லியிருப்பது ஆச்சர்யமாகவும், ஒருவரை ஒருவர் வெளிப்படையாகப் பாராட்ட வேண்டும் என்ற பெருந்தன்மையை உணர்த்துவதாகவும் இருக்கிறது.
மாறு கண்ணுடன் வருகிறீர்களாமே?
ஒரு கேரக்டரை பாலா வடிவமைக்கிறார் என்றால், அதன் கடைசி ஆழம் வரை கடந்து செல்வார். எப்படி நடக்க வேண்டும்? எந்த உடை அணிய வேண்டும்? எப்படி பார்க்க வேண்டும் என்பது உட்பட, ஒவ்வொரு அசைவிலும் அவரது கவனம் இருக்கும். படம் முழுக்க மாறுகண்ணோடு நடித்தேன்.
இது சவாலான விஷயம். கண்ணை லேசாக அசைத்து விட்டால் கூட, மறுபடியும் அந்த காட்சியை படமாக்குவார் பாலா. இதனால், கடுமையான தலைவலி ஏற்பட்டது. ஒருகட்டத்தில், அந்த தலைவலி கூட பழகி விட்டது. இதுவரை எந்த ஹீரோவுக்கும் இப்படியொரு அனுபவம் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை.
பாலாவிடம் பயந்தீர்களாமே?
வீட்டுக்கு எதிரிலுள்ள சலவைக்காரரிடம், என் சட்டைகளை அயர்ன் பண்ண கொடுப்பேன். பாலா டைரக்ஷனில் நடிக்கிறேன் என்றதும் அவர், 'படம் ரிலீசாக 3 வருஷம் ஆகுமாமே?' என்றார். 'அவன்-இவன்' ஷூட்டிங் ஒரு வருடம், மூன்று மாதங்களில் முடிந்து விட்டது. எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அதில் நேரடியாக நாம் ஈடுபடாமல், அதன் சாதக, பாதகங்கள் பற்றி பேசக்கூடாது.
இதை பாலா இயக்கத்தில் நடித்தபோது தெரிந்து கொண்டேன். சினிமா கலைஞர்களைப் பற்றி பேசுவது, ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், சினிமாக்காரர்களைப் பற்றி சினிமாக்காரர்களே தவறாக பேசுவதுதான் வருத்தமாக இருக்கிறது. அவரது படத்தில் நடிக்க பயப்படவில்லை. நடித்த பிறகுதான் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.
யாருக்கு முக்கியத்துவம்?
படம் முழுவதும் ஆர்யாவும், நானும் மோதிக்கொண்டே இருப்போம். காமெடி பின்னணியில் பாலா உருவாக்கிய வித்தியாசமான கதைக்களம், ரசிகர்களை இருக்கையிலேயே கட்டிப் போடும். நடித்துள்ள அனைவருக்கும் உரிய முக்கியத்துவம் இருக்கும். தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகிறது
tmt
ரொம்ப பாராட்டுகிறாரே ஆர்யா?
வழக்கமாக ஒரு ஹீரோ, இன்னொரு ஹீரோவின் நடிப்பை பாராட்ட மாட்டார். ஆனால், ஆர்யாவின் அணுகுமுறை தனி. பொதுமேடையில், 'என்னைவிட விஷால் சிறப்பாக நடித்திருக்கிறான். அவனுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும், என்று மனதார பாராட்டுவது, சாதாரண விஷயம் இல்லை. எனது கேரக்டர், ஆர்யாவின் கேரக்டரை விட பரபரப்பாகப் பேசப்படும் என்று அவரே சொல்லியிருப்பது ஆச்சர்யமாகவும், ஒருவரை ஒருவர் வெளிப்படையாகப் பாராட்ட வேண்டும் என்ற பெருந்தன்மையை உணர்த்துவதாகவும் இருக்கிறது.
மாறு கண்ணுடன் வருகிறீர்களாமே?
ஒரு கேரக்டரை பாலா வடிவமைக்கிறார் என்றால், அதன் கடைசி ஆழம் வரை கடந்து செல்வார். எப்படி நடக்க வேண்டும்? எந்த உடை அணிய வேண்டும்? எப்படி பார்க்க வேண்டும் என்பது உட்பட, ஒவ்வொரு அசைவிலும் அவரது கவனம் இருக்கும். படம் முழுக்க மாறுகண்ணோடு நடித்தேன்.
இது சவாலான விஷயம். கண்ணை லேசாக அசைத்து விட்டால் கூட, மறுபடியும் அந்த காட்சியை படமாக்குவார் பாலா. இதனால், கடுமையான தலைவலி ஏற்பட்டது. ஒருகட்டத்தில், அந்த தலைவலி கூட பழகி விட்டது. இதுவரை எந்த ஹீரோவுக்கும் இப்படியொரு அனுபவம் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை.
பாலாவிடம் பயந்தீர்களாமே?
வீட்டுக்கு எதிரிலுள்ள சலவைக்காரரிடம், என் சட்டைகளை அயர்ன் பண்ண கொடுப்பேன். பாலா டைரக்ஷனில் நடிக்கிறேன் என்றதும் அவர், 'படம் ரிலீசாக 3 வருஷம் ஆகுமாமே?' என்றார். 'அவன்-இவன்' ஷூட்டிங் ஒரு வருடம், மூன்று மாதங்களில் முடிந்து விட்டது. எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அதில் நேரடியாக நாம் ஈடுபடாமல், அதன் சாதக, பாதகங்கள் பற்றி பேசக்கூடாது.
இதை பாலா இயக்கத்தில் நடித்தபோது தெரிந்து கொண்டேன். சினிமா கலைஞர்களைப் பற்றி பேசுவது, ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், சினிமாக்காரர்களைப் பற்றி சினிமாக்காரர்களே தவறாக பேசுவதுதான் வருத்தமாக இருக்கிறது. அவரது படத்தில் நடிக்க பயப்படவில்லை. நடித்த பிறகுதான் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.
யாருக்கு முக்கியத்துவம்?
படம் முழுவதும் ஆர்யாவும், நானும் மோதிக்கொண்டே இருப்போம். காமெடி பின்னணியில் பாலா உருவாக்கிய வித்தியாசமான கதைக்களம், ரசிகர்களை இருக்கையிலேயே கட்டிப் போடும். நடித்துள்ள அனைவருக்கும் உரிய முக்கியத்துவம் இருக்கும். தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகிறது
tmt
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
அஜீத்தின் மங்காத்தா படம் போன்றே, விஜய்யின் வேலாயுதம் படமும் அவரது பிறந்தநாளில் ரிலீசாகாது எனத் தெரிகிறது.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய் நடிக்கும் 52வது படம் "வேலாயுதம்". இப்படத்தை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.
படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார் ராஜா. கிட்டத்தட்ட 80சதவீதத்திற்கு மேல் சூட்டிங்கை முடித்துவிட்ட ராஜா இன்னும் இரண்டு பாடல் மற்றும் சிலகாட்சிகளை மட்டும் படமாக்க இருக்கிறார். படத்தில் மொத்த 5பாடல்களாம். ஏற்கனவே மூன்று பாடல்களை முடித்துவிட்டார் ராஜா. அதில் ஒரு பாடலை மட்டும் சுமார் ரூ.2கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார். இன்னும் 2பாடல்களை ஐரோப்பாவில் எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்க இருப்பதால், படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூனில் ***தான் முடியும் எனத் தெரிகிறது. இதனால் திட்டமிட்டபடி விஜய் பிறந்தநாளில் வேலாயுதம் படம் ரிலீசாகாது என்றும், ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
முன்னதாக அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் அவரது பிறந்தநாளான மே1ல் ரிலீசாகும் என்று கூறினார். ஆனால் படத்தின் சூட்டிங் முடியாததால் இப்படம் தள்ளிபோனது. அதேபோல் இப்போது விஜய்யின் வேலாயுதம் படமும் சூட்டிங் முடியாததால் தள்ளிபோகிறது.
tmt
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய் நடிக்கும் 52வது படம் "வேலாயுதம்". இப்படத்தை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.
படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார் ராஜா. கிட்டத்தட்ட 80சதவீதத்திற்கு மேல் சூட்டிங்கை முடித்துவிட்ட ராஜா இன்னும் இரண்டு பாடல் மற்றும் சிலகாட்சிகளை மட்டும் படமாக்க இருக்கிறார். படத்தில் மொத்த 5பாடல்களாம். ஏற்கனவே மூன்று பாடல்களை முடித்துவிட்டார் ராஜா. அதில் ஒரு பாடலை மட்டும் சுமார் ரூ.2கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார். இன்னும் 2பாடல்களை ஐரோப்பாவில் எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்க இருப்பதால், படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூனில் ***தான் முடியும் எனத் தெரிகிறது. இதனால் திட்டமிட்டபடி விஜய் பிறந்தநாளில் வேலாயுதம் படம் ரிலீசாகாது என்றும், ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
முன்னதாக அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் அவரது பிறந்தநாளான மே1ல் ரிலீசாகும் என்று கூறினார். ஆனால் படத்தின் சூட்டிங் முடியாததால் இப்படம் தள்ளிபோனது. அதேபோல் இப்போது விஜய்யின் வேலாயுதம் படமும் சூட்டிங் முடியாததால் தள்ளிபோகிறது.
tmt
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ஆடுகளம் படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக வந்து அசத்தியவர் நடிகை டாப்ஸி, இப்போது ஜீவாவுடன் வந்தான் வென்றான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை புதுமுகம் கண்ணன் என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் தமிழ் படங்களில் தன்னுடைய சொந்த குரலில் பேச வேண்டும் என்பதற்காக தமிழ் கற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஆடுகளம் படத்திற்கு பிறகு வந்தான் வென்றான் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்திருக்கிறது. நான் அதிகம் சம்பளம் கேட்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் அது உண்மையல்லை. என்னுடைய தகுதிக்கும், நடிப்பிற்கும் ஏற்ற சம்பளத்தைத்தான் கேட்கிறேன். தெலுங்கில் நான் நடித்திருக்கும் மிஸ்டர் பெர்பெக்ட் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தபடத்தில் நான் என்னுடைய சொந்த குரலில் பேசியிருக்கிறேன். தமிழிலும் அதுபோன்று பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக தமிழ் கற்று வருகிறேன். இப்போது என்னால் பிறர் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. விரைவில் தமிழை முழுமையாக கற்று சொந்த குரலோடு உங்களை சந்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
tmt
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஆடுகளம் படத்திற்கு பிறகு வந்தான் வென்றான் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்திருக்கிறது. நான் அதிகம் சம்பளம் கேட்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் அது உண்மையல்லை. என்னுடைய தகுதிக்கும், நடிப்பிற்கும் ஏற்ற சம்பளத்தைத்தான் கேட்கிறேன். தெலுங்கில் நான் நடித்திருக்கும் மிஸ்டர் பெர்பெக்ட் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தபடத்தில் நான் என்னுடைய சொந்த குரலில் பேசியிருக்கிறேன். தமிழிலும் அதுபோன்று பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக தமிழ் கற்று வருகிறேன். இப்போது என்னால் பிறர் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. விரைவில் தமிழை முழுமையாக கற்று சொந்த குரலோடு உங்களை சந்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
tmt
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
'அவன் இவன்' படம் முடிந்து விட்ட நிலையில், இப்போது பிரபுதேவா இயக்கத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஷமிரா ரெட்டி நாயகியாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் வரவேற்பை பெற்ற 'செளரியம்' என்னும் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை தெலுங்கில் இயக்கியவர் சிவா. தமிழில் 'சிறுத்தை' படத்தை இயக்கியவர்.
இன்னும் பெயர் கூட வைக்காத நிலையில் 80% படத்தை முடித்து விட்டாராம் பிரபுதேவா. இந்த படத்தின் பெயர் 'பிரபாகரன்' அல்லது 'பிரபா' என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில், பிரபுதேவா இயக்கிய படத்திற்கு 'இச்' என்று தலைப்பு வைத்து, வரிவிலக்கு கிடைக்காது என்பதால் 'எங்கேயும் காதல்' என பெயர் மாற்றப்பட்டது.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் ஹைதராபாத் அருகில் ஒரு இடத்தில் படமாக்கி வருகிறார்கள். இப்படத்தில் விவேக்கின் காமெடி காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன என சொல்கின்றனர் படக்குழுவினர்.
80% சதவீதம் படம் முடிவடைந்து விட்டதால் ஆகஸ்ட் மாதத்திற்குள் இப்படத்தை வெளியிடலாம் என்கின்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறார்களாம்.
இந்த படத்திற்குப் பிறகு அக்ஷய் குமார் நடிக்க சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் பிரபுதேவா.!
tmt
தெலுங்கில் வரவேற்பை பெற்ற 'செளரியம்' என்னும் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை தெலுங்கில் இயக்கியவர் சிவா. தமிழில் 'சிறுத்தை' படத்தை இயக்கியவர்.
இன்னும் பெயர் கூட வைக்காத நிலையில் 80% படத்தை முடித்து விட்டாராம் பிரபுதேவா. இந்த படத்தின் பெயர் 'பிரபாகரன்' அல்லது 'பிரபா' என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில், பிரபுதேவா இயக்கிய படத்திற்கு 'இச்' என்று தலைப்பு வைத்து, வரிவிலக்கு கிடைக்காது என்பதால் 'எங்கேயும் காதல்' என பெயர் மாற்றப்பட்டது.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் ஹைதராபாத் அருகில் ஒரு இடத்தில் படமாக்கி வருகிறார்கள். இப்படத்தில் விவேக்கின் காமெடி காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன என சொல்கின்றனர் படக்குழுவினர்.
80% சதவீதம் படம் முடிவடைந்து விட்டதால் ஆகஸ்ட் மாதத்திற்குள் இப்படத்தை வெளியிடலாம் என்கின்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறார்களாம்.
இந்த படத்திற்குப் பிறகு அக்ஷய் குமார் நடிக்க சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் பிரபுதேவா.!
tmt
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
'அலைபாயுதே' படம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாதவன். அதன் பிறகு சாக்லேட் பாய் ரோல்களில் நடித்து வந்தார்.
அவரை ஆக்ஷன் ரோலில் 'ரன்' படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் லிங்குசாமி. அதனையடுத்து இந்தி, தமிழ் என மாறி மாறி படங்கள் நடித்து வந்தாலும் அவர் இதுவரை போலீஸ் வேடத்தில் நடித்தது இல்லை.
இப்போது மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் 'வேட்டை' படத்தில் நடித்து வருகிறார். மாதவனுடன் இணைந்து ஆர்யா, அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
மாதவனுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியும், ஆர்யாவிற்கு ஜோடியாக அமலா பாலும் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார் மாதவன்.
'வேட்டை' தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது.
" வேட்டை ஒரு அட்டகாசமான கதை. ரன் படம் வந்து எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வேட்டை படத்தின் மூலம் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறேன். ஆர்யா எனக்கு இனிய நண்பர். இப்படம் தெலுங்கில் எனது முதல் படமாக வெளிவர இருப்பதால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கிறது" என்று மாதவன் கூறியுள்ளார்.
tmt
அவரை ஆக்ஷன் ரோலில் 'ரன்' படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் லிங்குசாமி. அதனையடுத்து இந்தி, தமிழ் என மாறி மாறி படங்கள் நடித்து வந்தாலும் அவர் இதுவரை போலீஸ் வேடத்தில் நடித்தது இல்லை.
இப்போது மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் 'வேட்டை' படத்தில் நடித்து வருகிறார். மாதவனுடன் இணைந்து ஆர்யா, அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
மாதவனுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியும், ஆர்யாவிற்கு ஜோடியாக அமலா பாலும் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார் மாதவன்.
'வேட்டை' தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது.
" வேட்டை ஒரு அட்டகாசமான கதை. ரன் படம் வந்து எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வேட்டை படத்தின் மூலம் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறேன். ஆர்யா எனக்கு இனிய நண்பர். இப்படம் தெலுங்கில் எனது முதல் படமாக வெளிவர இருப்பதால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கிறது" என்று மாதவன் கூறியுள்ளார்.
tmt
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 24 of 43 • 1 ... 13 ... 23, 24, 25 ... 33 ... 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 43
|
|