புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......
அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......
அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
வை.பாலாஜி wrote:நம் உறவுகள் கவிதை மற்றும் சிறந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் அதிக
வார்த்தைகளே பயன்படுத்துகிறார்கள்...
இகான் பயன் படுத்துவார்கள் மிக குறைவு...
நன்றி பாலாஜி.......நான் முன்னமே மன்னிப்பு கோரிவிட்டேன்.....
பதிவுகளே சிறந்தவை தான்...என்பது என் கருத்து
அன்பான நன்றிகள் ராமன்... நானும் வந்த புதிதில் உங்களைப் போலவே ஈகரை சிறந்து விளங்க வேண்டும் என்று பேரார்வத்தில் நிறைய சீர் திருத்தங்கள் கொணர முயற்சித்து வெற்றியும் பெற்றேன்..
ஆயினும் சிறந்த எண்ணங்கள் ஈடேறுவதில் எங்குமே தடைக்கற்கள் இருக்கத்தான் செய்கின்றன.. நீங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் பற்றி கவலுகிறீர்கள்... நானோ பதிவுகளின் தரங்களைப்பார்த்து வேதனை அடைகிறேன்.
ஒரு சிலருக்கு திரிகள் தொடங்குவதில் அத்தனை அதீத ஆர்வம்... இணையங்களில் எவற்றைக்கண்டாலும் - அது ஒரு கழுதை ஒரே ஒரு குட்டி போட்டது - என்ற செய்தியாய் இருந்தாலும் சரி அள்ளி வந்து இங்கே தெளிக்கிறார்கள்..
இவை தான் களஞ்சியமா என்று எதிர்காலம் எள்ளுமெ என்று ஆதங்கப்பட்டால் அதற்கு ஆயிரம் தடைகள்...
மிகச்சிறந்த வழி என்ன என்று யோசித்தேன்.. அது தவிர்ப்பது மட்டுமே தான்.. தவிர்ப்பதை விட சிறந்த தண்டனை உண்டா சொல்லுங்கள்...?
இதனால் என் படைப்புகள் தவிர்க்கப்பட்டாலும் கவலைப்படவில்லை...
ஆயினும் சிறந்த எண்ணங்கள் ஈடேறுவதில் எங்குமே தடைக்கற்கள் இருக்கத்தான் செய்கின்றன.. நீங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் பற்றி கவலுகிறீர்கள்... நானோ பதிவுகளின் தரங்களைப்பார்த்து வேதனை அடைகிறேன்.
ஒரு சிலருக்கு திரிகள் தொடங்குவதில் அத்தனை அதீத ஆர்வம்... இணையங்களில் எவற்றைக்கண்டாலும் - அது ஒரு கழுதை ஒரே ஒரு குட்டி போட்டது - என்ற செய்தியாய் இருந்தாலும் சரி அள்ளி வந்து இங்கே தெளிக்கிறார்கள்..
இவை தான் களஞ்சியமா என்று எதிர்காலம் எள்ளுமெ என்று ஆதங்கப்பட்டால் அதற்கு ஆயிரம் தடைகள்...
மிகச்சிறந்த வழி என்ன என்று யோசித்தேன்.. அது தவிர்ப்பது மட்டுமே தான்.. தவிர்ப்பதை விட சிறந்த தண்டனை உண்டா சொல்லுங்கள்...?
இதனால் என் படைப்புகள் தவிர்க்கப்பட்டாலும் கவலைப்படவில்லை...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.....கலைவேந்தன் wrote:அன்பான நன்றிகள் ராமன்... நானும் வந்த புதிதில் உங்களைப் போலவே ஈகரை சிறந்து விளங்க வேண்டும் என்று பேரார்வத்தில் நிறைய சீர் திருத்தங்கள் கொணர முயற்சித்து வெற்றியும் பெற்றேன்..
ஆயினும் சிறந்த எண்ணங்கள் ஈடேறுவதில் எங்குமே தடைக்கற்கள் இருக்கத்தான் செய்கின்றன.. நீங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் பற்றி கவலுகிறீர்கள்... நானோ பதிவுகளின் தரங்களைப்பார்த்து வேதனை அடைகிறேன்.
ஒரு சிலருக்கு திரிகள் தொடங்குவதில் அத்தனை அதீத ஆர்வம்... இணையங்களில் எவற்றைக்கண்டாலும் - அது ஒரு கழுதை ஒரே ஒரு குட்டி போட்டது - என்ற செய்தியாய் இருந்தாலும் சரி அள்ளி வந்து இங்கே தெளிக்கிறார்கள்..
இவை தான் களஞ்சியமா என்று எதிர்காலம் எள்ளுமெ என்று ஆதங்கப்பட்டால் அதற்கு ஆயிரம் தடைகள்...
மிகச்சிறந்த வழி என்ன என்று யோசித்தேன்.. அது தவிர்ப்பது மட்டுமே தான்.. தவிர்ப்பதை விட சிறந்த தண்டனை உண்டா சொல்லுங்கள்...?
இதனால் என் படைப்புகள் தவிர்க்கப்பட்டாலும் கவலைப்படவில்லை...
உங்கள் படைப்புகள் தவிர்க்கப்பட வாய்பே இல்லை
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
முன்பு மாதிரி இப்ப இல்லை நண்பரே! போக போக சரியாய்யிடும் ஐகான் போடுபவர்கள் அவர்களும் மாறிவிடுவார்கள்...
தங்கள் ஆக்கங்களை பகிர்ந்தமைக்கு
தங்கள் ஆக்கங்களை பகிர்ந்தமைக்கு
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
இது எனக்கும் பொருந்தும். சிலநேரங்களில் நம்ம ஈகரை தமிழ் தட்டச்சு வேலை செய்யாது..அப்படியான நேரங்களில் நானும் ஸிமிலேய்ஸ் இடுவதுண்டு.
1000 வார்த்தைகள் சொல்வதை ஒரு படம் சொல்லிவிடும். ..நான் இப்போ என்ன சொல்ல வருகிறேன் ....ம ம I like smileys
1000 வார்த்தைகள் சொல்வதை ஒரு படம் சொல்லிவிடும். ..நான் இப்போ என்ன சொல்ல வருகிறேன் ....ம ம I like smileys
ராமன் நீங்கள் சொல்லுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் தான். சில சமயம் நான் மீட்டிங்கில் இருப்பேன். அப்போது தான் நான் ஜ்கான் அதிகம் உபயோகிப்பது.
மத்தபடி முடிந்த அளவு தட்டச்சு தான் செய்வேன். இனி ஜக்கான் இடுவதை குறைத்துக் கொள்ள முயற்சித்துக்கு கொள்ளுகிறேன்.
ஆனால் இதை வெறும் ஜ்க்காங்கள் ஈடுபவர் மட்டும் கவனித்தால் நல்லது.
மத்தபடி முடிந்த அளவு தட்டச்சு தான் செய்வேன். இனி ஜக்கான் இடுவதை குறைத்துக் கொள்ள முயற்சித்துக்கு கொள்ளுகிறேன்.
ஆனால் இதை வெறும் ஜ்க்காங்கள் ஈடுபவர் மட்டும் கவனித்தால் நல்லது.
kbala wrote:தாமு wrote: சில சமயம் நான் மீட்டிங்கில் இருப்பேன். அப்போது தான் நான் ஜ்கான் அதிகம் உபயோகிப்பது.
அப்போ மீடிங்க்ல உங்கள் கவனம் இல்லாமல் போகாதா?
சில சமயம் அப்படி ஆவதுண்டு பாலா. ஆனா எல்லா மீட்டிங்கிலும் அப்படி இருக்க முடியாது. ஒரு சில மீட்டிங்கு மட்டும் தான்
தாமு wrote:சில சமயம் அப்படி ஆவதுண்டு பாலா. ஆனா எல்லா மீட்டிங்கிலும் அப்படி இருக்க முடியாது. ஒரு சில மீட்டிங்கு மட்டும் தான்
புரிகிறது நண்பா ! "போரடிக்கும்" மீடிங்க்கை சொல்கிறீர்கள் ! நானும் அப்படிதான் ஏதாவது புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவேன் . வேற வழி!
kbala wrote:தாமு wrote:சில சமயம் அப்படி ஆவதுண்டு பாலா. ஆனா எல்லா மீட்டிங்கிலும் அப்படி இருக்க முடியாது. ஒரு சில மீட்டிங்கு மட்டும் தான்
புரிகிறது நண்பா ! "போரடிக்கும்" மீடிங்க்கை சொல்கிறீர்கள் ! நானும் அப்படிதான் ஏதாவது புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவேன் . வேற வழி!
கரக்டு
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|