புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......
அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......
அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
- vikramsinghபுதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011
சற்று கடினம் தான்........ வார்த்தைகள், உணர்ச்சிகள் (smilies)நீங்கள் வார்த்தைகளை முக்கியம் என நினைக்கிறீர்கள் ,சிலர் உணர்ச்சிகளை காட்டினால் போதும் என நினைக்கலாம் அல்லவா ?அருமை வாழ்த்துக்கள் இந்த இரண்டும் ஒரே அர்த்தம் தானே காட்டுகிறது ,வார்தைகளோ ஸ்மிலீஸ் ஓ நீங்கள் எடுத்து கொள்ளும் மன நிலயை பொறுத்துதான்pgraman wrote:vikramsingh wrote:சில பதிவுகள் அப்படி தானே நண்பா ஏதாவது ஜோக் பதிவிடும் போது நானும் சிரிக்கிறேன் என்று பின்னூட்டம் இட முடியாதல்லவா ,குறிப்பால் உணர்த்த சைகை (smilies) என வைத்து கொள்ளலாமே
நீங்கள் சொல்வது உண்மை தான்.......இருந்தாலும்.....
நீங்க ஒரு பதிவிடுகிறீர்கள் அதற்கு
அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்படி இருக்கும்
அல்லது அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்டி இருக்கிறது
இதை விடுது
வெறும் ஸ்மைல்ஸ் எப்படி இருக்கிறது....
கலைவேந்தன் wrote:பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?
உண்மைதான் நண்பரே! மொக்கைகளுக்கு விமர்சனம் தேவையில்லை ஆனால் பலர் பதிவின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்ற நோக்கில் மட்டும் similes பயன் பாடுதுகிறார்கள் என்று எண்ணுகிறேன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..
தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.
பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே....... பிழை இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று தப்பித்து விட்டேன் ....
நன்றி கலைவேந்தன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே அது பிலை அல்ல பிழை. தமிழில் தவறாக தட்டச்சுவதும் நாம் தவிர்க்கவேன்டிய ஒன்று. அதனால் தட்டச்சு முடிந்தபின் ஒரு முறை நாம் என்ன சொல்கிறோம் என்று படித்துப்பார்த்துக்கொள்ளலாமே?pgraman wrote:கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..
தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.
பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...
நன்றி கலைவேந்தன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இது தமிழ் களஞ்சியம்......ஸ்மைல்ஸ் களஞ்சியமாக இருந்தால் சரி தான்.....vikramsingh wrote:
சற்று கடினம் தான்........ வார்த்தைகள், உணர்ச்சிகள் (smilies)நீங்கள் வார்த்தைகளை முக்கியம் என நினைக்கிறீர்கள் ,சிலர் உணர்ச்சிகளை காட்டினால் போதும் என நினைக்கலாம் அல்லவா ?அருமை வாழ்த்துக்கள் இந்த இரண்டும் ஒரே அர்த்தம் தானே காட்டுகிறது ,வார்தைகளோ ஸ்மிலீஸ் ஓ நீங்கள் எடுத்து கொள்ளும் மன நிலயை பொறுத்துதான்
நன்றி விக்ரம்......உங்கள் கண்ணோட்டமும் சரி தான்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
[quote="அசுரன்"][quote="pgraman"]
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...
நன்றி கலைவேந்தன் குஓட்டெகுஓட்டே
நன்றி அசுரன்...... தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......வரவேற்கிறேன்.......
கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..
தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.
பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...
நன்றி கலைவேந்தன் குஓட்டெகுஓட்டே
நன்றி அசுரன்...... தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......வரவேற்கிறேன்.......
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
[quote="pgraman"]
பாராட்டுக்கள்அசுரன் wrote:pgraman wrote:கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..
தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.
பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...
நன்றி கலைவேந்தன்
நன்றி அசுரன்...... தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......வரவேற்கிறேன்.......
நம் உறவுகள் கவிதை மற்றும் சிறந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் அதிக
வார்த்தைகளே பயன்படுத்துகிறார்கள்...
இகான் பயன் படுத்துவார்கள் மிக குறைவு...
வார்த்தைகளே பயன்படுத்துகிறார்கள்...
இகான் பயன் படுத்துவார்கள் மிக குறைவு...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கலைவேந்தன் wrote:இது குறித்த என் ஆதங்கம் நிறைய உண்டு..ஆயினும் சிலருக்கு அது விளங்காது என்பதாலும்,நடப்பதை விதிவழிக்கு விட்டுவிட்டதாலும் அமைதி ஆகிறேன்..
உங்கள் பதிவில் ஆதங்கம் இருந்ததை உணர்ந்தேன்...ஆனால் நான் என் திருப்திக்காக தான் இந்த பதிவை இட்டேன்....
அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது நம் இலக்கு
பின்பற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.....
பின்பற்றினால் நன்று இல்லையா கலை.....
நன்றி கலைவேந்தன் ...யார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ நாம் பின்பற்றுவோம்...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8
|
|