புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
63 Posts - 40%
heezulia
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
314 Posts - 50%
heezulia
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரில்லாத வீடு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 02, 2011 11:05 pm

First topic message reminder :


பணி ஓய்வு பெற்ற இரவே
முதல் வேலையாய்
செத்துப் போனார்.

என்னதான் மறைத்தாலும்
எப்படித்தான் மறைத்தாலும்
நிம்மதி சிலருக்கு

ஒரே செலவில் ரெட்டை ஜோலி

அவசர அவசரமாய்
புதைத்தார்கள்

ஓயாது சுழன்ற உடல்
ஓய்ந்தா கிடக்கும்

நெட்டி முறித்து
வந்தார் வெளியே

எல்லாம்
தெரிந்தது

எல்லாம்
கேட்டது

ஆனால்
தெரியவேயில்லை
யாருக்கும் அவரை

நல்லதாய் போனது

எப்படி தவிக்கும்
தானில்லாத வீடு?

நடந்தார்

“வளைகாப்பு வரையாச்சும்
இருந்திருக்கக் கூடாதா?"
விசும்பினாள்
ஆறு மாத வயிறோடு சின்னமகள்

கஸ்தூரி விளக்கருகே மனைவி

“ பயலுக்கு வேலையில்ல
பாதி கடனுக்கே
வந்த பணம் பத்தாது
என்ன அவசரம்?”

கண்களைத் துடைத்தாள்

வேறு மாதிரி யோசித்தான்
வேலை இல்லாத மகன்

“ போனதுதான் போனார்
மதியமே போயிருக்கலாம்

ராத்திரி வரைக்கும் இருந்து
என்னத்த சாதிச்சார்”

செத்த அவசரத்திலும்
புதைக்கப் பட்ட அவசரத்திலும்
அதிக அவசரமாய்
திரும்பினார்
கல்லறைக்கு




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 10:12 am

முரளிராஜா wrote:இதை கற்பனை கவிதை என சொல்லமுடியாது
உண்மை கவிதை என்றே சொல்லலாம்
அருமை எட்வின்

அன்பின் முரளி,
வணக்கம். வேலையில்லாத் திண்டாட்டம் எங்கு கொண்டுபோய் நிறுத்தும் எனத் தொட்டுக் காட்டுகிற ஒரு சின்ன முயற்சி. அவ்வளவே. மிக்க நன்றி முரளி.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 03, 2011 11:17 am

நிகழ்வுகளை வரிகளால் ஒளிரவைக்கும் வித்தையை
கவிஞர் திரு .பாவண்ணன் அவர்களின் கவிகளில் இருந்து கற்றேன்

உங்கள் கவிதையும் மிகவும் அருமை சொல்லுதல் இதில் முக்கிய அம்சம்
அதை அழகாக சொல்லி இருகிறீர்கள் மிகவும் இரசித்தேன்

பாராட்டுக்கள் தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 03, 2011 11:38 am

நல்ல கவிதை எட்வின்.
உயிர் இருக்கும்வரை நீந்தான் என் உயிர்,நீ இல்லை என்றால் வாழவே மாட்டேன் என்று சொல்லும் மனைவி,மக்கள் எல்லாரும் இறந்த பின் எப்படி நினைக்கிறார்கள் என்று எடுத்து சொல்லும் கரு பொருள் அருமை.





அவரில்லாத வீடு - Page 2 Uஅவரில்லாத வீடு - Page 2 Dஅவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 Yஅவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 Sஅவரில்லாத வீடு - Page 2 Uஅவரில்லாத வீடு - Page 2 Dஅவரில்லாத வீடு - Page 2 Hஅவரில்லாத வீடு - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 03, 2011 1:39 pm

மனதை நெகிழ வைத்த கவிதை மிக அருமை நண்பரே ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 03, 2011 1:50 pm

நல்ல பதிவு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 Bஅவரில்லாத வீடு - Page 2 Dஅவரில்லாத வீடு - Page 2 Uஅவரில்லாத வீடு - Page 2 Lஅவரில்லாத வீடு - Page 2 Lஅவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 H
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:46 pm

செய்தாலி wrote:நிகழ்வுகளை வரிகளால் ஒளிரவைக்கும் வித்தையை
கவிஞர் திரு .பாவண்ணன் அவர்களின் கவிகளில் இருந்து கற்றேன்

உங்கள் கவிதையும் மிகவும் அருமை சொல்லுதல் இதில் முக்கிய அம்சம்
அதை அழகாக சொல்லி இருகிறீர்கள் மிகவும் இரசித்தேன்

பாராட்டுக்கள் தோழரே



மிக்க நன்றி செய்தாலி. சரியாய் புரிந்து கொண்ட வெகு சிலரில் நீங்களும் ஒருவர். மிக்க நன்றி



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:50 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை எட்வின்.
உயிர் இருக்கும்வரை நீந்தான் என் உயிர்,நீ இல்லை என்றால் வாழவே மாட்டேன் என்று சொல்லும் மனைவி,மக்கள் எல்லாரும் இறந்த பின் எப்படி நினைக்கிறார்கள் என்று எடுத்து சொல்லும் கரு பொருள் அருமை.




மிக்க நன்றி சுதா. வுறவுகளின் போலிமையை சொல்ல வரவில்லை சுதா. வேலையை உத்திரவாதப் படுத்தாதசமுக்கத்தில் உச்சமாய் மன நிலை எப்படி பிறழும், என்பதையும் எது தவிற்கப் படவேண்டும் என்பதையும் சொல்ல நெய்யப் பட்டது. மிக்க நன்றி சுதா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:50 pm

Manik wrote:மனதை நெகிழ வைத்த கவிதை மிக அருமை நண்பரே ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196
மிக்க நன்றி மணி



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:51 pm

akaleel wrote:நல்ல பதிவு



நன்றி கலீல். ஆமாம் பெயரைச் சரியாக சொல்லிவிட்டேனா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed May 04, 2011 9:17 pm

மிகவும் யதார்த்தமான உண்மையை உணர்த்தும் அழகான ,ஆழமான கவிதை வரிகள்;

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக