புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
63 Posts - 40%
heezulia
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
314 Posts - 50%
heezulia
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
21 Posts - 3%
prajai
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரில்லாத வீடு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 02, 2011 11:05 pm


பணி ஓய்வு பெற்ற இரவே
முதல் வேலையாய்
செத்துப் போனார்.

என்னதான் மறைத்தாலும்
எப்படித்தான் மறைத்தாலும்
நிம்மதி சிலருக்கு

ஒரே செலவில் ரெட்டை ஜோலி

அவசர அவசரமாய்
புதைத்தார்கள்

ஓயாது சுழன்ற உடல்
ஓய்ந்தா கிடக்கும்

நெட்டி முறித்து
வந்தார் வெளியே

எல்லாம்
தெரிந்தது

எல்லாம்
கேட்டது

ஆனால்
தெரியவேயில்லை
யாருக்கும் அவரை

நல்லதாய் போனது

எப்படி தவிக்கும்
தானில்லாத வீடு?

நடந்தார்

“வளைகாப்பு வரையாச்சும்
இருந்திருக்கக் கூடாதா?"
விசும்பினாள்
ஆறு மாத வயிறோடு சின்னமகள்

கஸ்தூரி விளக்கருகே மனைவி

“ பயலுக்கு வேலையில்ல
பாதி கடனுக்கே
வந்த பணம் பத்தாது
என்ன அவசரம்?”

கண்களைத் துடைத்தாள்

வேறு மாதிரி யோசித்தான்
வேலை இல்லாத மகன்

“ போனதுதான் போனார்
மதியமே போயிருக்கலாம்

ராத்திரி வரைக்கும் இருந்து
என்னத்த சாதிச்சார்”

செத்த அவசரத்திலும்
புதைக்கப் பட்ட அவசரத்திலும்
அதிக அவசரமாய்
திரும்பினார்
கல்லறைக்கு




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 02, 2011 11:52 pm

நிகழ்கால நடப்பு ... நல்ல கவிதை... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue May 03, 2011 4:45 am

அவரில்லாத வீடு 224747944

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 6:04 am

வை.பாலாஜி wrote:நிகழ்கால நடப்பு ... நல்ல கவிதை... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
மிக்க நன்றி பாலாஜி.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 6:05 am

varsha wrote:அவரில்லாத வீடு 224747944
மிக்க நன்றி வர்ஷா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue May 03, 2011 8:30 am

அருமையான கவிதை சார் ...



விஜயராகவன்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 03, 2011 8:55 am

இக்காலத்துக்கு பொருத்தமான கவிதை..அழகான வரிகள்..அதில் ஆயிரம் அர்த்தங்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 9:14 am

விஜயராகவன் wrote:அருமையான கவிதை சார் ...

நன்றி தோழர் விஜயராகவன்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 9:15 am

Jiffriya wrote:இக்காலத்துக்கு பொருத்தமான கவிதை..அழகான வரிகள்..அதில் ஆயிரம் அர்த்தங்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வணக்கமும் நன்றியும் தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 03, 2011 9:30 am

இதை கற்பனை கவிதை என சொல்லமுடியாது
உண்மை கவிதை என்றே சொல்லலாம்
அருமை எட்வின்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக