புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
91 Posts - 61%
heezulia
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
6 Posts - 4%
eraeravi
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
1 Post - 1%
viyasan
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
283 Posts - 45%
heezulia
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
19 Posts - 3%
prajai
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரில்லாத வீடு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 02, 2011 11:05 pm


பணி ஓய்வு பெற்ற இரவே
முதல் வேலையாய்
செத்துப் போனார்.

என்னதான் மறைத்தாலும்
எப்படித்தான் மறைத்தாலும்
நிம்மதி சிலருக்கு

ஒரே செலவில் ரெட்டை ஜோலி

அவசர அவசரமாய்
புதைத்தார்கள்

ஓயாது சுழன்ற உடல்
ஓய்ந்தா கிடக்கும்

நெட்டி முறித்து
வந்தார் வெளியே

எல்லாம்
தெரிந்தது

எல்லாம்
கேட்டது

ஆனால்
தெரியவேயில்லை
யாருக்கும் அவரை

நல்லதாய் போனது

எப்படி தவிக்கும்
தானில்லாத வீடு?

நடந்தார்

“வளைகாப்பு வரையாச்சும்
இருந்திருக்கக் கூடாதா?"
விசும்பினாள்
ஆறு மாத வயிறோடு சின்னமகள்

கஸ்தூரி விளக்கருகே மனைவி

“ பயலுக்கு வேலையில்ல
பாதி கடனுக்கே
வந்த பணம் பத்தாது
என்ன அவசரம்?”

கண்களைத் துடைத்தாள்

வேறு மாதிரி யோசித்தான்
வேலை இல்லாத மகன்

“ போனதுதான் போனார்
மதியமே போயிருக்கலாம்

ராத்திரி வரைக்கும் இருந்து
என்னத்த சாதிச்சார்”

செத்த அவசரத்திலும்
புதைக்கப் பட்ட அவசரத்திலும்
அதிக அவசரமாய்
திரும்பினார்
கல்லறைக்கு




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 02, 2011 11:52 pm

நிகழ்கால நடப்பு ... நல்ல கவிதை... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue May 03, 2011 4:45 am

அவரில்லாத வீடு 224747944

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 6:04 am

வை.பாலாஜி wrote:நிகழ்கால நடப்பு ... நல்ல கவிதை... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
மிக்க நன்றி பாலாஜி.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 6:05 am

varsha wrote:அவரில்லாத வீடு 224747944
மிக்க நன்றி வர்ஷா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue May 03, 2011 8:30 am

அருமையான கவிதை சார் ...



விஜயராகவன்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 03, 2011 8:55 am

இக்காலத்துக்கு பொருத்தமான கவிதை..அழகான வரிகள்..அதில் ஆயிரம் அர்த்தங்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 9:14 am

விஜயராகவன் wrote:அருமையான கவிதை சார் ...

நன்றி தோழர் விஜயராகவன்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 9:15 am

Jiffriya wrote:இக்காலத்துக்கு பொருத்தமான கவிதை..அழகான வரிகள்..அதில் ஆயிரம் அர்த்தங்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வணக்கமும் நன்றியும் தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 03, 2011 9:30 am

இதை கற்பனை கவிதை என சொல்லமுடியாது
உண்மை கவிதை என்றே சொல்லலாம்
அருமை எட்வின்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக