புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 Poll_c10 
5 Posts - 63%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே


   
   

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 1:50 pm

First topic message reminder :

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 15032010(005)
திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க...


சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற‌ பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பக்தர்கலுக்கு காலம் காலமாக, ப்ளேட் ப்ளேட்டாக, பக்கெட் பக்கெட்டாக கமகமக்கும் இட்லி சாம்பாரை சுடச்சுட வழங்கி வரும் புண்ணிய ஸ்தலம் தான் ரத்னா கஃபே என்று ரத்தின சுருக்குமாக சொல்ல முடியும்.

காலையிலோ மாலையிலோ இரவிலோ இங்கு வருகைத் தரும் பக்தர்கள் நாற்காலியிலமர்ந்தவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்ற சிற்றுண்டி சாலயைப் போல் இல்லாமல்,"அதுதானே?" என்ற ரீதியில் தலையை அசைக்க, "ஆமாம்,பின்னே?" என்று பதிலாய் சாப்பிட வந்தவர் பக்தி பரவசத்துடன் தலயை அசைத்த மறு நிமிடம் எவர்சில்வர் தட்டில் இட்லி என்னும் இரண்டு வெண்ணிற மல்லிகை பூக்கள் தோற்றமளிக்கும்.அந்த மல்லிகை பூக்களுக்கு ஆதார ஸ்ருதியான வெங்காய சாம்பாரை எதிர்நோக்கி ஏங்கித் தவித்து கோபித்ததின் சாட்சியாக தட்டின் மத்தியிலிருந்து ஆவிப் பறக்கும்.

கையில் இணைபிரியாத கமண்டலத்துடன் ஆசிரம வளாகத்தில் உலவும் சாமியார்களின் ரேஞ்சில் எவர்சில்வர் குவளைகளுடன் வலம் வரும் ஊழியர்களில் ஒருவர் யாகத்தின் உச்சியில் அக்னி குண்டலத்தில் பூர்ணாகுதியை பக்திப் பரவசத்துடன் சேர்க்கும் வகையில் மணக்கும் வெங்காய சாம்பார் ததும்பும் குவளையை இட்லிக்கு நேரே செங்குத்தாக 3.4 அங்குலத்துக்கு உயர்த்தி பாத்திரத்திலுள்ள சாம்பாரை இட்லிக்கு மேலும் இடையிலும் பக்கவாட்டிலும் சிந்தாமல், சிதறாமல், தெறிக்காமல், முகத்தை சிறிதும் சிணுங்காமல் சுழற்சியாக ஊற்றி அவ்வெள்ளைப் பண்டங்களுக்கு புனித நீராட்டல் செய்வார்.

சிவனைப் போன்று அபிஷேக பிரியனான இட்லி இவ்வாறு சாம்பாரில் மூழ்கி நனைந்த நிலையில் காட்சி அளிப்பது ஒரு திருவிழாக் கோலத்தை நினைவூட்டுகிறது.சாம்பாரில் நிரம்பித் தளும்பும் தட்டு, கோயில் முன்னே உள்ள தெப்பக்குளத்தையும், அதில் நடு நாயகமாக அமிழ்ந்திருக்கும் இட்லிக‌ளில் இட்லி ந‌ம்ப‌ர் ஒன்னு தெப்ப‌க்குள‌த்தின் ந‌டுவே இருக்கும் நீராழி ம‌ண்ட‌ப‌த்தைப் போலும், இட்லி ந‌ம்ப‌ர் ரெண்டின் துண்டாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ள் மித‌க்கும் தெப்ப‌த்தைப் போல‌வும் காட்சி அளிக்கும்.தெப்ப‌ம் செவ்வ‌னே மித‌க்க‌ நீர் அள‌வு முக்கிய‌ம் அல்ல‌வா? ஆகையினால் சாம்பாரின் அள‌வு குறையாம‌ல் பார்த்துக் கொள்வது, க‌ண்குத்திப் பாம்பாக‌க் கைக‌ளில் சாம்பார் குவ‌ளையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் ஊழிய‌ர்க‌ளின் த‌லையாய‌ கட‌மையாகிற‌து.

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 2006032518540201

இட்லியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை அடுத்த பதிவில் விளக்கலாம் என்றிருக்கிறேன்.



ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 02, 2013 12:40 pm

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 3838410834 சிலமுறை இங்கு சாப்பிட்டுள்ளேன் , நன்றாக இருக்கும் இப்ப எப்படி இருக்குதுன்னு தெரியல

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 02, 2013 12:57 pm

ராஜா wrote:திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 3838410834 சிலமுறை இங்கு சாப்பிட்டுள்ளேன் , நன்றாக இருக்கும் இப்ப எப்படி இருக்குதுன்னு தெரியல
நீங்க சாப்பிட்டது இன்னுமா இருக்கும்??????????????????/



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 02, 2013 1:01 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 3838410834 சிலமுறை இங்கு சாப்பிட்டுள்ளேன் , நன்றாக இருக்கும் இப்ப எப்படி இருக்குதுன்னு தெரியல
நீங்க சாப்பிட்டது இன்னுமா இருக்கும்??????????????????/
சூப்பருங்க ஆ........... முடியலையே .... பானுவோட டெர்ரர் பின்னூட்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சு ..... எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 02, 2013 1:03 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 3838410834 சிலமுறை இங்கு சாப்பிட்டுள்ளேன் , நன்றாக இருக்கும் இப்ப எப்படி இருக்குதுன்னு தெரியல
நீங்க சாப்பிட்டது இன்னுமா இருக்கும்??????????????????/
சூப்பருங்க ஆ........... முடியலையே .... பானுவோட டெர்ரர் பின்னூட்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சு ..... எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 02, 2013 6:31 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 3838410834 சிலமுறை இங்கு சாப்பிட்டுள்ளேன் , நன்றாக இருக்கும் இப்ப எப்படி இருக்குதுன்னு தெரியல
நீங்க சாப்பிட்டது இன்னுமா இருக்கும்??????????????????/
சூப்பருங்க ஆ........... முடியலையே .... பானுவோட டெர்ரர் பின்னூட்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சு ..... எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
சோகம்
ஏன் உன்னைப்பார்த்து எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் பானு? புன்னகை 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 03, 2013 1:01 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:சூப்பருங்க ஆ........... முடியலையே ....  பானுவோட டெர்ரர் பின்னூட்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சு ..... எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
சோகம்
ஏன் உன்னைப்பார்த்து எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் பானு? புன்னகை 
அது ஒரு ரத்த சரித்திரம் சார்சிரி  .... அத்திபட்டு அத்திபட்டு என்று ஒரு கிராமம் இருந்ததே உங்களுக்கு தெரியுமா?புன்னகை  அது இப்ப இல்லை சோகம்  ... என்ன காரணம் என்று சிட்டிசன் படத்தில் காமிப்பார்கள் ஆனா அது உண்மை இல்லை சிரி சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 03, 2013 1:12 pm

ராஜா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:சூப்பருங்க ஆ........... முடியலையே ....  பானுவோட டெர்ரர் பின்னூட்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சு ..... எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
சோகம்
ஏன் உன்னைப்பார்த்து எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் பானு? புன்னகை 
அது ஒரு ரத்த சரித்திரம் சார்சிரி  .... அத்திபட்டு அத்திபட்டு என்று ஒரு கிராமம் இருந்ததே உங்களுக்கு தெரியுமா?புன்னகை  அது இப்ப இல்லை சோகம்  ... என்ன காரணம் என்று சிட்டிசன் படத்தில் காமிப்பார்கள் ஆனா அது உண்மை இல்லை சிரி சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
நான் நேத்தே பதில் அடிக்கலாம் என்று இருந்தேன்.......பானு என்ன சொல்லுவாங்களோ என்று தான் நிஜமாகவே ஓடிட்டேன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 
அவர் பாவம் தேமேன்னு கேள்வி கேட்டு விட்டு இருக்கிறார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 03, 2013 1:15 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 9 3838410834 சிலமுறை இங்கு சாப்பிட்டுள்ளேன் , நன்றாக இருக்கும் இப்ப எப்படி இருக்குதுன்னு தெரியல
நீங்க சாப்பிட்டது இன்னுமா இருக்கும்??????????????????/
சூப்பருங்க ஆ........... முடியலையே .... பானுவோட டெர்ரர் பின்னூட்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சு ..... எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
சோகம்
ஏன் உன்னைப்பார்த்து எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் பானு? புன்னகை 
நான் டெரரா இருக்கேனாம் அதான் பயம்...ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 03, 2013 1:16 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:சூப்பருங்க ஆ........... முடியலையே ....  பானுவோட டெர்ரர் பின்னூட்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சு ..... எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
சோகம்
ஏன் உன்னைப்பார்த்து எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் பானு? புன்னகை 
அது ஒரு ரத்த சரித்திரம் சார்சிரி  .... அத்திபட்டு அத்திபட்டு என்று ஒரு கிராமம் இருந்ததே உங்களுக்கு தெரியுமா?புன்னகை  அது இப்ப இல்லை சோகம்  ... என்ன காரணம் என்று சிட்டிசன் படத்தில் காமிப்பார்கள் ஆனா அது உண்மை இல்லை சிரி சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
நான் நேத்தே பதில் அடிக்கலாம் என்று இருந்தேன்.......பானு என்ன சொல்லுவாங்களோ என்று தான் நிஜமாகவே ஓடிட்டேன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 
அவர் பாவம் தேமேன்னு கேள்வி கேட்டு விட்டு இருக்கிறார் புன்னகை
நான் என்ன சொல்லப் போறேன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்மா...புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 03, 2013 1:17 pm

ராஜா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:சூப்பருங்க ஆ........... முடியலையே ....  பானுவோட டெர்ரர் பின்னூட்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சு ..... எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
சோகம்
ஏன் உன்னைப்பார்த்து எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் பானு? புன்னகை 
அது ஒரு ரத்த சரித்திரம் சார்சிரி  .... அத்திபட்டு அத்திபட்டு என்று ஒரு கிராமம் இருந்ததே உங்களுக்கு தெரியுமா?புன்னகை  அது இப்ப இல்லை சோகம்  ... என்ன காரணம் என்று சிட்டிசன் படத்தில் காமிப்பார்கள் ஆனா அது உண்மை இல்லை சிரி சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
வடை சரித்திரம்னு சொல்லாம விட்டுட்டிங்களே ராஜா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக