புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
3 Posts - 2%
jairam
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
1 Post - 1%
Poomagi
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
17 Posts - 4%
prajai
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
8 Posts - 2%
jairam
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த மாதிரி ஒருத்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 9:01 am

அந்த மாதிரி ஒருத்தன் Head2

காஞ்சனா அம்சமான பொண்ணு. வெள்ளாவியில் வைக்காமலே வெளுத்த பொண்ணு. பார்த்தமாத்திரத்தில் அந்த அழகில் உடனடியாக கிறங்கிப் போகாத இளசுகள் இருக்க மாட்டார்கள். வரதட்சணை கொடுக்கிறதா இல்லைன்னாலும் கூட `கட்டிக்க மாட்டேன்னு' எவனுமே சொல்லமாட்டான்.

ஆனால் காஞ்சனா குடும்பம் அந்தஅளவுக்கு அன்னக்காவடி குடும்பம் இல்லை. அப்பா மோகனவேல் விசைத்தறி ஓட்டும் தொழிலாளி. ஒரளவு வசதி வாய்ப்பிருந்தது. அவள் படிக்கிற காலத்திலேயே `பெண்ணைக் கொடுங்க' என்று கேட்டு வந்தார்கள் அநேகர். `பொண்ணு படிச்சு முடிக்கட்டும்' என்று இவர்களாகத்தான் தட்டிக் கழித்தார்கள்.

காஞ்சனாவும் உள்ளுரில் பள்ளிப்படிப்பு, பக்கத்து டவுணில் பட்டப்படிப்பு என்று முடித்து முன்று மாதம் தான் ஆகிறது. அதற்குள் இனி தடையில்லையே என்கிற மாதிரி சேலத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டாரை அழைத்துக் கொண்டு வந்து விட்டார் புரோக்கர்.

பெண்ணைப் பார்த்ததும் மாப்பிள்ளை மார்த்தாண்டம் சொக்கிப் போனான். பேச்சு வரவில்லை. சந்தோஷம் வியர்வையாய் கழுத்துவரை வழிந்தது.

காபி கொடுக்கும்போதே காஞ்சனாவுக்கும் பூரணமாய் அவனைப் பிடித்துப் போயிருந்தது. இருவரின் பார்வைப் பரிமாற்றங்களும் அவர்களின் சம்மதத்தை இரண்டு குடும்பத்தாருக்கும் சொல்லாமல் சொல்ல...

"அப்புறம் என்ன...ஒரு நல்ல முகூர்த்த நாள் பார்க்கவேண்டியது தானே...''மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வந்த புரோக்கர் பொன்னுரங்கம் தனக்கு புரோக்கர் கமிஷன் நிச்சயமாகி விட்ட சந்தோஷத்தில் சொல்ல...

அடுத்ததாய் ஜாதகம் பார்க்கப்பட்டது. பொருத்தங்களும் பொருந்தி வந்தது.

அதையடுத்து கல்யாணத்துக்கு தேதி பார்க்கப்பட்டபோது தான் பேசினான் மார்த்தாண்டம். "தப்பா நினைச்சுக்கக் கூடாது. என் கூட வாழ வர்ற பொண்ணு கிட்ட எந்த வரதட்சணை யும் வாங்கக்கூடாதுங்கற நினைப்பு எனக்கு உண்டு. அப்படி இதுக்கு முன்னால பொண்ணு பார்க்கப்போன வீட்டுல நான் சொல்லி, அதனால் அவங்க எனக்கு என்ன குறையோன்னு நினைச்சு தயங்கிட்டாங்க. அதனால உங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன் னாடியே பெரியாஸ்பத்திரியிலே என் ஆரோக்கியத்தை டெஸ்ட் பண்ணி சான்றிதழ் வாங்கி யாந்திருக்கேன். இங்கே படிச்சவுக யாராச்சும் இருந்தா இப்பவே இந்த சான்றிதழை படிச்சுப் பார்த்துக்கலாம். இல்லேன்னா கூட உங்க ஊர் டாக்டர்மாருங்க கிட்ட காட்டி விசாரிச்சுக்கலாம்.''

மாப்பிள்ளை மார்த்தாண்டம் இப்படி நீண்ட பிரசங்கம் பண்ணி தன் நிலையை விளக்கி விட்டதில் பெண்ணின் மொத்தக் குடும்பமும் சில வினாடிகள் பிரமித்துக் கிடந்தது. காஞ்சனாவுக்கு மட்டும் இந்த முடிவு கொஞ்சம் அதிர்ச்சி தந்தது.

ஆனால் அவள் அதிர்ச்சியை அங்கே யார் கண்ணில் வாங்கினார்கள்? `உண்மையான ஆம்பளை மாப்பிள்ளைன்னா இது இவர்தான்' என்ற புகழாரத்துடன் திருமண தேதி குறிக்கப்பட்டது.

திருமணம் நடந்தது. அன்றே முதலிரவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.

கதவு தாளிட்டவளை நோக்கி தாபத்தோடு அணைக்க வந்த மாப்பிள்ளை மார்த்தாண்டத் திடம் இருந்து பதமாய் விலகினாள் காஞ்சனா.

அவனுக்குள் சுருக்கென்ற வலி. ``என்னாச்சு காஞ்சனா... விலகிப் போறே?'' குழப்பமாய் கேட்டான் மார்த்தாண்டம்.

``உங்களோட போக்கு எனக்கு பிடிக்கலே...'' எரிச்சலைக் காட்டினாள் காஞ்சனா.

``என்ன போக்கு..?''

``வரதட்சணை, நகை, நட்டு, சீர்வரிசைன்னு எதுவுமே வேண்டாமுன்னு ஏன் சொல்லிட்டீங்க?''

``எல்லாம் காரணமா தான்...''

``அப்படி என்ன காரணமாம்..?''

"வரதட்சணை, சீர்வரிசை, நகைநட்டுன்னு வாங்கினா, நாளைக்கு ஏதாச்சும் ஒரு இக் கட்டுன்னா, நகைகளை அடமானம் வைக்கற நெலமை வரும். அப்புறம் அதை மீட்க முடியாமப் போயிட்டா புருசன், பெண்டாட்டிக்குள்ளாற நிம்மதி போயிரும். என்னை பொறுத்தவரைக்கும் வரதட்சணை வாங்காதவனுக்குப் பொண்ணு பொறந்தா, அவளுக்கும் வரதட்சணை வாங்காத மாப்பிள்ளை தான் கெடைப்பான். கண்டிப்பாக ஆண்டவனே கெடைக்க வைப்பான். அந்த நம்பிக்கையும் எனக்கு நெறையவே இருக்கு...அதோட..?''

"ம்....அதோட?''

"பார்க்கிறப்பவே தங்கமா வைரமா ஜொலிக்கிற இந்தப்பொண்ணைப் பார்த்தப்புறமும் தங்கம் வேணும்...தாமிரம் வேணும்னு எந்தப் பைத்தியக்காரனாவது இதோட மனசை சங்கடப் படுத்துவானா?''

அவன் சொல்லி நிறுத்த, காஞ்சனாவோ நெகிழ்ந்து போய் அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்.



அந்த மாதிரி ஒருத்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jun 11, 2011 1:22 pm

சூப்பருங்க

இந்த மாதிரி சிலர் இருக்கிறாங்க... கதைகளும் நிஜ வாழ்வின் பிரதிபலிப்புதானே?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக